தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருவதோடு அவர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமந்தா தற்போது பாலிவுட் சினிமாவில் சிட்டாடல் எனும் வெப் சீரியஸில் நடித்து வருகிறார் . இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த சீரியசின் சூட்டிங் போது மயங்கி விழுந்து பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தார். அவருக்கு மையோசிடிஸ் எனும் நோய் இருக்கும் நிலையில் ஒரு இடத்தில நிலையாக ஒரு மணி நேரம் கூட நிற்க முடியாத நிலையில் பல மணிநேரம் கடுமையான சண்டை காட்சியில் நடித்து மயங்கி விழுந்தார். இந்நிலையில் அவர் விரைவில் அந்த நோயில் இருந்து மீண்டு வர அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதற்கிடையில் சமீபத்தில்…
Author: Voice Kollywood
சமீபகாலமாக திரையுலகில் தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்று வரும் நிலையில் தற்போது சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா அவர்களின் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் இதில் சூப்பர் ஸ்டார் மொய்தீன் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை தன்யா பாலகிருஷ்ணன் நடித்து வரும் நிலையில் இவர் இதற்கு முன்னரே ஏழாம் அறிவு, ராஜா ராணி, காப்பான், யார் இவன் போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்து வரும் நிலையில் இவர் குறித்த சர்ச்சையான பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. அந்த…
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகி இளைஞர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் சாட்டை. இந்த படம் இன்றளவும் பிரபலமாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் பலரும் புதுமுகங்களாக நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் பள்ளி மாணவனாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் யுவன் . படத்தில் முரட்டுத்தனமான மாணவனாக மிகவும் தேர்ந்த நடிப்பை வெளிபடுத்திய நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வரும் என நினைத்த நிலையில் அது அனைத்தும் கனவாகி போனது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய யுவன், சாட்டை படத்தில் நடித்த பிறகு எனக்கு அடுத்ததாக பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது இதையடுத்து அந்த படத்தில் எனக்கு பரோட்டா கடையில் பரோட்டா போடும் ரோல் அதன் காரணமாக நாகர்கோவில்…
தமிழ் சினிமாவில் 90களின் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி இன்றைக்கு பல ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை ரம்பா . மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பிரபலமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இலண்டனில் செட்டில் ஆகி விட்டார். இதையடுத்து படங்களில் நடிப்பதை தவிர்த்து குடும்பத்தை கவனிப்பதில் கவனம் செலுத்தும் வகையில் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளார்கள். இப்படி இருக்கையில் ரம்பாவின் கணவர் பிரபல நடிகையான தமன்னாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து விளக்கம் கேட்கையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய…
பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே பல படங்களில் நடித்துள்ள போதும் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னமோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான் எனலாம். இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு பல முன்னணி நடிகர்களின் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அதோடு சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை திக்கு முக்காட செய்து வருகிறார்.இந்நிலையில் சாக்ஷி அகர்வால் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் பேசிய போது, நான் பெங்களூருவில் இருந்த போது ராஜாராணி பட வாய்ப்பு வந்தது அந்த சமயத்தில் நான் மாடலிங் செய்து வந்தேன். எனது காஸ்டிங் ஏஜென்சியை தொடர்புகொண்டு ராஜாராணி படத்தில் நடிப்பது குறித்து…
பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் வாயிலாக தன்னை மக்கள் மத்தியில் அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகர் ரோபோ சங்கர் . இதையடுத்து தொடர்ந்து பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடித்து வந்த நிலையில் இதன் மூலமாக பிரபலமாகி சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே இன்றைக்கு திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் . இவ்வாறு பிரபலமாக பல படங்களில் பிசியாக நடித்து வரும் ரோபோ சங்கர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரியங்கா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இந்திரஜா எனும் மகள் ஒருவர் உள்ளார். இவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இந்த படத்தை தொடர்ந்து விருமன்…
இன்றைக்கு சினிமாவில் பலரும் ஹீரோவாக நடித்து வருவதோடு வெகுவாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர் . இருப்பினும் அந்த காலத்தில் நடித்த பல நடிகர்கள் என்னதான் இன்றைக்கு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பல ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் எனலாம் . அந்த வகையில் கடந்த 1983-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான மண்வாசனை படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் பாண்டியன் . இந்த படத்திற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்துள்ள போதும் இவரை பலரும் மண்வாசனை பாண்டியன் எனவே அழைத்து வந்தனர். இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்த நிலையில் கடைசியாக தல அஜித்தின் சிட்டிசன் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார் . இந்நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு பாண்டியன் அவர்கள் உடல்நல குறைவால் காலமாகி இருந்தார்…
சினிமாவில் தற்போது பல இளம் நடிகைகளும் ஹீரோயினாக படங்களில் நடித்து வரும் நிலையில் இதில் பலரும் ஒரு சில படங்களில் நடித்த பின்னர் இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போய் விடுகின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் வருத்தபடாத வாலிபர் சங்கம் . இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் பிரபல நடிகை ஸ்ரீ திவ்யா தனது முதல் படத்திலேயே பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் . இருப்பினும் ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் ஏதும் வராமல் தவித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இமான் அண்ணாச்சியின் வீட்டு கிரகபிரவேச விழாவில் கலந்து கொண்ட நிலையில் அங்கு அதிகளவு மது…
தளபதி விஜய் அவர்கள் கடந்த பபல வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் இவருக்கு என்று திரையுலகில் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் இலட்சகணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் . இவ்வாறு இருக்கையில் சில மாதங்களாக விஜய் அவர்கள் படங்களில் நடிப்பதை தாண்டி அரசியல் மீது ஆர்வம் காட்டி வரும் நிலையில் அதற்கான பல செயல்களையும் செய்திகளையும் வெளியிட்டு வந்த நிலையில் இதனை உறுதிபடுத்தும் வகையில் சில நாட்களுக்கு முன்னர் தனது முக்கிய நிர்வாகிகளுடன் இணைந்து பனையூரில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தார். இதையடுத்து இன்றைய நாளில் தனது கட்சியின் பெயர் மற்றும் முக்கிய தகவல்கள் பலவற்றை அறிவிப்பதாக கூறியிருந்தார். அதற்கு ஏற்ப தளபதி விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அதேபோல் கட்சி தொடங்கிய நிலையில் அறிவிப்பு ஒன்றையும் கூறியுள்ளார் அந்த வகையில் அதில் தான் கமிட்டாகி உள்ள படத்தை…
சமீபகாலமாகவே திரையுலகில் தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு அதன் வாயிலாக காலமாகி வருகின்றனர் இப்படி ஒரு நிலையில் இது தொடர்ந்து அதிகரித்து வரும் பட்சத்தில் தற்போது மேலும் ஒரு மமுன்னணி நடிகை ஒருவர் காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரை வட்டாரத்தில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் கடந்த 2013-ம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் வெளியான நாசா படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு படு கிளமாராக நடித்து பலரையும் பதற வைத்தது மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை பூனம் பாண்டே. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் கடந்த உலக கோப்பை போட்டியின் போது இந்தியா வெற்றி பெற்றால் ஆடை இல்லாமல் மைதானத்தில் ஓடுவேன் என அறிவித்து பெரும்…
