Author: Voice Kollywood

சமீபகாலமாக மக்களின் பெரிதும் பொழுபோக்காக இருந்து வருவது பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏழாவது சீசன் கடந்த வாரம் கோலாகலமாக தொடங்கியதை அடுத்து இதில் பதினெட்டு பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர் இதையடுத்து இந்த சீசனில் பல மாறுதல்கள் இருக்கும் நிலையில் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சண்டைகளும் வாக்குவாதங்களும் தொடங்கிய நிலையில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இருக்கையில் இந்த வார இறுதியில் முதல் எவிக்சன் தொடங்கிய நிலையில் யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, ஜோவிகா என ஏழு போட்டியாளர்கள் எவிச்கனில் தேர்வாகி இருந்த நிலையில் இதில் யார் இந்த வார எளிமிநேசனில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார்கள் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று அனன்யா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் . இவரது இந்த…

Read More

தற்போது தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய அளவில் மக்கள் படங்களை பார்த்து வருவதோடு அந்த படங்களின் நடிகர்களையும் கொண்டாடி வருகின்றனர் இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் நடிக்கும் பல நடிகர்களும் மக்களிடையே பெரிதளவில் பிரபலமாக இருக்கும் நிலையில் பல வருடங்களாக ஹிந்தியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு உலகளவில் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி பாலிவுட் நடிகர் கிங் கான் என செல்லமாக அழைக்கப்படும் ஷாருக்கான் . இவ்வாறு இருக்கையில் தொடர்ந்து பல பிரமாண்ட படங்களில் நடித்து வரும் நிலையில் இந்த வருடத்தில் மட்டும் இவரது நடிப்பில் பதான் மற்றும் ஜவான் என இரு மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி வசூல் ரீதியாக பலத்த சாதனையை படைத்து வருகிறது . அந்த வகையில் பதான் படம் மட்டுமே சுமார் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில் அடுத்த படமாக இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில்…

Read More

பிரபல முன்னணி தனியார் தொலைகாட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு பலரும் தங்களை பிரபலபடுத்தி கொண்டு இன்றைக்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள் . இந்நிலையில் இதில் கோமாளியாக கலந்து கொண்டு தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பால் பலரையும் வெகுவாக கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல விஜே மணிமேகலை. இதையடுத்து பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவதோடு சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை அடிக்கடி மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வருவதோடு தனியாக யூடுப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைன் இருவரும் இணைந்து கிராமத்தில் தனது சொந்த நிலத்தில்…

Read More

தமிழ் சினிமாவில் படங்களில் தற்போது பலரும் நகைச்சுவை நடிகர்களாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் தங்களது காமெடியான பேச்சு மற்றும் நடிப்பால் வெகுவாக பலரது மனதிலும் திரையுலகிலும் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தையும் பிரபலத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாக அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வரும் பல நடிகர்களும் ரசிகர்களின் மனதில் நிலையாக இருந்து வருவதோடு சினிமா உலகில் தங்களுக்கென தனி ஒரு இடத்தையும் தொடர்ந்து தக்க வைத்து வருகின்றனர். அந்த வகையில் துவக்கத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலமாக அறிமுகமாகி இன்றைக்கு உலகளவில் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலு அவர்கள் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களாக படங்களில் ஏதும் நடிக்காமல் இருந்ததை அடுத்து தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக பல முன்னணி…

Read More

சினிமாவில் வெளிவரும் படங்களில் நடக்காத சம்பவங்கள் கூட நிஜ வாழ்க்கையில்  நடக்கிறது எனலாம் அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு பலரையும் வியப்படைய வைத்த விசயங்களில் ஒன்றாக இருந்தது . பிரபல சாமியாரான நித்தியானந்தா குறித்த தகவல்கள் தான் எனலாம் இதையடுத்து அவர் தனியாக கைலாச எனும் தீவை விலைக்கு வாங்கியதோடு அவருக்கு என தனி ராஜ்ஜியத்தையே நடத்தி வருகிறார் அந்த வகையில் தனக்கென தனி கொடி , பணம் , பாஸ்போர்ட் என தனி நாட்டையே நடத்தி வருகிறார். இவ்வாறு இருக்கையில் அண்மைக்காலமாக நித்தியானந்தா குறித்த தகவல்கள் ஏதும் அவ்வளவாக வெளியாகாமல் இருந்த நிலையில் சமீபத்தில் பல நாடுகளுடன் வர்த்தக ரீதியாக ஒப்பந்தம் போடுவது போன்ற பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியா நிலையில் அவருக்கு உடல்ரீதியாக நலமில்லை என்பது போலன பல கருத்துகளும் எழுந்ததை அடுத்து அவர் சொற்பொழிவு செய்யும் விடியோ இணையத்தில் வெளியாகி வருகிறது. இது ஒரு பக்கம்…

Read More

கடந்த சில வாரங்களாக மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வுகளுள் ஒன்று என பார்த்தால் பட தயாரிப்பு நிறுவனரான ரவீந்தரின் கைது குறித்ததாக தான் இருக்கும் . இந்நிலையில் ரவீந்தர் கடந்த வருடம் தான் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களது பலரது மத்தியிலும் விமர்சனங்களை பெற்று வந்தது . இருப்பினும் இதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரவீந்தர் பாலாஜி என்பவரிடம் சுமார் பதினாறு கோடி பண மோசடி செய்ததாக கூறி போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் அவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை கொடுத்தது. இதற்கிடையில் அவரை ஜாமீனில் எடுக்க மகாலட்சுமி பல வழிகளில் முயற்சி செய்து பலனளிக்காத நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் கூட உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் மனு கொடுத்திருந்தனர். ஆனால் அதை…

Read More

இன்றைய சினிமாவில் படங்களில் பல இளம் நடிகைகளும் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வருகின்றனர் இருப்பினும் இதில் ஒரு சில நடிகைகள் மட்டுமே தங்களது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பில் பலரையும் வெகுவாக கவர்ந்து தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றனர் . இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வருவதோடு அவர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளத்தை வாங்கி வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா. இந்நிலையில் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகரான நாகசைதன்யா காதலித்து திருமணம் கொண்ட நிலையில் இவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களிலேயே விவாகரத்தில் போய் முடிந்தது . இதையடுத்து தற்போது தனிமையில் வாழ்ந்து வரும் சமந்தா மனதளவில் மட்டுமின்றி உடல் அளவிலும் பல பிரச்சனைகளை சந்தித்து வருவதொடும் பல படங்களில் நடித்து…

Read More

பொதுவாக இன்றைக்கு திரையுலகில் முன்னணி பிரபலங்களாக வலம் வரும் பல நடிகர் நடிகைகளும் அதிகளவில் சின்னத்திரையில் பிரபலமாகி அதன் மூலமாக வந்தவர்களாக தான் இருக்கிறார்கள். அந்த வகையில் பல முன்னணி டிவி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக தனது கலை பயணத்தை தொடங்கியதை அடுத்து தனது வசீகரமான தோற்றதால் பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்த நிலையில் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்று இன்றைக்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்  பிக்பாஸ் நடிகை அனிதா சம்பத். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தொடர்ந்து பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் நடித்து வரும் நிலையில் அனிதா சம்பத் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்  . இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன்…

Read More

சினிமாவில் படங்களில் நடிப்பவர்களை தாண்டி சின்னத்திரையில் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடிப்பவர்கள் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக இருப்பதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர் . அந்த வகையில் பல முன்னணி தொடர்களில் கதையின் நாயகியாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பலரையும் தனது ரசிகர்களில் ஒருவராக வைத்திருப்பவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இந்நிலையில் இவர் தொடர்களில் நடித்ததை அடுத்து முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தன்னை பிரபலபடுத்தி கொண்டார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா அடிக்கடி மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு வருவதோடு சமீபத்தில் தனக்கு உடம்பில் இருக்கும் பிரச்சனை குறித்த வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர், சில பேருக்கு சாப்பிட்டால் தான் எடை கூடும் ஆனால் எனக்கு மோந்து பாத்தாலே உடல்…

Read More

விஜய் டிவியில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியதை அடுத்து இந்த சீசனில் பதினெட்டு பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர் . இதையடுத்து இந்த சீசனில் துவக்கத்தில் இருந்தே போட்டியளர்கள் மத்தியில் போட்டி துவங்கியதை அடுத்து அவரவர் பங்குக்கு சண்டைகளையும் வாக்குவாதமும் அள்ளி கொடுத்து வருகின்றனர் . இதற்கு ஏற்ப பிக்பாசும் தொடர்ந்து பல டாஸ்குகளை கொடுத்து அவர்களை மேலும்  கொழுந்து விட்டுஎரிய வைத்து வருகிறார் . இவ்வாறு இருக்கையில் வழக்கம் போல் முதல் வார எவிக்சனில் பலரும் தங்கள் பங்குக்கு அனைவரையும் கோர்த்து விட தொடங்கிய நிலையில் இந்த வாரம் மொத்தம் ஏழு போட்டியாளர்கள் எவிக்சனில் வந்துள்ளார்கள் அந்த வகையில் பிரதீப் ஆண்டனி, ஜோவிகா, யுகேந்திரன் ஆகியோர் அதிக அளவு வாக்கு எண்ணிகையில் எவிக்சனில் உள்ள நிலையில் இதில் யார் வெளியேற போகிறார்கள் என தெரியாத நிலையில் பிக்பாஸ்…

Read More