கோலிவுட் சினிமாவுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களை நடித்துள்ளார்.தமிழில் தனது முதல் படமான பழனி படத்தில் நடிகர் பரத் அவர்களுடன் இணைந்து நடித்து பல ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.இவர் பிறகு படிப்படியாக பல படங்களில் வாய்ப்பு கிடைத்து தற்போது முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

தற்போது பல படங்களில் கமிட் ஆகிவரும் இவர் தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இருந்து வருகிறார்.மேலும் இவர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் மற்றும் அஜித் அவர்களுடன் இணைந்து வருடத்திற்கு ஒரு படமாவது நடித்து விடுகிறார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, இங்கிலீஷ் போன்ற மொழி சினிமா துறைகளில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை எடுத்து நடித்து வருகிறார்.தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் இவர் அண்மையில் ரிலீஸ் ஆனா பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் சில எல்லை மீறிய காட்சிகளை நடித்து பல மக்களின் எதிர்ப்புகளை பெற்றுள்ளார்.

மேலும் தற்போது ஒரு படத்திற்காக இவர் தான் இதுவரை செய்யத ஒன்றை செய்ய போகிறேன்.அதாவது கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் கமிட் ஆகிவுள்ள இவர் லாக்டவுன் காரணமாக படபிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அந்த படத்தில் கதாப்பதிரதிற்கு தகுந்தது போல் மேக்கப் அணிய உள்ளாராம்.அதுவும் நான்கு மணி நேரம் செலவு செய்து இந்த மேக்கப் போட்டு உள்ளாராம்.அதே போல் இந்த படத்தில் நான் தான் என்று நீங்கள் ஆச்சிரிய பட போகிறேர்கள் என கூறியுள்ளார்.