என்னதான் இன்றைக்கு சினிமாவில் பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வந்தாலும் அந்த காலத்தில் வெளிவந்த பல படங்கள் இன்றளவும் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் படிக்காதவன். இந்த படத்தில் நடித்த அணைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் அழ பதிந்த நிலையில் இந்த படத்தில் வந்த குட்டி ரஜினி கேரக்டரை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அந்த வகையில் அந்த கதாபாத்திரத்தில் நடித்து தனது சிறப்பான நடிப்பால் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது மாஸ்டர் சுரேஷ். மேலும் இவரது உண்மையான பெயர் சூரிய கிரண் இவர் ரஜினி மட்டுமின்றி விஜயகாந்த், சீரஞ்சீவி, நாகர்ஜுனா, பிரபு, அமிதாப் பச்சன் போன்ற பல முன்னணி நடிகர்கள்…
Author: Voice Kollywood
தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஷாம் நடிப்பில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் இன்றளவும் பெரிதளவில் பேசப்பட்டு வரும் திரைப்படம் இயற்கை இந்த படத்தில் செந்தில், அருண் விஜய், பசுபதி உள்பட பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்திருக்கும் நிலையில் ஹீரோயினாக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை ராதிகா. கன்னடத்தை பூர்விகமாக கொண்ட இவர் கன்னடத்தில் எட்டுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நிலையில் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார் மேலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் இவருக்கு 13 வயது இருக்கும்போதே கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது இதையடுத்து திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் எழுந்து வந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டனர். இதையடுத்து அவரது கணவரும் 2002-ம் ஆண்டு மாரடைப்பு…
இன்றைய சினிமாவில் புதுமுகங்களாக பல நடிகர்களும் தொடர்ந்து அறிமுகமாகி வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது திறமையான நடிப்பால் தங்களுக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படமான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் சூரி. இந்த படத்தை அடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி காமெடி நடிகராக நடித்து வந்த நிலையில் அடுத்த கட்டமாக குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து இன்றைக்கு ஹீரோவாக பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் விடுதலை இரண்டாம் பாகம் , கருடன் மற்றும் கொட்டுகாணி போன்ற பல படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். அதோடு பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும்…
மக்கள் மத்தியில் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்கள் பிரபலமாக உள்ளதை அடுத்து பல முன்னணி தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி பிரபலத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருப்பவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை ஜெயலட்சுமி . இவர் தொடர்களில் நடிப்பதை தாண்டி சினிமாவில் பல முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்துள்ளார் இந்நிலையில் வேட்டைக்காரன், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை , குற்றம், நோட்டா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி பாடலாசிரியர் சினேகன் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார். அதில் ஜெயலட்சுமி சிநேகம் பவுண்டேசன் பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்வதாக சென்னை உயர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். இதற்கிடையில் விஜயலட்சுமி வேண்டும் என்றே சினேகன் தன் மீது அவதூறு பரப்புவதாக கூறிய நிலையில் இதையடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி புகார்…
திரையுலகில் தற்போது பல முன்னணி திரை பிரபலங்களும் படங்களில் நடிப்பதை தாண்டி தங்களது இல்லற வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் இருந்து ஹீரோ, வில்லன், குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் விஜயகுமார். இந்நிலையில் இவர் மறைந்த பிரபல நடிகையான மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு மகள்கள் மற்றும் மகன் உள்ள நிலையில் இதில் அவரது மகன் அருண் விஜய் ஹீரோவாக சினிமாவில் நடித்து வரும் நிலையில் மகள்களும் திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார்கள். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் விஜயகுமார் அவர்களின் பேத்தி தியா அவர்களின் திருமணம் சென்னையில் மிக பிரமாண்டமாக ஆட்டம் பாட்டம் என கோலாகலமாக நடந்தது மேலும் இதில் பிரபல…
தற்போது மக்கள் மத்தியில் சினிமாவில் நடிக்கும் நடிகர்களை காட்டிலும் சின்னத்திரையில் தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான் அதிகளவில் பிரபலமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் வெளியான முன்னணி தொடர்களில் ஒன்றான ராஜா ராணி தொடரில் ஜோடியாக நடித்தது மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருபவர்கள் முன்னணி சீரியல் பிரபலங்களான சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. இவர்கள் இருவரும் இணைந்து பல தொடர்களில் ஒன்றாக நடித்து வந்த நிலையில் தற்போது இருவரும் தனி தனி தொடர்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் ஆல்யா சன் டிவியில் இனியா தொடரில் நடித்து வரும் நிலையில் அதே சேனலில் ஒளிபரப்பாகும் கயல் தொடரில் சஞ்சீவ் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவ்வாறு இருவரும் பிசியாக தொடர்களில் நடித்து வரும் நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிய இருப்பதாக…
தற்போது சினிமாவில் பல இளம் நடிகைகளும் தொடர்ந்து படங்களில் அறிமுகமாகி நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் வசீகரமான நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி பிரபலத்தை தேடி கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி எனும் கேரக்டரில் நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் . மலையாளத்தை பூர்விகமாக கொண்ட நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்ஷன் படத்தின் மூலமாக கதாநாயகியாக தன்னை அடையாளபடுத்தி கொண்டார். இதையடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வருவதை அடுத்து தற்போது ஐஸ்வர்யா லட்சுமி புதிதாக ஆடம்பர கார் ஒன்றை…
தென்னிந்திய அளவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதோடு நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கி வருபவர் பிரபல முன்னணி நடிகர் லேடி சசூப்பர் ஸ்டார் நயன்தாரா. இந்நிலையில் இவருக்கு கடந்த வருடம் தான் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் முடிந்த நிலையில் இவர்களுக்கு இரு மகன்களும் உள்ளார்கள். இதனைதொடர்ந்து திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் அன்னபூரணி திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த படத்தை அடுத்து அடுத்ததாக டெஸ்ட், மண்ணாங்கட்டி போன்ற படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் நயன்தாரா குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகளவில் வைரளாகி வருகிறது. அந்த வகையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவரது அம்மா…
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திரையுலகில் பிரமாண்டமாக வெளியாகி உலகளவில் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பாகுபலி இந்த படத்தை பிரபல இயக்குனர் ராஜாமவுலி இயக்கிய நிலையில் இதில் பிரபாஸ், ராணா டகுபதி , ரம்யா கிருஷ்ணன், நாசர், தமன்னா, அனுஷ்கா என பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இப்படி இருக்கையில் இந்த படம் முதல் பாகத்தை அடுத்து இரண்டு பாகங்கள் வெளியாகி வசூல் சாதனை படைத்து இருந்தது இதையடுத்து இந்த படம் மட்டுமின்றி சை, பாகுபலி, ஆர் ஆர் ஆர் போன்ற பல பிரமாண்ட படங்களுக்கு முன்னணி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் பிரபல ஒளிப்பதிவாளர் செந்தில்குமார். இந்நிலையில் இவர் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களுக்கு கமிட்டாகி வேலை செய்து வரும் நிலையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் காதலியான ரூஹி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவி யோகா டீச்சராக…
தற்போது சினிமாவில் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வெளியாகி வருவதோடு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படங்களில் நடிக்கும் நடிகர்களும் வெகுவாக தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு பிரபல இயக்குனர் அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான சாட்டை படத்தில் பள்ளி மாணவனாக நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகர் யுவன் எனும் அஜ்மல் கான். இந்த படத்தை அடுத்து கமர்கட்டு, கீரிபுள்ள போன்ற ஒரு சில படங்களில் நடித்த நிலையில் அதன் பின்னர் பட வாய்ப்புகள் ஏதும் வராததை அடுத்து இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போயிருந்தார். இப்படி இருக்கையில் யுவன் தந்தை பெரும் தொழிலதிபர் எனும்…
