பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் வெகு விமர்சையாக நடந்து வரும் நிலையில் இந்த சீசன் மற்ற சீசன்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் நிலையில் இந்த சீசனில் மக்கள் மத்தியில் அவ்வளவாக பரிச்சியமில்லாத பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த சீசன் துவங்கிய முதல் நாளில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் வாக்குவாதங்களும்
சர்ச்சைகளும் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில் இந்த சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த சீசனில் முதல் வாரத்திலேயே மக்கள் வாக்கு அடிப்படையில் இல்லாமல் தாமாகவே உடல்நல குறைவு காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர் பிரபல முன்னணி எழுத்தாளர் பாவா செல்லத்துரை . இந்நிலையில்
அவர் பிக்பாசில் இருந்து வெளியேறிய பிறகு அவர் சில நாட்கள் வீட்டில் இருந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பதாகவும் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை
செய்தாக வேண்டும் என கூறிய நிலையில் அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் அவர் தற்போது நலமுடன் குணமாகி வருகிறார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………….