பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துவங்கிய நிலையில் இந்த சீசன் மற்ற சீசன்களை காட்டிலும் வெகு விமர்சையாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசனில் பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டதை அடுத்து இந்த சீசன் துவங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் இடையே போட்டி பரபரப்பாக ஆரம்பித்த நிலையில் இந்த சீசன் மக்கள் மத்தியில் அதிகளவில் பார்க்கபட்டு வருவது மட்டுமின்றி விமர்சிக்கப்ட்டு வருகிறது. இவ்வாறான நிலையில் இந்த சீசனில் கமல் அவர்களே வெளியேறும் அளவிற்கு களேபரத்திற்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. இதனைதொடர்ந்து குறைவான போட்டியாளர்களே பிக்பாஸ் வீட்டில் இருப்பதை அடுத்து இந்த வார எவிக்சனில் எந்த போட்டியாளர் வெளியேற போகிறார் எனும் ஆர்வம் மக்கள் மத்தியில் மிகுதியாக இருக்கும் பட்சத்தில் இந்த வாரம் ரவீனா, விக்ரம், விசித்திரா ஆகிய மூவர் மட்டுமே நாமினேசனில் இருந்த நிலையில் இதில் விசித்ரா இந்த வாரம் வெளியேற நிச்சயமாக…
Author: Voice Kollywood
முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வெகு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசன் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் நிலையில் இந்த சீசன் துவக்கத்தில் இருந்தே போட்டியாளர்கள் இடையே வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் தொடர்ந்து அரங்கேறி வருவதை அடுத்து பல வாரங்களை கடந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் குறைவான போட்டியாளர்களே இருக்கும் நிலையில் இந்த வார டாஸ்க்காக பிக்பாஸ் பிரீஸ் டாஸ்க்கை வைத்ததை அடுத்து தொடர்ந்து பல போட்டியாளர்கள் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டில் வந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையில் நேற்றைய நாளில் ரவீனாவின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததை தொடர்ந்து வந்த உடனே ரவீனாவை சும்மா லெப்ட் ரைட் வாங்கியுள்ளார் . அந்த வகையில் நீ எதற்கு பிக்பாஸ் வந்த இப்ப என்ன செஞ்சிட்டு இருக்கா என விலாசித்து தள்ளியுள்ளார் . இதனைதொடர்ந்து மணியையும் காட்டமாக எச்சரித்து உள்ளார் இந்நிலையில் இந்த…
திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை ஸ்ருதி ஹாசன் . படங்களில் ஹீரோயினாக நடிப்பதை தாண்டி பின்னணி பாடகி , தயாரிப்பாளர் என பல துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து தனது காதலனுடன் லிவிங் முறையில் இருந்து வரும் நிலையில் அவ்வளவாக படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். இதையடுத்து தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக தெலுங்கில் மூன்று படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் மேலும் பிரபாசுக்கு ஜோடியாக சலார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறான நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ருதி ஹாசன் அதில் பேசுகையில் ,தான் ஒரு காலத்தில் போதைக்கு அடிமையாகி இருந்ததாகவும் அதிலிருந்து மீண்டு வந்தது…
கடந்த சில மாதங்களாக திரையுலக பிரபலங்கள் பலரும் சினிமாவில் நடிப்பதை தாண்டி தங்களது இல்லற வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்னர் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை காமெடி யனாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் ரெடின் கிங்க்ஸ்லி. தனது முதல் படத்திலேயே நகைச்சுவையான பேச்சால் பாடிலேங்குவாஜ் வெகுவாக பல ரசிகர்களின் மனதை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியானாக நடித்து வரும் நிலையில் சமீபத்தில் இவருக்கு முன்னனி சீரியல் நடிகையான சங்கீதாவுடன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது . இதையடுத்து இவர்களது திருமணத்தில் பல முன்னணி திரை பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்திய நிலையில் அண்மையில் சங்கீதா…
இன்றைய சினிமாவில் தற்போது பல இளம் நடிகைகளும் படங்களில் ஹீரோயினாக நடித்து தங்களை வெகுவாக ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பிரபலபடுத்தி கொள்கின்றனர் . அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான ராட்சசன் படத்தில் அம்மு கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகை அம்மு அபிராமி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அசுரன் போனர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மேலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியான கண்ணகி படத்திலும் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார் இதையடுத்து அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, தான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே பள்ளியில் காதலித்த…
ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே மக்கள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம் இந்நிலையில் கடந்த சில வருடங்களாக தனியார் சேனலான விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம் , கன்னடம் , தெலுங்கு என பல மொழிகளில் சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது . இப்படி ஒரு நிலையில் மற்ற மொழிகளை காட்டிலும் தமிழ் மொழியில் பிக்பாஸ் நிகழ்ச்சி வேற லெவலில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏழாவது சீசனை எட்டியுள்ளதை அடுத்து தெலுங்கில் ஏழாவது சீசன் இறுதி வாரத்தை வந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை பிரபல முன்னணி நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். இதனைதொடர்ந்து பைனல் நேற்று முடிந்த நிலையில் இந்த சீசனில் டைட்டிலை யார்…
முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் அதிகளவில் ஆதரவு இருக்கும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் துவங்கிய நிலையில் மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசன் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் பட்சத்தில் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் இடையே வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் பிக்பாஸ் வீடே போர்களமாக இருந்து வருகிறது . இதையடுத்து இதுவரை இல்லாத அளவிற்கு இந்த சீசன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பட்சத்தில் இந்த முறை போட்டியாளர்கள் மட்டுமின்றி கமல் அவர்களும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தார். இவ்வாறான நிலையில் இந்த சீசன் தான் ஒருவேளை கமல்ஹாசன் அவர்களின் கடைசி சீசனாக இருக்கும் என்பது போலன பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . இருப்பினும் இது குறித்து எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும்…
கடந்த சில தினங்களாக திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் பெரிதளவில் பரபரப்பாக பேசபட்டு வரும் நிகழ்வுகளுள் ஒன்று என பார்த்தால் அது கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்ததாக இருக்கும் . இந்நிலையில் தேமுதிக அரசியல் பிரமுகரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில வருடங்களாக உடல் நிலை குறைவால் இருந்து வந்த நிலையில் இதற்காக சிகிச்சை பெற்று வந்தார் மேலும் இவருக்கு வெளிநாடுகளில் எல்லாம் சிகிச்சை கொடுக்கபட்டது . இப்படி ஒரு நிலையில் தற்போது வானிலை மற்றும் புயல் காரணமாக காய்ச்சல் மற்றும் சளி போன்ற தொந்தரவுகள் அனைவரையும் பாதித்து வரும் நிலையில் இதன் விளைவாக விஜயகாந்த் சுவாச கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் . அந்த வகையில் அவர் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில தினங்களாக அவரது உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருவதாகவும் அவருக்கு நுரையீரல் பிரச்சனை இருந்து வருவதாகவும்…
கடந்த சில தினங்களாக கேப்டன் விஜயகாந்த் உடல்நலகுறைவால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார் அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசியல் தலைவரும் நடிகருமான விஜயகாந்த அவர்கள் கடந்த சில வருடங்களாக உடல் அளவில் பாதிக்கபட்டு அதற்காக சிகிச்சை பெற்று வரும் நிலையில் சில முறை வெளிநாடுகளில் கூட அவருக்கு சிகிச்சை நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் வீட்டிலேயே இருந்தபடி சிகிச்சை எடுத்துவந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை ,மோசமானதை அடுத்து அவரை உடனடியாக மருத்துவமனையில் கொண்டுசேர்த்த நிலையில் அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் பட்சத்தில் அவர் நுரையீரல் பாதிப்படைந்த நிலையில் மூச்சு விட சிரமப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் ,மற்றும் திரையுலகினர் பலரும் உறைந்து போனதோடு அவர் மீண்டும் நலமுடன் மீண்டு வர பிராத்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நாசர் அவர்கள் மருத்துவமனையில் சென்று…
சமீபத்தில் இணையத்தில் அதிகளவில் பரபரப்பாக பேசப்பட்ட நிகழ்வுகளுள் ஒன்று மன்சூர் அலிகான் சில தினங்களுக்கு முன்னர் நடிகை த்ரிஷா குறித்து தரகுறைவாக பேசியதாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து இந்த விவகாரம் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பலரும் த்ரிஷாவுக்கு ஆதரவாக பேசிய நிலையில் இந்த விவகாரம் பெரிதளவில் பரபரப்பாக இருந்தது. இந்நிலையில் இதன் விளைவாக மன்சூர் அலிகான் போலீசில் புகார் ஆனதை எடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆக சம்மன் அனுப்பப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இதன காரணமாக தனது தவறை திருத்தி கொள்ளும் விதமாக த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார். இந்நிலையில் போலீசார் த்ரிஷா மற்றும் மன்சூர் அலிகானுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் இதற்கு பதில் கொடுக்கும் விதமாக த்ரிஷா போலீசாருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் மன்சூர் அலிகான் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் அவர் தான்…