பொதுவாக படங்களில் ஹீரோயினாக நடிக்கும் நடிகைகள் ஒற்று கட்டத்துக்கு மேல் வயதை கடந்த நிலையிலும் திருமணத்திற்கு பின்னரும் அவர்களுக்கு படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்காமல் போவதோடு அவர்களது மார்க்கெட்டும் திரையுலகில் சரிய தொடங்கி விடும். இப்படி இருக்கையில் இதற்கு எல்லாம் எதிர்மறையாக திருமணத்திற்கு முன்பை விட தற்போது எல்லை மீறிய கிளாமரில் நடித்து வருவதோடு அதிகளவு பட வாய்ப்புகளை தன் கைவசம் வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகையான சமந்தா. இவர் ஆரம்பத்தில் படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் தன்னை அடையாளபடுத்தி கொண்டார். இவ்வாறு இருக்கையில் பிரபல தெலுங்கு முன்னணி நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அம்மிணி முன்பை காட்டிலும் கிளாமரில் ஜொலிக்க ஆரம்பித்தார். இதையடுத்து இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில் இறுதியில் அது விவாகரத்தில் போய் முடிந்தது.…
Author: Voice Kollywood
திரையுலகில் பொறுத்தவரை பல முன்னணி நடிகைகளும் தொடர்ந்து பல வருடங்களாக படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தாலும் அவர்களால் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பும் பிரபலமும் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் சினிமாவில் அறிமுகமாகி ஒரு சில படங்களிலேயே ஹீரோயினாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பலரது மனதை கொள்ளை கொண்டது மட்டுமின்றி இன்றைக்கு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாளத்தை பூர்விகமாக கொண்ட அம்மிணி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தன்னை பிரபலபடுத்தி கொண்டு தற்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக படங்களில் நடித்து வரும் அம்மிணி சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதோடு அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட்…
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பல முன்னணி தென்னிந்திய பிரபலங்கள் முன்னிலையில் பாரம்பரிய இந்து முறைப்படி இருவீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாக நடந்து முடிந்தது பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் திருமணம். இவரும் பிரபலா இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த எழு வருடங்களுக்கு மேலாக ஒன்றாக காதலித்து வந்தது மட்டுமின்றி இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இதையடுத்து இவர்களது ரசிகர்கள் பலரும் எப்போது திருமணம் என தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் இறுதியில் இருவரும் தங்களது இல்லற வாழ்க்கையில் முறைப்படி இணைந்துள்ளனர். இந்நிலையில் திருமணம் முடிந்து பத்திரிக்கையாளர்கள் சந்திந்த புது தம்பதியினர் அவர்களுக்கு தங்களது நன்றிகளை கூறியதோடு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தனர். அப்போது ஹனிமூன் குறித்து கேட்டதற்கு நயன்தாராவும் எதுவும் பேசாமல் வெட்கத்துடன் சிரித்தபடி இருக்க விக்னேஷ் சிவன் தற்போதைக்கு அதைபற்றிய எந்த பிளானும் இல்லை என…
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா அதிலும் கடந்த சில மாதங்களாக அம்மிணியின் நடிப்பு மற்றும் கிளாமர் உச்சிக்கு சென்றுள்ள நிலையில் பல இளசுகளின் மற்றும் சினிமா வட்டாரத்தின் சமீபத்திய ஹாட் குயீன் அம்மிணி தான். இவ்வாறு பிரபலமாக இருக்கும் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் தெலுங்கு உலகில் முன்னணி நடிகருமான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்தது மட்டுமின்றி படங்களில் நடித்தும் வந்தனர். இவ்வாறு இருக்கையில் திருமணத்திற்கு பிறகு சற்றே கிளாமருக்கு பச்சை கொடி காட்டி வந்தார். இந்நிலையில் இது காரணமா இல்லை வேறு காரணமா என தெரியாத நிலையில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் இந்த பிரிவால் சில காலம் மனமுடைந்து…
வெள்ளித்திரையில் வெளியாகும் படங்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளதோ அதை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பலத்த பிரபலத்தை அடைந்து இருப்பதோடு அதிகளவில் விரும்பி பார்க்கபடுகிறது. இதன் காரணமாக அந்த தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் மக்களிடையே பிரபலமாக இருப்பதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்கள். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்களும் பலத்த வெற்றியை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் ஒளிபரப்பான முன்னணி சீரியலில் கதையின் நாயகியாக நடித்து தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை ரக்க்ஷிதா. இவர் பல முன்னணி சீரியல்களில் நடித்து வரும் நிலையில் தன்னுடன் சீரியலில் கதையின் நாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் இருவரும் தொடர்ந்து இணைந்து தொடர்களில் நடித்து வந்தனர் இவ்வாறு இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும்…
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றைக்கு முன்னணி நடிகர்களாக பல நடிகர்கள் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள் அப்படி இருக்கையில் சிறுவயதிலேயே தனது ஸ்டைலான நடிப்பால் பலரது மனதை கொள்ளை கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் சிம்பு. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் வெளிவந்து பல இளைஞர்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை அடைந்தது மட்டுமின்றி பல இளம் காதலர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைபடத்தை பிரபல முன்னணி இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார் மேலும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஜெஸ்சி எனும் கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்து கலக்கியிருந்தார். இப்போதும் பல இளசுகளின் காதல் படங்களின் டாப் லிஸ்ட்டில் நிச்சயம் இந்த படம் இருக்கும் எனலாம் அந்த அளவிற்கு காதல் ரோமன்ஸ் , வசனம் பாடல் என எல்லாவற்றிலும் சிறப்பாக இடம்…
சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தொடர்களும் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபடுவதோடு அதில் கலந்து கொள்ளும் நடிகர் நடிகைகளும் மக்களிடையே தங்களை பிரபலபடுத்தி கொண்டு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர் எனலாம். அந்த வகையில் இந்த சேனலில் பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு தனது நகைச்சுவையான பேச்சாலும் குறும்புத்தனமான நடிப்பாலும் பலரது ,மனதை கவர்ந்தது மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்திருப்பவர் பிரபல முன்னணி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உட்பட பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் இதன் மூலம் பிரபலமான இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொண்டு இரண்டாவதாக வந்திருந்தார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்…
தென்னிந்திய திரையுலகம் தொடங்கி மக்கள் மத்தியில் வரை கடந்த ஒரு வாரமாக பெரிதளவில் பேசப்பட்டு வரும் ஒரு ஹாட் நியுஸ் என்றால் அது பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரின் திருமணம் பற்றி தான். இவர்கள் இருவரும் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக காதலித்து வரும் நிலையில் கடந்த ஜூன் 9-ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்து அவர்களது திருமணம் சென்னையில் உள்ள பிரபல தனியார் சொகுசு விடுதியில் மிக பிரமாண்டமான முறையில் பல தென்னிந்திய சினிமா பிரபலங்கள் முன்னிலையில் பாரம்பரிய இந்து முறைப்படி நடந்து முடிந்தது. மேலும் இவர்களது திருமணத்தில் ஆடம்பரமாக செட் அமைத்தது மட்டுமின்றி பல வித்தியாசமான நிகழ்வுகள் மற்றும் பொருட்கள் இடம்பெற்று இருந்தது. திருமணம் முடிந்த கையோடு இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று வந்தது மட்டுமின்றி அங்கு நயன்தாரா காலில் செருப்பு போட்டு…
சின்னத்திரை வட்டாரத்தில் கடந்த சில தினங்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வருவதோடு பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வு என்றால் அது பிரபல சீரியல் நடிகையான பரமேஸ்வரி எனும் பைரவி போலீசில் கொடுத்திருக்கும் புகார். இவ்வாறு பல வருடங்களாக சின்னத்திரையில் பல முன்னணி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். மேலும் இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கணவருடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தன்னை ஒருவர் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் அவரது பெயர் ராஜா தேசிங்கு சுப்பிரமணி இவர் சினிமா இயக்குனர், தயாரிப்பளர் என பொய் சொல்லி தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு அவர்களை ஏமாற்றுவது தான் அவருடைய முழுநேர வேலை. இதுபோல் இவர் நிறைய நபர்களை ஏமாற்றி உள்ள நிலையில் முதலில் என்னையும் இதேமாதிரி…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி பல முன்னணி நடிகைகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தவர் மறைந்த பிரபல முன்னணி நடிகையான ஸ்ரீதேவி. இவர் பாலிவுட் பிரபல பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஜான்வி கபூர் எனும் மகள் உள்ளார். ஸ்ரீதேவி மறைவதற்கு முன்னரே தனது மகளை திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகபடுத்தி இருந்தார் அதனை தொடர்ந்து வரும் அவரது மகளான ஜான்வி பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் தனது இளமை மிகுந்த அழகாலும் வசீகரத்தாலும் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் தற்போது பல இளசுகளின் ஹாட் கிரஷாக இருந்து வருகிறார். படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதோடு அடிக்கடி அறிகுறை ஆடையில் தனது அங்கங்களை அப்பட்டமாக காட்டி போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய…
