தற்போது மக்கள் மத்தியில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் அதிகளவில் வரவேற்பை பெற்று வருகின்றன எனலாம் . இந்நிலையில் பிரபல முன்னணி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடரான எதிர்நீச்சல் தொடருக்கு இல்லத்தரசிகள் இடையே பெருமளவும் ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் இந்த தொடரில் பல முன்னணி நடிகர் நடிகைகளும் நடித்து வருகிறார்கள். இவ்வாறு இருக்கையில் இந்த தொடரில் ஆதி குணசேகரன் எனும் முக்கிய கதாபத்திரத்தில் பிரபல முன்னணி நடிகரான மாரிமுத்து அவர்கள் நடித்து வந்த நிலையில் அவர்கள் கடந்த வாரம் எதிர்பாரதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் . இந்த துயர நிகழ்வு சின்னதிரையினர் மட்டுமின்றி பலரையும் சோகத்தில் மூழ்கடித்து இருந்தது. இப்படி இருக்கையில் தற்போது மேலும் ஒரு துயர நிகழ்வாக தொடரில் மேலும் ஒரு முக்கிய கேரக்டரான நந்தினி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரபல சீரியல் நடிகை ஹரிபிரியா . இதையடுத்து…
Author: Voice Kollywood
தென்னிந்திய சினிமாவில் இன்றைக்கு அறிமுக நாயகிகளாக பல இளம் நடிகைகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ப்ரேமம் . இந்த படத்தின் ஹீரோயினாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல நடிகை சாய் பல்லவி . இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் . இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் சாய் பல்லவி ரகசியமாக பிரபல இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக பல தகவல்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து இது குறித்து விளக்கம் கேட்கையில்…
பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் . இந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு தங்களை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொள்வதோடு திரையுலகிலும் பிரபலமாகி இன்றைக்கு பல வெற்றி படங்களில் நடித்து வருகின்றனர். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் எழாவது சீசன் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளதை அடுத்து இந்த சீசன் குறித்த பல தகவல்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டி வருகிறது. இப்படியொரு நிலையில் இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு புது மாற்றமாக இரண்டு வீடுகள் அறிமுகமாக உள்ளது. அதோடு இந்த சீசனில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறார்கள் எனும் எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் பெருமளவில் இருந்து வரும் நிலையில்…
இன்றைய சினிமாவில் புதுமுகங்களாக ஏராளமான இளம் நடிகைகள் வந்துவிட்ட நிலையில் அந்த காலத்தில் இருந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த பல முன்னணி நடிகைகளும் அவ்வளவாக சினிமாவில் வாய்ப்புகள் வராததை அடுத்து பலரும் சினிமாவை விட்டே விலகி போய்விட்டனர் எனலாம். இருப்பினும் இதில் ஒரு சில நடிகைகள் மட்டும் சற்றும் இளமை குறையாமல் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடியாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகை த்ரிஷா. இந்நிலையில் ஏறக்குறைய நாற்பது வயதை நெருங்கும் நிலையிலும் இன்றும் துளியும் இளமை குறையாமல் தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில்…
கடந்த சில மாதங்களாக திரையுலகில் வெளியாகும் படங்களை காட்டிலும் சோசியல் மீடியாவில் வெளிவரும் பதிவுகளும் கருத்துகளும் தான் அதிகளவில் மக்கள் மத்தியில் பெரும் அளவில் வைரளாகி வருகிறது . இப்படி ஒரு நிலையில் இதில் பலரும் நெகடிவ் கருத்துகளாக இருந்து வரும் நிலையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் கூல் சுரேஷ் . இவர் படங்களில் நடித்து பிரபலமானதை காட்டிலும் வெளிவரும் பல முன்னனி நடிகர்களின் படங்களை ரீவியு செய்யும் விதமாக அவர் செய்யும் சேட்டைகள் காரணமாக பிரபலமானது தான் அதிகம் எனலாம் . இந்நிலையில் சமீபத்தில் கூல் சுரேஷ் பட ப்ரோமோசன் விழா ஒன்றில் கலந்து கொண்ட போது அந்த விழாவின் பெண் தொகுப்பாளரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது குறித்து விசாரிக்கையில், மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகி உள்ள சரக்கு…
தமிழ் திரையுலகில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல இன்னல்கள் நடந்து வரும் நிலையில் இதன் விளைவாக பலரும் நம்மை விட்டு விலகும் வகையில் பல முன்னணி திரையுலக பிரபலங்களும் காலமாகி வருகின்றனர் . இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகரும் இசையமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனி அவர்கள் . இவ்வாறு இருக்கையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாத்திமா என்பவருடன் திருமணம் முடிந்த நிலையில் இவர்களுக்கு மீரா எனும் பதினாறு வயது மகள் ஒருவரும் உள்ளார் . இந்நிலையில் இவரது மகளான மீரா தனியார் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு ஒன்றில் படித்து வரும் நிலையில் நேற்று அதிகாலை மூன்று மணிக்கு தனது அறையில் தூக்கிட்டு சுயமாக தனது உயிரை பிரித்து கொண்டார் . இதையடுத்து இந்த தகவல்கள் வெளியானதில் இருந்து அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி திரையுலகம்…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி பிரபலங்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு எதிர்பாரதவிதமாக பிச்சைக்காரன் படப்பிடிப்பில் திடீரென விபத்து ஏற்பட்டு முகம் மற்றும் சில இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு மர்ருதுவமனையில் அனுமதிக்கபட்டு இருந்தார் . இதையடுத்து அதிலிருந்து மீண்டு வந்து நலமுடன் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார் . இவ்வாறு பிரபலமாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் நேற்றைய நாளில் அவரது வீட்டில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு துயர சம்பவம் ஒன்று நடந்துள்ளது . அந்த வகையில் அவரது மகளான மீரா மன அழுத்தம் காரணமாக தங்களது வீட்டில் தூக்கிட்டு சுயமாக தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார் . இதனை சற்றும் எதிர்பார்க்காத விஜய் ஆண்டனி மற்றும் அவரது மனைவி இருவரும் உருக்குலைந்து போனதோடு பெருத்த சோகத்தில் மூழ்கினர் . இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து…
தற்போது மக்கள் மற்றும் திரையுலகில் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிகழ்வுகளுள் ஒன்று பிரபல முன்னணி நடிகரும் இசையமைப்பாளர் ஆன விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மீரா தூக்கிட்டு சுயமாக தனது முடிவை தேடி கொண்டது தான் . இந்நிலையில் விஜய் ஆண்டனி அவர்கள் தென்னிந்திய சினிமாவில் முன்னணி பிரபலங்களில் ஒருவராக வலம் வரும் நிலையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாத்திமா என்பவருடன் திருமணம் முடிந்தது . இதையடுத்து இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வரும் நிலையில் இவர்களுக்கு மீரா எனும் மகள் ஒருவரும் உள்ளார். இதையடுத்து அவரது மகள் மீராவுக்கு பதினாறு வயதை கடந்த நிலையில் தனியார் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை மூன்று மணியளவில் தனது வீட்டிலேயே சுயமாக தனது உயிரை மாயித்து கொண்டுள்ளார் . இதனைதொடர்ந்து இந்த நிகழ்வு குறிந்து அவரது குடும்பத்தினர் பெருத்த சோகத்தில் மூழ்கிய நிலையில்…
இன்றைக்கு சினிமாவில் பலதுறைகளை சார்ந்தவர்களும் படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு வருகின்றனர் . இப்படி ஒரு நிலையில் திரையுலகில் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி இன்றைக்கு ஹீரோ, தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என துறைகளில் அசத்தி வருபவர் பிரபல முன்னணி நடிகரும் இசையமைப்பாளரும் விஜய் ஆண்டனி. இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் கொலை திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருந்தது . இவ்வாறு பிரபலமாக இருந்த நிலையில் நேற்றைய நாளில் அவரது வீட்டில் துயர சம்பவம் அரங்கேறி அனைவரையும் பெருத்த துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த வகையில் விஜய் ஆண்டனி அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு மீரா எனும் மகள் ஒருவர் உள்ளார் . இதையடுத்து மகள் மீராவிற்கு பதினாறு வயதாகும் நிலையில் அவர் தனியார் …
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல மமுன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்நிலையில் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு உலகளவில் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருக்கும் பட்சத்தில் இவர் பல வருடங்களாக தொடர்ந்து திரையுலகில் நடித்து வருகிறார் . இதன் காரணமாக பல முன்னனி பிரபலங்கள் பலரும் சிறுவயது தொடங்கி தற்போது வரை இவருடன் பல படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று வரும் நிலையில் ரஜினி குறித்த பல அப்டேட்கள் மற்றும் சுவாரசியமான புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து அவரது ரசிகர்களால் பகிரப்ட்டு வருகிறது . இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ரஜினி சிறுவன் ஒருவரை கட்டி அணைத்தபடி இருக்கும் புகைபடம் ஒன்று வெளியாகி இணையவாசிகள் மத்தியில் அதிகளவில் பரவி வருகிறது . இதனைதொடர்ந்து அந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யாரென…