Author: Voice Kollywood

பொதுவாக இன்றைக்கு திரையுலகில் முன்னணி பிரபலங்களாக வலம் வரும் பல நடிகர் நடிகைகளும் அதிகளவில் சின்னத்திரையில் பிரபலமாகி அதன் மூலமாக வந்தவர்களாக தான் இருக்கிறார்கள். அந்த வகையில் பல முன்னணி டிவி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக தனது கலை பயணத்தை தொடங்கியதை அடுத்து தனது வசீகரமான தோற்றதால் பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்த நிலையில் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்று இன்றைக்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்  பிக்பாஸ் நடிகை அனிதா சம்பத். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தொடர்ந்து பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் நடித்து வரும் நிலையில் அனிதா சம்பத் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்  . இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன்…

Read More

சினிமாவில் படங்களில் நடிப்பவர்களை தாண்டி சின்னத்திரையில் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடிப்பவர்கள் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக இருப்பதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர் . அந்த வகையில் பல முன்னணி தொடர்களில் கதையின் நாயகியாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பலரையும் தனது ரசிகர்களில் ஒருவராக வைத்திருப்பவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இந்நிலையில் இவர் தொடர்களில் நடித்ததை அடுத்து முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தன்னை பிரபலபடுத்தி கொண்டார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா அடிக்கடி மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு வருவதோடு சமீபத்தில் தனக்கு உடம்பில் இருக்கும் பிரச்சனை குறித்த வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர், சில பேருக்கு சாப்பிட்டால் தான் எடை கூடும் ஆனால் எனக்கு மோந்து பாத்தாலே உடல்…

Read More

விஜய் டிவியில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியதை அடுத்து இந்த சீசனில் பதினெட்டு பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர் . இதையடுத்து இந்த சீசனில் துவக்கத்தில் இருந்தே போட்டியளர்கள் மத்தியில் போட்டி துவங்கியதை அடுத்து அவரவர் பங்குக்கு சண்டைகளையும் வாக்குவாதமும் அள்ளி கொடுத்து வருகின்றனர் . இதற்கு ஏற்ப பிக்பாசும் தொடர்ந்து பல டாஸ்குகளை கொடுத்து அவர்களை மேலும்  கொழுந்து விட்டுஎரிய வைத்து வருகிறார் . இவ்வாறு இருக்கையில் வழக்கம் போல் முதல் வார எவிக்சனில் பலரும் தங்கள் பங்குக்கு அனைவரையும் கோர்த்து விட தொடங்கிய நிலையில் இந்த வாரம் மொத்தம் ஏழு போட்டியாளர்கள் எவிக்சனில் வந்துள்ளார்கள் அந்த வகையில் பிரதீப் ஆண்டனி, ஜோவிகா, யுகேந்திரன் ஆகியோர் அதிக அளவு வாக்கு எண்ணிகையில் எவிக்சனில் உள்ள நிலையில் இதில் யார் வெளியேற போகிறார்கள் என தெரியாத நிலையில் பிக்பாஸ்…

Read More

பொதுவாகவே மக்களிடையே ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே தனி பிரபலம் இருந்து வருகிறது எனலாம் இவ்வாறான நிலையில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் தமிழர்கள் பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர் . இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இதில் பதினெட்டு பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்  . அதோடு மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசன் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் நிலையில் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கட்டுள்ளதை அடுத்து இவர்களுக்கு இடையில் விவாதமும் சண்டையும் பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த  வாரம் முழுக்க சண்டையும் சச்சரவும் விவாதமுமாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் சர்ச்சையான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது . அந்த வகையில் இந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளவர் நடிகர் கவினின் கன்னத்தில்…

Read More

பொதுவாக மக்கள் மத்தியில் பொருத்தவரை சோசியல் மீடியா என்பது பெரிதளவில் பொழுதுபோக்கை நேரத்தை செலவழிக்கும் நேரமாகிவிட்டது எனலாம் இந்நிலையில் இதன் காரணமாக பலரும் தங்களது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக தங்களை வெகுவாக பிரபலபடுத்தி கொண்டு தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இவ்வாறு இருக்கையில் பல முன்னணி திரை பிரபலங்கள் கூட இதன் பக்கம் ஆர்வம் காட்டி வரும் நிலையில் தங்களது சிறுவயது மற்றும் குழந்தைபருவ புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வியப்படைய செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் முன்னணி பிரபலம் ஒருவரின் சிறுவயது புகைபடம் ஒன்று இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில் அந்த பிரபலம் யாரென பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அந்த நடிகர் வேறு யாருமில்லை பிரபல முன்னணி நடிகரான நவரச நாயகன் கார்த்திக்கின் மகனும் இளம் நடிகருமான கவுதம் கார்த்திக் தான் அது. கடந்த சில வருடங்களுக்கு…

Read More

திரையுலகில் தற்போது பல புதுமுக இயக்குனர்களும் தொடர்ந்து அறிமுகமாகி வருவதோடு மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தங்களை வெகுவாக பிரபலபடுத்தி கொள்வதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தை இயக்கியதன் மூலமாக திரையுலகில் தன்னை இயக்குனராக அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல இயக்குனரும் ஜெயம் ரவியும் அண்ணனுமான மோகன் ராஜா அவர்கள். இந்த படத்தை தொடர்ந்து ஹனுமான் ஜங்சன் , உனக்கும் எனக்கும், எம் குமரன் சண் ஆப் மகாலட்சுமி போன்ற பல படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்ட நிலையிலும் இவை அனைத்தும் ரீமேக் படங்களாக வந்த நிலையில் இவரை பலரும் கேலி கிண்டல் செய்த நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் தனது சொந்த கதையான தனி ஒருவன் படத்தை இயக்கி அனைவரையும் தலைகுனிய செய்தார். இந்நிலையில் இந்த…

Read More

சமீபகாலமாக பல முன்னணி திரை பிரபலங்களும் சினிமாவில் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவதை தாண்டி அதிகளவு நேரத்தை சோசியல் மீடியா பக்கம் கவன்மம் செலுத்தி வருகின்றனர் . இந்நிலையில் இதன் காரணமாக பலரும் தங்களது மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு அவரது ரசிகர்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இணையத்தில் பிரபல முன்னணி நடிகை ஒருவரின் சிறுவயது புகைபடம் ஒன்று வெளியாகி இணையவாசிகள் மத்தியில் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனைதொடர்ந்து அந்த புகைபடத்தில் இருக்கும் குழந்தை யாரென பலரும் யூகித்து வருவதை அடுத்து அவர் வேறு யாருமில்லை முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு இன்றளவும் பல இளைஞர்களின் மனதில் கனவுகன்னியாக வாழ்ந்து வரும் நடிகை புன்னகை அரசி சினேகா தான் அது . தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வந்த நிலையில் கடந்த சில…

Read More

தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் ஏராளமான பல புதுமுக காமெடி நடிகர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு நடிக்கும் படங்களில் தங்களது நகைச்சுவையான நடிப்பு மற்றும் பேச்சால் பலரையும் வெகுவாக கவர்ந்து திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியிலும் தங்களை பிரபலபடுத்தி கொள்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாக அந்த காலத்தில் இருந்து பல முன்னணி காமெடி நடிகர்கள் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் . அந்த வகையில் 80,90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி காமெடி நடிகராக நடித்து தனக்கென தனி பெரும் கூட்டத்தை ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் நக்கல் நாயகன் கவுண்டமணி. உண்மையில் சுப்ரமணி எனும் இவரது பெயரானது ஊர் கவுண்டர் எனும் நாடகத்தில் நடித்ததை அடுத்து அவரை அனைவரும் கவுண்டமணி என அழைக்க தொடங்கினர். இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில்…

Read More

இன்றைய சினிமாவில் பல இளம் நடிகைகள் ஹீரோயினாக படங்களில் நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்டு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழில் வெளியான நெடுஞ்சாலை படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் மக்களிடையே தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை ஷிவதா நாயர் . இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து ஜீரோ, அதே கண்கள் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஜெய் நடிப்பில் வெளியான தீராகாதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் ஷிவதா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, எனக்கு காதல் திருமணம் தான்…

Read More

மக்கள் மத்தியில் தற்போது அதிகளவில் பிரபலமாக இருப்பது என பார்த்தால் சின்னத்திரையில் வெளியாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தொடர்களும் தான் இதன் காரணமாக விஜய் டிவியில் வெளியாகும் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல முன்னனி பிரபலங்களும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின்  ஏழாவது சீசன் தொடங்கிய நிலையில் இந்த முறை பிக்பாஸ் பல புது மாற்றங்களை கொண்டு வந்துள்ள நிலையில் இரண்டு வீடாக பிரிந்து போட்டியாளர்களும் இரண்டாக பிரித்து வைக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் பதினெட்டு பிரபலங்கள் போட்டியாளர்கள் கலந்து கொண்டதை அடுத்து இதில் பலரும் மக்களுக்கு பரிட்சியமான நிலையில் இந்த சீசனில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது எனலாம். அதற்கு ஏற்ப சீசன் தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் இடையே வாக்குவாதமும் போட்டியும் தொடங்கியதை அடுத்து தன் பங்குக்கு பிக்பாசும் பல டாஸ்க்குகளை கொடுத்து போட்டியை முடுக்கி விட்டுள்ளார்.…

Read More