மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக இருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று என பார்த்தால் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி இந்நிலையில் இந்த தமிழில் ஏறக்குறைய ஆறு சீசன்களை கடந்து ஏழாவது சீசனில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் இந்த பிக்பாஸ் சீசன் 7-ல் ஏராளமான புதுவிதமான மாற்றங்களை கொண்டு வந்திருக்கும் நிலையில் இந்த சீசனில் பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிக்கபட்டு போட்டியாளர்களும் இரண்டாக பிரிக்கபட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பதினெட்டு பிரபலங்கள் போட்டியலார்களாக இந்த பிக்பாஸ் வீட்டில் களம் புகுந்த நிலையில் முத்த நாளில் இருந்தே சக போட்டியாளர்கள் இடையே போட்டி துவங்கிய நிலையில் சண்டைகளும் சச்சரவுகளும் வேற லெவலில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீசனில் முதல் வார எவிக்சனில் அனன்யா குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அடுத்த திருப்பமாக மற்றொரு போட்டியாளரும் பிக்பாசில் இருந்து தாமாக வெளியேறியுள்ளார். அந்த வகையில் பிரபல எழுத்தாளருமான…
Author: Voice Kollywood
பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி உலகளவில் பலரையும் ரசிகர்களாக வைத்திருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி கோலாகலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் பிக்பாசின் முதல் சீசனை யாராலும் மறக்க முடியாது அந்த வகையில் இந்த சீசனில் பல முன்னணி திரை பிரபலங்களும் கலந்து கொண்டு வேற லெவலில் கலக்கி இருந்தார்கள் எனலாம் . இந்நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு பிக்பாஸ் முதல் சீசனின் டைட்டிலையும் தட்டி சென்றவர் பிக்பாஸ் பிரபலம் ஆரவ் . இதையடுத்து பிக்பாசில் வெளியேறிய பிறகு பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வரும் நிலையில் மார்க்கெட் ராஜா எனும் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்த கலகதலைவன் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில்…
முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை தொடங்கிய நிலையில் இந்த சீசனையும் வழக்கம்போல உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களே தொகுத்து வழங்குகிறார் , இருப்பினும் இந்த சீசனில் பிக்பாஸ் குழுவினர் பல புதுவகையான விசயங்களை கொண்டு வந்துள்ளதை அடுத்து இந்த முறை பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிக்கபட்டு போட்டியாளர்களும் இரண்டாக பிரித்து தங்கவைக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் இந்த சீசனில் மக்கள் மத்தியில் அவ்வளவாக பரிட்சியமில்லாத பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ள நிலையில் இவர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பிரபல எழுத்தாளரும் நடிகருமான பாவா செல்லத்துரை . பிரபல முன்னணி எழுத்தாளர் ஆன இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதோடு பல புத்தகங்களையும் எழுதியுள்ளார் . இவ்வாறு இருக்கையில் பிக்பாசில் கலந்து கொண்டு மேலும் தன்னை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொள்ள எண்ணிய நிலையில் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து தான் படித்த…
சமீபகாலமாக மக்களின் பெரிதும் பொழுபோக்காக இருந்து வருவது பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏழாவது சீசன் கடந்த வாரம் கோலாகலமாக தொடங்கியதை அடுத்து இதில் பதினெட்டு பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர் இதையடுத்து இந்த சீசனில் பல மாறுதல்கள் இருக்கும் நிலையில் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சண்டைகளும் வாக்குவாதங்களும் தொடங்கிய நிலையில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இருக்கையில் இந்த வார இறுதியில் முதல் எவிக்சன் தொடங்கிய நிலையில் யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, ஜோவிகா என ஏழு போட்டியாளர்கள் எவிச்கனில் தேர்வாகி இருந்த நிலையில் இதில் யார் இந்த வார எளிமிநேசனில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார்கள் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று அனன்யா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் . இவரது இந்த…
தற்போது தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய அளவில் மக்கள் படங்களை பார்த்து வருவதோடு அந்த படங்களின் நடிகர்களையும் கொண்டாடி வருகின்றனர் இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் நடிக்கும் பல நடிகர்களும் மக்களிடையே பெரிதளவில் பிரபலமாக இருக்கும் நிலையில் பல வருடங்களாக ஹிந்தியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு உலகளவில் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி பாலிவுட் நடிகர் கிங் கான் என செல்லமாக அழைக்கப்படும் ஷாருக்கான் . இவ்வாறு இருக்கையில் தொடர்ந்து பல பிரமாண்ட படங்களில் நடித்து வரும் நிலையில் இந்த வருடத்தில் மட்டும் இவரது நடிப்பில் பதான் மற்றும் ஜவான் என இரு மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி வசூல் ரீதியாக பலத்த சாதனையை படைத்து வருகிறது . அந்த வகையில் பதான் படம் மட்டுமே சுமார் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில் அடுத்த படமாக இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில்…
பிரபல முன்னணி தனியார் தொலைகாட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு பலரும் தங்களை பிரபலபடுத்தி கொண்டு இன்றைக்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள் . இந்நிலையில் இதில் கோமாளியாக கலந்து கொண்டு தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பால் பலரையும் வெகுவாக கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல விஜே மணிமேகலை. இதையடுத்து பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவதோடு சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை அடிக்கடி மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வருவதோடு தனியாக யூடுப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைன் இருவரும் இணைந்து கிராமத்தில் தனது சொந்த நிலத்தில்…
தமிழ் சினிமாவில் படங்களில் தற்போது பலரும் நகைச்சுவை நடிகர்களாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் தங்களது காமெடியான பேச்சு மற்றும் நடிப்பால் வெகுவாக பலரது மனதிலும் திரையுலகிலும் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தையும் பிரபலத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாக அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வரும் பல நடிகர்களும் ரசிகர்களின் மனதில் நிலையாக இருந்து வருவதோடு சினிமா உலகில் தங்களுக்கென தனி ஒரு இடத்தையும் தொடர்ந்து தக்க வைத்து வருகின்றனர். அந்த வகையில் துவக்கத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலமாக அறிமுகமாகி இன்றைக்கு உலகளவில் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலு அவர்கள் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களாக படங்களில் ஏதும் நடிக்காமல் இருந்ததை அடுத்து தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக பல முன்னணி…
சினிமாவில் வெளிவரும் படங்களில் நடக்காத சம்பவங்கள் கூட நிஜ வாழ்க்கையில் நடக்கிறது எனலாம் அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு பலரையும் வியப்படைய வைத்த விசயங்களில் ஒன்றாக இருந்தது . பிரபல சாமியாரான நித்தியானந்தா குறித்த தகவல்கள் தான் எனலாம் இதையடுத்து அவர் தனியாக கைலாச எனும் தீவை விலைக்கு வாங்கியதோடு அவருக்கு என தனி ராஜ்ஜியத்தையே நடத்தி வருகிறார் அந்த வகையில் தனக்கென தனி கொடி , பணம் , பாஸ்போர்ட் என தனி நாட்டையே நடத்தி வருகிறார். இவ்வாறு இருக்கையில் அண்மைக்காலமாக நித்தியானந்தா குறித்த தகவல்கள் ஏதும் அவ்வளவாக வெளியாகாமல் இருந்த நிலையில் சமீபத்தில் பல நாடுகளுடன் வர்த்தக ரீதியாக ஒப்பந்தம் போடுவது போன்ற பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியா நிலையில் அவருக்கு உடல்ரீதியாக நலமில்லை என்பது போலன பல கருத்துகளும் எழுந்ததை அடுத்து அவர் சொற்பொழிவு செய்யும் விடியோ இணையத்தில் வெளியாகி வருகிறது. இது ஒரு பக்கம்…
கடந்த சில வாரங்களாக மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வுகளுள் ஒன்று என பார்த்தால் பட தயாரிப்பு நிறுவனரான ரவீந்தரின் கைது குறித்ததாக தான் இருக்கும் . இந்நிலையில் ரவீந்தர் கடந்த வருடம் தான் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களது பலரது மத்தியிலும் விமர்சனங்களை பெற்று வந்தது . இருப்பினும் இதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரவீந்தர் பாலாஜி என்பவரிடம் சுமார் பதினாறு கோடி பண மோசடி செய்ததாக கூறி போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் அவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை கொடுத்தது. இதற்கிடையில் அவரை ஜாமீனில் எடுக்க மகாலட்சுமி பல வழிகளில் முயற்சி செய்து பலனளிக்காத நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் கூட உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் மனு கொடுத்திருந்தனர். ஆனால் அதை…
இன்றைய சினிமாவில் படங்களில் பல இளம் நடிகைகளும் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வருகின்றனர் இருப்பினும் இதில் ஒரு சில நடிகைகள் மட்டுமே தங்களது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பில் பலரையும் வெகுவாக கவர்ந்து தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றனர் . இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வருவதோடு அவர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளத்தை வாங்கி வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா. இந்நிலையில் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகரான நாகசைதன்யா காதலித்து திருமணம் கொண்ட நிலையில் இவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களிலேயே விவாகரத்தில் போய் முடிந்தது . இதையடுத்து தற்போது தனிமையில் வாழ்ந்து வரும் சமந்தா மனதளவில் மட்டுமின்றி உடல் அளவிலும் பல பிரச்சனைகளை சந்தித்து வருவதொடும் பல படங்களில் நடித்து…
