தமிழ் சினிமாவில் பல இளம் நடிகைகளும் புதிதாக படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் வசீகரமான நடிப்பால் வெகுவாக பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி பிரபலத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொள்கிறார்கள் அந்த வகையில் கர்நாடகத்தை பூர்விகமாக கொண்டு முதலில் மாடலிங் துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் அடிக்கடி மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு அதன் மூலம் பிரபலமாகி படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் பிரபல இளம் நடிகை யாஷிகா ஆனந்த். தான் நடித்த முதல் படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திலேயே செம கில்மாவாக நடித்து பல இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்தார். இதையடுத்து பல படங்களில் செம கிளமாரக நடித்து தனக்கென தனி அடையளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் இறுதி வரை வந்து மேலும்…
Author: Voice Kollywood
தென்னிந்திய சினிமாவில் தற்போது பல முன்னணி சினிமா பிரபலங்களின் வாரிசுகள் படங்களில் ஹீரோ ஹீரோயின்களாக நடித்து வருகிறார்கள் இருப்பினும் இதில் ஒரு சிலர் மட்டுமே தங்களது நடிப்பு திறமையை வெளிக்காட்டி அதன் மூலம் பிரபலமடைந்து தொடர்ந்து படங்களில் நடித்து வருவதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளனர். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகரான சிவகுமாரின் இரு மகன்களும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக கொடிகட்டி பரந்து வருகின்றனர். அதிலும் மூத்த மகனான சூர்யா அவர்கள் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருவதோடு தனக்கென மக்கள் மற்றும் திரையுலகில் தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார். மேலும் சமீபத்தில் கூட மாறுபட்ட கதாபாத்திரத்தில் விக்ரம் படத்தில் ரொலெக்ஸ் எனும் வில்லன் வேடத்தில் நடித்து பலத்த பாராட்டுகளை பெற்று இருந்தார். இதையடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த ஆஸ்கார் விருதுக்கும்…
பொதுவாகவே திரையுலகில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மீது வதந்திகள் மற்றும் சர்ச்சையான பதிவுகள் வருவது என்பது இயல்பான ஒன்றே இந்நிலையில் இது போன்ற சர்ச்சைகளில் சிக்காத நடிகர் நடிகைகளே இல்லை எனலாம். இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களாக இதுபோன்ற பல சர்ச்சையான கருத்துகளை தனது தனியார் யூடூப் சேனலில் வீடியோவாக பேசி வெளியிட்டு அதன் மூலம் தற்போது பிரபலமடைந்து இருப்பதை பல சிக்கலில் மாட்டி தவித்து வருபவர் பிரபல முன்னணி நடிகரும் சர்ச்சை பத்திரிகையாளரும் ஆன பயில்வான் ரங்கநாதன். இவர் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்டதை காட்டிலும் பல முன்னணி நடிகர் நடிகைகளின் அந்தரங்க விசயங்களை வெளிச்சம் போட்டு காட்டி அதன் மூலம் பிரபலமானது தான் அதிகம் எனலாம். இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களாக பல நடிகைகளை பற்றி தொடர்ந்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டு பிரச்சனைகளில் சிக்கி வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில்…
அந்த காலம் முதல் இந்த தலைமுறை வரை சினிமாவில் நடிக்கும் பெண்களுக்கு பலவிதமான இன்னல்கள் இருந்து கொண்டுதான் வருகிறது என்னதான் சினிமா நவீனமயமனாலும் இதன் தாக்கம் தொடர்ந்து இருந்துதான் வருகிறது எனலாம் இப்படி இருக்கையில் பல வருடங்களாக இதை பற்றியும் யாரும் வெளியில் சொல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக பல நடிகைகளும் தானாக முன்வந்து தங்களுக்கு திரையுலகில் உடல் மற்றும் மனரீதியாக நடந்த பல இன்னல்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர். மேலும் இதற்கென பல அமைப்புகளையும் உருவாக்கி அதன் மூலம் பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து பல முன்னணி பிரபலங்களின் முகத்திரையை கிழித்து வருகின்றனர். இது ஆரம்பத்தில் வெள்ளித்திரையில் தான் இருந்து வந்தது என பார்த்தால் தற்போது சின்னத்திரையிலும் அது நடந்து வருகிறது. இப்படி இருக்கையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட அங்கு பல படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து அதன் மூலம் பிரபலமடைந்து தற்போது…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பல வருடங்களாக வலம் வருவதோடு பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது பிரபல முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவாக இருக்க முடியும். இவ்வாறு இவ்வளவு பிரபலமாக திரையுலகில் கொடிகட்டி பரந்து வரும் நயன்தாரா பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனை ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு மேலாக இருவரும் காதலித்து வரும் நிலையில் கடந்த மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இவர்களது திருமணம் சென்னையில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் மிக பிரமாண்டமான முறையில் பல முன்னணி திரை பிரபலங்கள் சூழ வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இவர்களது திருமணத்தில் பல பிரமாண்டங்கள் நிறைந்து இருந்து நிலையிலும் பல கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டு இருந்தது அதன்படி திருமணத்தில் முக்கியமான நபர்களை மற்றும் அழைத்து இருந்தது மட்டுமின்றி வருபவர்கள் யாரும் மொபைல் பயன்படுத்த கூடாது மற்றும்…
கடந்த சில வருடங்களாக பல முன்னணி திரை பிரபலங்களும் தங்களது குடும்ப வாழ்க்கையில் இணைந்து வரும் நிலையில் அதற்கு நேர்மாறாக பல முன்னணி சினிமா நடிகர் நடிகைகளும் தங்களது துணையுடனான உறவை முறித்து கொள்ளும் வகையில் விவாகரத்து பெற்று பிரிந்து வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது உலக அளவில் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ய போவதாக தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவு வெளியான நாளில் இருந்தே பலரும் இதற்கு பல கருத்துகளை கூறி வருவதோடு இருவரையும் ஒன்று சேர்க்க பல வழிகளை முயற்சி செய்து வந்தனர். இருப்பினும் இதை எதை பற்றியும் துளியும் கவனம் கொள்ளாத இருவரும் தொடர்ந்து தங்களது பட…
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கவுதம் கார்த்திக் நடிப்பில் முழுநீள அடல்ட் காமெடி படமாக வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் படத்தில் துணை நடிகையாக நடித்து தனது கட்டழகு மேனி மற்றும் வசீகரமான நடிப்பால் முதல் படத்திலேயே பல இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தவர் பிரபல இளம் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளதொடு பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி வாரம் வரை வந்தது மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொண்டார். இவ்வாறு பிரபலமாக பல படங்களில் நடித்து கொண்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எதிர்பாரதவிதமாக கார் விபத்தில் சிக்கினார் இதனால் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் அவருடன் உடன் வந்த அவரது நெருங்கிய…
தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி பல ரசிகர்களின் மனதை வெகுவாக கொள்ளை கொண்டு இன்றைக்கு பலரின் கனவு கன்னியாக வாழ்ந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை எமி ஜாக்சன். ஆர்யா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற மதராசபட்டினம் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்தது மட்டுமின்றி தனக்கென தனி அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இந்நிலையில் ஒரு கட்டத்துக்கே மேல் சினிமாவுக்கு முழுக்குபோட்டு தனது சொந்த நாட்டிற்கே சென்று செட்டில் ஆகிவிட்ட அம்மிணி படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து சமூகவளைதலங்களில் தனது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இது ஒருபுறம் இருக்க வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்த அம்மிணி அவருடன் நெருக்கமாக இருந்து வந்ததோடு கர்ப்பமாகி திருமணம் செய்து கொள்ளமலே…
சின்னத்திரை பொருத்தவரை தற்போது வெள்ளித்திரைக்கு இணையாக பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தொடர்களையும் இயக்கி வருகிறது அந்த வகையில் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் வேற லெவலில் பிரபலமாகி வருவதோடு இதில் கலந்து நடிகர் நடிகைகளும் தங்களை பிரபலபடுத்தி கொண்டு திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். இந்நிலையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சமையல் மையமாக நகைச்சுவை ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மக்கள் மத்தியில் பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டதோடு தற்போது டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சி தற்போது இரண்டு சீசனை வெற்றிகரமாக கடந்து மூன்றாவது சீசனின் இறுதிவாரத்தை நெருங்கியுள்ளது. இதில் இறுதி போட்டியாளர்களாக ஸ்ருதிகா, தர்ஷன், வித்யுலேகா, அம்மு அபிராமி, கிரேஸ் கருணாஸ், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் இதில் யார் அந்த டைட்டிலை தட்டி செல்ல போகிறார் என்ற ஆர்வமும் எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில்…
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் விரும்பி பார்க்கபடுவதோடு பலத்த பிரபலத்தை பெற்று வருகிறது. இப்படி இருக்கையில் இந்த சேனலில் கடந்த ஐந்து சீசங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி உலகளவில் உள்ள பல தமிழ் மக்களையும் தனது ரசிகர்களாக வைத்திருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சியாக தான் இருக்க முடியும். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசனை முடித்து ஆறாவது சீசனில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில் இந்த சீசனில் யாரெல்லாம் போட்டியளர்களாக கலந்து கொள்ளபோகிரர்கள் என்ற ஆர்வம் மக்களிடையே பெரிதளவில் உள்ளது எனலாம். இதையடுத்து இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி முடியவுள்ள நிலையில் அடுத்த வாரத்தில் இருந்து பிக்பாஸ் துவங்கவுள்ளது. இந்த சீசனில் போட்டியாளராக தொகுப்பாளர் ரக்க்ஷன் கலந்து கொள்ள உள்ளார் இதையடுத்து பிரபல நாட்டுபுற பாடகியான ராஜலக்ஷ்மி கலந்து கொள்ள…
