தமிழ் சினிமாவின் தற்போதைய் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் அவர்கள் தனது சினிமா பயணத்தை சிறு வயதில் இருந்தே ஆரம்பித்துள்ளார்.அவர் குழந்தை நட்சத்திரமாக பைலட்ஸ் என்னும் படத்தின் மூலம் அறிமிமுகமகினார்.பின்பு அப்படியே படிப்படியாக படங்களில் நடிக்க தொடங்கினார்.இவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் படமான கீதாஞ்சலி ஆகும்.இவர் தமிழ்லில் இது என்ன மாயம் என்னும் விஜய் இயக்கிய இப்படத்தின் மூலம் தமிழ் சினிமா துறைக்கு அறிமுகமாகினார்.அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

பின்பு தமிழில் பிரபல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.இவர் அதற்கு பின்பு பைரவா, ரெமோ, சர்கார், சண்ட கோழி 2 படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.அதில் தெலுங்கு சினிமா துறையில் நடித்து வெளியான மகாநதி மூலம் பல விருதுகளை தட்டி சென்றார்.அந்த படத்தின் மூலம் இவர் பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆனா ரஜினி காந்த அவர்களுடன் இணைந்து அண்ணாதே என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது கீர்த்தி அவர்கள் தனது சமுக வலைத்தளபக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அட நம்ம கீர்த்தி சுரேஷா இது.என்ன இப்படி உடல் இடையை குறைத்து ஆள் அடையாளமே தெரியல என கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.புகைப்படம் கீழே உள்ளது.