தற்போது சினிமாவில் ஹீரோயினாக பல புதுமுக இளம் நடிகைகளும் நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சின்னத்திரையில் தனது திரையுலக பயணத்தை தொடங்கி இன்றைக்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை வாணி போஜன் . இதையடுத்து அசோக் செல்வன் ஹீரோவாக நடித்து வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலமாக ஹீரோயினாக தன்னை அடையாளபடுத்தி கொண்ட நிலையில் முதல் படத்திலேயே வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார் . இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்கள் மற்றும் வெப் சீரியஸில் நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது…
Author: Voice Kollywood
தற்போது திரையுலகில் தொடர்ந்து மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி ,மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் அமோக வெற்றியை பெற்று வருகிறது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்னர் உலகநாயகன் கமல் அவர்களின் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் வெளியாகி வேற லெவல் வெற்றியை பெற்று இருந்தது . இந்த படத்தை தொடர்ந்து கமல் அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி பலத்த பிரபலத்தை பெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க அடுத்த படமாக கமல் அவர்கள் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் மணிரத்தனம் கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் கமல் 234 படத்தில் கமிட்டாகியுள்ளார். மேலும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் , ராஜ் கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து…
தென்னிந்திய திரையுலகில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் திரைப்படம் லியோ இந்த படத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார் . இதையடுத்து இந்த படத்தில் பல முன்னணி திரை பிரபலங்கள் பலரும் நடித்திருக்கும் நிலையில் வசூல் ரீதியாக வேற லெவல் சாதனையை படைத்து வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்நிலையில் தளபதி விஜய் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது. இதையடுத்து சமீபத்தில் தளபதி விஜய் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது அதில் விஜய் கையில் குழந்தை ஒன்றை தூக்கி வைத்திருக்கும் படி இருக்கும் நிலையில் அந்த குழந்தை…
திரையுலகில் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருபவர்களில் பலரும் முன்னணி பிரபலங்களின் வாரிசுகளாக இருந்து வருகிறார்கள் இருப்பினும் இதில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே தங்களது பிரபலங்களை தாண்டி நடிப்பு திறமையின் மூலமாக மக்கள் மற்றும் திரையுலகில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் முன்னணி இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் அவர்களின் மகனும் நடிகருமான சாந்தனு தனது சிறுவயது முதலே பல படங்களில் நடித்து வந்த நிலையில் வளர்ந்த பின்னர் ஹீரோவாக பல படங்களில் நடித்த போதிலும் இவருக்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சாந்தனு திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் கூட இவரது நடிப்பில் படம் வெளியாகி…
பொதுவாக திரையுலகில் பொருத்தவரை வதந்திகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது எனலாம் அந்த வகையில் கடந்த சில வருடங்களாக பல முன்னணி நடிகைகளும் மீடு எனும் அமைப்பை துவங்கி அதன் மூலமாக தங்களுக்கு நடந்த பல இன்னல்களையும் உடல் ரீதியாக தங்கள் அனுபவித்த பிரச்சனைகளையும் வெளியிட்டு பல பிரபலங்களின் முகத்திரையை கிழித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை பாடகியாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல பின்னணி பாடகி சின்மயி. இதையடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல இனிமையான பாடல்களை பாடியுள்ளார் இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு பிரபல நடிகர் ராகுல் ரவீந்தரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் இரு குழந்தைகள் பிறந்திருந்தார்கள். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, அதில் ஏ ஆர் ரஹ்மானை…
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் துவங்கி மக்கள் மத்தியில் வேற லெவலில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசனில் முதல் நாளில் இருந்தே சக போட்டியாளர்கள் மத்தியில் சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் இந்த சீசன் பிக்பாஸ் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இப்படி இருக்கையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீடே பெரும் களேபரமாக இருந்த நிலையில் வாரத்தின் இறுதி நாளில் கமல் அவர்கள் வந்த நிலையில் பிரதீப் குறித்து சக பெண் போட்டியாளர்கள் அனைவரும் எங்களுக்கு பயமாக இருக்கிறது என கூறிய நிலையில் விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் என மூவர் மட்டும் அவரது எதிர்காலம் குறித்து யோசித்து அவர் பக்கம் பேசினர். இப்படி இருக்கையில் நிக்சனின் காதல் மயக்கத்தில் இருக்கும் ஐஷு, அவ்வளவு பிரச்சனையாக இருந்தால் தினேஷ் நேற்று தூக்கி காட்டியிருக்கலாம் தானே என மிகவும் அசிங்கமாக பேசியுள்ளார். இதையடுத்து அம்மினிக்கு சப்போர்ட் செய்யும் விதமாக வரிந்துக்கட்டி வந்த ஜோவிகா, அவர் ஆம்பளையா…
முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கி வெகுவிமர்சையாக நடந்து வரும் நிலையில் மற்ற சீசன்களில் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் பல புது மாற்றங்களை கொண்டு வந்துள்ள நிலையில் இதில் பிக்பாஸ் வீட்டை இரண்டாக பிரித்து போட்டியாளர்களையும் இரண்டாக பிரித்து இருந்தனர் . இது ஒரு பக்கம் இருக்க போட்டியாளர்கள் மத்தியில் சண்டைகளும் வாக்குவாதங்களும் அதிகரித்து வந்த நிலையில் கடந்த வாரம் இரு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்டு இருந்தார்கள் அதிலும் பிரதீப் ரெட் கார்ட் மூலமாக கமல் அவர்களால் வெளியே அனுப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் . இதனைதொடர்ந்து வழக்கம்போல பிக்பாசில் காதல் கதைகளுக்கு பஞ்சமிருக்காது அந்த வகையில் இந்த சீசனில் காதல் வேற லெவலில் இருந்து வருகிறது இதையடுத்து ஏற்கனவே மணி மற்றும் ரவீனா இருவரும் காதலித்து வருவதாக பல தகவல்கள் வெளிவந்த நிலையில் அடுத்த ஜோடியாக…
பிக்பாஸ் சீசன் வெகு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசனில் துவக்கத்தில் இருந்தே சக போட்டியாளர்கள் மத்தியில் வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் களைகட்டி வந்த நிலையில் கடந்த வாரம் பிரதீப் பிக்பாஸ் வீட்டை விட்டு கமல் அவர்களால் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பபட்டு இருந்தார் . இதட்யுது இவர் வெளியேற காரணம் என்ன என தெரியாத நிலையில் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் பிரதீப் சக பெண் போட்டியாளர்கள் மத்தியில் தவறாக நடந்து கொண்டதாகவும் அடிக்கடி இழிவான கமெண்ட்களை கொடுத்து வருவதாகவும் பல புகார்கள் எழுந்த நிலையில் பிரதீப்பை பெண் போட்டியாளர்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார் . இதனைதொடர்ந்து பலரும் பிரதீப் இது போன்ற எந்த செயலும் செய்யவில்லை அவர் மீது வீணாக பழிபோட்டு அனைவரும் அவரை வீட்டில் இருந்து வெளியே அனுப்பியுள்ளனர் . இந்நிலையில் சமீபத்தில் வீடியோ ஒன்று…
கடந்த சில வாரங்களாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருவதோடு வசூல் ரீதியாக அமோக வெற்றியை படைத்து வருவது தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம். இந்நிலையில் இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் இதன் வெற்றி விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் மிகவும் கோலாகலமான முறையில் நடந்து முடிந்தது . இதையடுத்து இந்த விழாவில் முன்னணி பிரபலங்கள் மற்றும் படத்தில் நடித்த திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர் . இந்நிலையில் லியோ படத்தில் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தளபதி விஜயுடன் த்ரிஷா ஹீரோயினாக நடித்திருந்த நிலையில் இது குறித்த பல சுவாரசியமான தகவல்களை பேசிய த்ரிஷா அதோடு படம் குறித்த பல விசயங்களையும் பேசியிருந்தார். மேலும் அர்ஜுன் குறித்து பேசிய த்ரிஷா , நானும் அர்ஜுன் சாரும் செம லக்கி நாங்க ரெண்டு பெரும் மறுபடியும்…
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான ஜெயம் படத்தில் ஹீரோவாக நடித்து திரையுலகில் தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் ஜெயம் ரவி . இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து இன்றைக்கு தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கூட இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி உலகளவில் வேற லெவலில் பிரபலத்தை ஏற்படுத்தி இருந்தது. இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜெயம் ரவி . மேலும் இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது கணவருடன் ஆர்த்தி கலந்து கொண்ட நிலையில் அதில் பேசியபோது, சொன்னால் எனது முதல் மகன் பிறக்கும்…
