சோசியல் மீடியாவில் கடந்த சில மாதங்களாக பல முன்னணி சினிமா பிரபலங்களும் தங்களது இணைய பக்கத்தில் தொடர்ந்து தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இணையத்தில் பள்ளிபருவத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த புகைப்படத்தில் சிறுவயதிலேயே அழகு அருவியாக ஜொலிக்கும் அம்மிணி யாருன்னு தெரியுமா அது வேறு யாருமில்லை பிரபல முன்னணி இளம் நடிகையான பூஜா ஹெக்டே தான் அது. தனது திரையுலக வாழ்க்கையை பாலிவுட்டில் தொடங்கிய நிலையில் ஒரு சில படங்களிலேயே தனது வசீகரமான தோற்றம் மற்றும் துடிப்பான நடிப்பால் பல இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்ததை அடுத்து தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என பழமொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கூட பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்…
Author: Voice Kollywood
தமிழ் சினிமாவில் படங்களில் இன்றைக்கு ஏராளமான புதுமுக இளம் பின்னணி பாடகர்கள் அறிமுகமாகி தங்களது வளமையான குரல் வளத்தால் பல மாறுபட்ட பாடல்களை பாடி மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி வருகின்றனர். இருப்பினும் அந்த காலத்தில் இருந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடி வருவதோடு தங்களது பாடல்கள் மூலமாக பலரது மனதையும் கொள்ளை கொண்ட பல முன்னணி பாடகர்கள் இன்றளவும் மக்கள் மனதில் தங்களுக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து வருகின்றன்ர். அந்த வகையில் தனது குரலில் பல கிராமிய பாடல்களை படங்களில் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பாடி பலரையும் தனது பாடலுக்கு அடிமையாக வைத்து இருப்பதோடு பல தேசிய விருதுகள் மாநில விருதுகளையும் வாங்கியுள்ளவர் பிரபல முன்னணி பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு ஏறக்குறைய மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களையும் இசைக்கச்சேரிகளையும் நடத்தி உள்ளார். இதையடுத்து பிரபல பாடகியான…
பாலிவூட் திரையுலகில் கடந்த இந்து ஆண்டுகளாகவே அதிகள் கிசுகிசுக்கப்படும் செய்தி என்னவென்று சொன்னால் அது இந்த வாரிசு நடிகர்களுடைய ஆதிக்கம் அதிகமாக இருப்பது பற்றிதான் என்றே சொல்ல வேண்டும். இப்படி எத்தனையோ வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளால் பாலிஎஓட் திரியாயுலகாமனது பாதை மாறி சென்று இருக்கிறது எனவும் மேலும் திறைமையான நடிகர்களுக்கு இதனால் வாய்ப்பு மறுக்கபடுகிறது எனவும் பல்வேறு செய்தியாளர்களும் சக நடிகர் நடியாக்ர்கலுமே தெரிவித்து இருந்தனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி என்னதான் வாரிசு நடிகர் நடிகர்களாக இருந்தாலும் கூட மக்களின் ஆதரவும் ரசிகக்றலின் ஆதரவும் இருந்தால் மட்டுமே அடுத்தடுத்த பட வாய்ப்போகுள் பெற்று திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தினை பிடிக்க முடியும் என்பது தான் உண்மை. இப்படி தமிழ் மட்டுமல்லாது தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடா என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி என்றே சொல்ல வேண்டும், மற்ற மொழிகளை விட தமிழிலும்…
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக அறிமுகமாவது கூட அவ்வளவு கடினம் என்று சொல்ல முடியாது ஆனால் தமிழ் சினிமாவில் இளம் அன்டிகையாக அறிமுகமாகி மக்களின் மனதிலும் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து அடுத்துத்த பட வாய்ப்புகள் பெறுவது என்பது அவ்வளவு ஈசி என்று சொல்ல முடியாது . இப்படி தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ நடிகைகள் அறிமுகமாக் யிருந்தாலும் கூட ஒரு சில நைட்கைகளை மட்டும் எபோழுதும் தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்காமல் தங்களின் மனதிலே வைத்து இருப்பார்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் கி௯நிமாவில் ஒரு சில நடிகைகள் என்னதான் பல வெற்றிபடங்களிலும் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் காலம் கடந்து நினைவில் வைத்துகொள்வது இல்லை. அதுபோல ஒரு சில நடிகைகள் ஓன்று அல்லது ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலே போதும் அவர்களை காலம் கடந்தும் நினைவில் வைத்துகொண்டு அடையாளம் காட்டுகின்றனர்…
தமிழ் சின்னத்திரையானது தமிழ் சினமாவை விட தற்போது மிகப்பெரும் உயரத்தில் உள்ளது என்றே சொல்ல வேண்டும் . இப்படி தற்போது திரைப்பட நடிகைகளே சின்னத்திரை நிகழ்சிகளிலும் தொடர்களிலும் நடிக்க ஆசைப்படும் அளவிற்கு தற்போது தமிழ் சினத்திரையானது உச்சத்தில் உள்ளது என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த சின்னத்திரை நிகழ்ச்சியினை அடுத்த லெவலுக்கு உயர்த்திய நிகழ்ச்சி என்னவென்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும் . இப்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரையில் வந்ததில் இருந்தே திரைபப்டங்களுக்கு இணையாக மிகப்பெரும் பட்ஜெட்டிலும் நிகழ்சிகளும் தொடர்களும் வர தொடங்கியது. இப்படி எப்படியாவது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டுமென இன்னும் எத்தனையோ சின்னத்திரை நடிகைகளும் வெள்ளித்திரை நடியாகிகளும் முயற்சி செய்து கொண்டே வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி மாடலின் துறையில் இருந்து பல ஷர்ட் பிலிம் மற்றும் க்ரும்படங்களின் மூலம் புகழ் பெற்று பிக்பாஸ் னியாக்ல்சிக்குள் வந்தவர் நடிகை…
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் ,மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல பலனை பெற்று தந்த திரைப்படம் கோலிசோடா. நான்கு அனாதை சிறுவர்களின் வாழ்க்கையில் அடையாளத்தை தேடும் நிலையில் அவர்களுக்கு நடக்கும் இன்னல்களை மையமாக எடுக்கபட்ட இந்த படம் பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்து இருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் பசங்க படத்தில் நடித்த நான்கு சிறுவர்களும் அப்படியே நடித்து இருந்தார்கள் மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து தனது இயல்பான நடிப்பு மற்றும் வசீகரமான தோற்றத்தால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் பிரபல நடிகை சாந்தினி. சென்னையை பூர்விகமாக கொண்ட இவர் ஒருமுறை தனது கல்லூரியில் இருந்து வீட்டுக்கு தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த நிலையில் இவரை பார்த்த விஜய் மில்டன் இவரை படத்தில் நடிக்க வைக்கலாம் என எண்ணி அவருடன் சென்று போன் …
தற்போது தென்னிந்திய சினிமாவில் பொருத்தவரை ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வெளியாகி வருவதோடு மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியையும் பெற்று வருகிறது. இதன் காரணமாக அந்த படங்களில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்களை தாண்டி குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெறுவதோடு தங்களுக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து அமோக வெற்றியை தேடித்தந்த திரைப்படம் அறம். சமுதாயத்தில் நடக்கும் அலட்சியங்களை தோலுரிக்கும் வகையில் மூடாத ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை மீட்கும் வகையில் கதை எடுக்கப்பட்டு இருந்த நிலையில் இதில் அந்த குழந்தையின் அப்பாவி அம்மாவாக நடித்து பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை சுனுலட்சுமி. மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் அங்கு பல முன்னணி நடிகர்களின்…
தமிழ் சினிமாவில் படங்களில் இன்றைக்கு எத்தனையோ இளம் புதுமுக இசையமைப்பாளர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு தங்களது புதுவிதமான திறமைகளின் மூலமாக மக்களை குதுகலபடுத்தி வருகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை பலரையும் தனது இசையால் மயக்கி வைத்து இருப்பதோடு பலருக்கும் இன்னமும் சிம்ம சொப்பனமாக இருந்து வருபவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. பலருக்கும் அவரை இளையராஜவாக தெரிந்த போதிலும் அவரது உண்மையான பெயர் ராசைய்யா இந்நிலையில் சினிமாவின் மீது இளம் வயதிலேயே ஆர்வம் கொண்ட இவர் கடந்த 1976-ம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டார் தனது முதல் படத்திலேயே தனது இசையால் பலரது மனதையும் வெகுவாக கவர்ந்த அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களின் பல நூறுக்கும்…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார் இந்நிலையில் இவரது நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் ராஜா. இதையடுத்து இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை பிரியங்கா த்ரிவேதி . கொல்கத்தாவை பூர்விகமாக கொண்ட இவர் முதலில் பெங்காலி மொழியில் ஹீரோயினாக அறிமுகமானதை அடுத்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த 2002-ம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ராஜ்யம் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்த மனோஜ்க்கு ஜோடியாக நடித்தன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு நுழைத்தார். முதல் படத்திலேயே மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொண்ட பிரியங்கா அடுத்ததாக தல அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த…
பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கி ஏறக்குறைய அறுபது நாட்களை எட்டியுள்ள நிலையில் தற்போது வீட்டில் மீதம் பதிமூன்று போட்டியாளர்கள் உள்ளார்கள். இந்நிலையில் துவக்கத்தில் இருபது போட்டியாளர்களுடன் துவங்கிய நிலையில் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் என்ட்ரியாக மைனா நந்தினி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து இருந்தார். இதையடுத்து வீட்டிற்குள் இவரால் பல பூகம்பங்கள் வெடிக்கும் என பலரும் எண்ணிய நிலையில் வந்ததில் இருந்து அம்மிணி இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகிறார். மேலும் கடந்த வார எபிசோடுகளில் கூட இவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கூட சரியாக செய்யாமல் பலரிடமும் பல்பு வாங்கியிருந்தார். இந்நிலையில் இவரது நிலை குறித்து பேசிய அவரது நெருங்கிய நண்பரும் சக போட்டியாளருமான மணிகண்டா சகஜமாக பேசியபோது தனலட்சுமியிடம் மைனாவின் சம்பளம் குறித்து உளறிகொட்டியுள்ளார் . அதன்படி மணிகண்டாவும் தனலட்சுமியும் பேசிகொண்டிருக்கும் போது, மைனா வாங்கும் சம்பளதிற்கு கூட தகுந்த வேலையை…
