Author: Voice Kollywood

தற்போது சினிமாவில் நடிக்கும் பல முன்னணி திரை பிரபலங்களும் தங்களைது  இல்லற வாழ்க்கையில் இணையும் வகையில் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பாலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் இதையடுத்து தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான ஏன்ஜிகே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது தேர்ந்த நடிப்பு மற்றும் அழகால் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமின்றி திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் இவருக்கு திருமண வயதை கடந்த நிலையில் இவரை பலரும் உங்களுக்கு எப்போது திருமணம் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்ததை அடுத்து சமீபத்தில் ரகுல் தனது காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக பல தகவல்கள்…

Read More

பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேப்டன் மில்லர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை படைத்திருந்தது. இதையடுத்து தனுஷ் அவர்கள் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் அடுத்த படமாக தனுஷ் 51 எனும் படத்தை நடிக்க கமிட்டாகியுள்ளார் அந்த வகையில் இந்த படத்தை தெலுங்கு முன்னனி இயக்குனர்களில் ஒருவரான சேகர் கம்முளா இயக்கும் நிலையில் இவர் இதற்கு முன்னர் தெலுங்கில் பிடா, லவ் ஸ்டோரி போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் நிலையில் முக்கிய கதாபத்திரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா நடித்துள்ளதை அடுத்து ஜிம் ஷார்ப் நடித்துள்ளார் இதனைதொடர்ந்து இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம்,…

Read More

பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் வெளியாகும் அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி எந்த அளவிற்கு பிரபலமோ அதேபோல் இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை  வைத்துள்ளனர் எனலாம். அந்த வகையில் இந்த சேனலில் தனது சிறுவயது முதலே பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதோடு முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்ய தர்ஷினி . இந்நிலையில் தொடர்ந்து பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் , மேடை விழாக்கள் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தது மட்டுமின்றி முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமீபகாலமாக எந்தவொரு மேடை  நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் தற்போது…

Read More

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி பல ரசிகர்களின் கனவு கன்னியாக இன்றளவும் இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை புன்னகை அரசி சினேகா . இவர் முதலில் மாதவன் நடிப்பில் வெளியான என்னவளே படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை பிரபலபடுத்தி கொண்டார் தனது முதல் படத்திலேயே தேர்ந்த நடிப்பு மற்றும் அழகான தோற்றத்தால் பலரது கவனத்தை வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து குடும்பத்தை கவனித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.…

Read More

திரையுலகில் சமீபகாலமாக பல முன்னணி திரை பிரபலங்களும் படங்களில் நடிப்பதை தாண்டி தங்களது திருமண வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இதற்கு நேர்மாறாக பல முன்னணி நடிகைகளும் திருமண வயதை கடந்த நிலையிலும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர் . அந்த வகையில் களவானி படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை ஹீரோயினாக அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை ஓவியா. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்து வந்த நிலையில் தற்போது அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஓவியாவிடம் , நிரூபர் அவரது திருமணம் குறித்து கேட்கையில், நான் சிங்கிளாக தான் இருக்கிறேன் நான் மகிழ்ச்சியாக இருக்க இன்னொருவர் தேவை என நினைக்கவில்லை. திருமணம் என்பது…

Read More

இன்றைக்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்க வரும் பலருக்கும் இன்றளவும் முன் மாதிரியாக இருந்து வருவதோடு நடிப்புக்கு ஒரு பல்கலைகழகமாக வாழ்ந்து வருபவர் மறைந்த பிரபல முன்னணி நடிகரான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான பராசக்தி படத்தின் மூலமாக தனது திரைபயணத்தை தொடங்கிய நிலையில் இன்றைக்கு இவர் நடிக்காத கதைகளோ கதாபாத்திரங்களோ இல்லை எனலாம் அந்த அளவிற்கு நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து திரையுலகம் மட்டுமின்றி மக்கள் பலரையும் இன்றளவும் தனது ரசிகர்களாக வைத்துள்ளார். மேலும் சொல்லப்போனால் பல முன்னணி நடிகர்களுக்கும் ஒரு காட்சியில் மட்டுமாவது இவருடன் நடித்து விடமாட்டோமோ என என்னும் அளவிற்கு நடிப்பில் பல சாதனைகளை படைத்துள்ளார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவரது மகன் மற்றும் பேரன் என பலரும் இன்றளவும் பல படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகின்றனர் . இதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு…

Read More

சமீபகாலமாக பல முன்னணி பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரிதளவில் பிரபலமாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் அண்மையில் பிரபல முன்னணி ஸ்டார் நடிகர் ஒருவரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த நடிகர் யாரென பலரும் கேள்வி எழுப்பி  வந்த நிலையில் அது மலையாள சினிமாவின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி இன்றைக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல முன்னணி நடிகர் ஜெயராமின் மகன் மற்றும் இளம் ஹீரோவாக நடித்து வரும் காளிதாஸ் அவர்களின் சிறுவயது புகைப்படம் தான் அது. இந்நிலையில் அப்பா மற்றும் மகன் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில் காளிதாஸ் தனது சிறுவயதில் தனது தங்கையுடன் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம…

Read More

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் அவர்கள் இவருக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வரும் நிலையில் இவர்து நடிப்பில் சமீபத்தில் லியோ படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாக சாதனை படைத்து இருந்தது . இதையடுத்து தளபதி விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார் இப்படி ஒரு நிலையில் விஜய் அண்மையில் இனி படங்களில் நடிக்கபோவதில்லை முழுநேரமாக அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக கூறி பலரையும் உறைய செய்திருந்தார். இந்நிலையில் தளபதி விஜய் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வரும் பட்சத்தில் அவரது குழந்தை பருவத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது அதில் அவருடன் குழந்தை ஒன்று விளையாடியபடி உள்ளது. இதையடுத்து அந்த குழந்தை யாராக இருக்க…

Read More

திரையுலக பிரபலங்கள் பலரும் பொதுவாக மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக இருக்கும் நிலையில் இதையும் தாண்டி தங்களை மேலும் பிரபலமாக வைத்து கொள்ள பல வழிகளை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில் பலரும் சோசியல் மீடியாவில் அடிக்கடி மாடர்ன் புகைப்படங்களை தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலமாக ரசிகர்களை வியப்படைய செய்து வருகின்றனர். இதையடுத்து சமீபகாலமாக சிறுவயதில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிலையில் இதில் தற்போது பிரபல முன்னணி நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது . அந்த வகையில் அந்த நடிகை வேறு யாருமில்லை தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருவது மட்டுமின்றி பல இளசுகளின் கனவு கன்னியாக இருந்து வரும் பிரபல இளம் நடிகை லீலா தான் அது. இப்படி இருக்கையில் தனது சிறுவயதிலேயே பரதநாட்டியத்தில் கைதேர்ந்த நிலையில் தற்போதும் பல…

Read More

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று காக்கா முட்டை இந்த படம் சிறிய அளவிலான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையிலும் அதிகளவில் வசூல் சாதனையை படைத்து இருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மாறுபட்ட கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார் இந்த படத்தை பிரபல இளம் இயக்குனர் மணிகண்டன் அவர்கள் இயக்கியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற பல படங்களை இயககியுள்ள நிலையில் இதில் கடைசி விவசாயி படத்திற்கு தேசிய விருது வாங்கியுள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் மணிகண்டன் அடுத்ததாக புதிதாக படம் ஒன்றை இயக்கி வரும் நிலையில் சென்னையில் வீடு எடுத்து தனது குடும்பத்துடன் தங்கிய நிலையில் அவரது சொந்த ஊரான உசிலம்பட்டியில் எழில் நகரில் இருக்கும் சொந்த வீடு பூட்டியிருந்ததை அடுத்து மர்ம கும்பல் ஒன்று…

Read More