Author: Voice Kollywood

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தபல நடிகைகள் தற்போது இருக்கும் இடமே தெரியாமல் காணமல் போய்விட்டனர் அந்த வகையில் தமிழ் தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து திரையுலகில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை அமலபால். இவ்வாறு பிரபலமாக இருந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அம்மின்க்கு பட வாய்ப்புகள் ஏதும் வராத நிலையில் இவரை பற்றிய எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது முன்னாள் காதலாரான பிரபல பாடகர் பவ்நிந்தர் சிங் மீது பரபரப்பு புகார் ஒன்றை போலீசில் கொடுத்து இருந்தார். இதையடுத்து பவ்நிந்தர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கபட்டார். இதையடுத்து விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது அதன்படி ஏற்கனவே அமலபால் பிரபல இயக்குனரான ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட…

Read More

தமிழ் சினிமாவில் படங்களில் பொறுத்தவரை கிராமத்து கதை நல்ல முரட்டுத்தனமான உடலமைப்பு மற்றும் நடிப்பு நல்ல கறிவிருந்து என நினைத்தாலே முதலில் நமக்கு நினைவுக்கு பிரபல முன்னணி நடிகர் ராஜ்கிரனாக தான் இருக்க முடியும். அந்த அளவிற்கு தனது வீரமான நடிப்பு மற்றும் பேச்சால் பலரையும் ரசிகர்களாக வைத்து இருப்பதோடு இன்றளவும் பல படங்களில் மிரட்டலாக நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஜீனத் எனும் மகள் உள்ள நிலையில் இவரது மகளான ஜீனத் சமீபத்தில் நாதஸ்வரம் சீரியல் புகழ் நடிகர் முனீஸ்ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்வு தற்போது திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சுன்டிவியில் முன்னணி தொடராக ஒளிபரப்பான நாதஸ்வரம் தொடரில் சம்மந்தம் எனும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தன்னை மக்கள் மத்தியில் அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகர் முனீஸ் ராஜா. இவர் பிரபல முன்னணி நடிகரான…

Read More

தற்போது சின்னத்திரை வட்டாரம் முதல் மக்கள் வரையிலும் பரவலாக பேசப்பட்டு வருவதோடு பலவிதமான விமர்சனங்களை பெற்று வருவது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இவர்களுக்கு இடையே நடந்த திருமணம் குறித்து தான். காரணம் மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி எட்டு வயதில் மகன் இருக்கும் நிலையில் ரவீந்தரை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இருக்கையில் இதற்கு எல்லாம் முன்பாகவே மகாலட்சுமி தன்னுடன் சீரியலில் நடித்த ஈஸ்வருடன் நெருக்கமாக பழகி வந்ததோடு அது போலிஸ் வரை சென்றது அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்றே. இப்படி ஒரு நிலையில் தன்னை விட பல மடங்கு பருமனாக இருக்கும் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதன் காரணமாக பலரும் இவரை கலாயித்து தள்ளி வருவதோடு சரமாரியாக கழுவி ஊற்றி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க கல்யாணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற தம்பதி பல ரொமண்டிக்…

Read More

கடந்த சில வருடங்களாக திரை பிரபலங்கள் பலரும் தங்களது குடும்ப வாழ்க்கையில் இணையும் விதமாக தொடர்ந்து திருமணம் செய்து வருகின்றனர் அந்த வகையில் பிரபல சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி தயாரிப்பாளரான ரவீந்தரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமி தேவதையை கண்டேன், அரசி உட்பட பல முன்னணி சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நிலையில் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி எட்டு வயதில் மகன் ஒருவரும் உள்ள நிலையில் தற்போது ரவீந்தரை இரண்டாவது முறையாக திருமணம் செய்துள்ள்ளார். இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கும் பிரபல சீரியல் நடிகரான ஈஸ்வருக்கும் நெருக்கமான பழக்கம் இருந்து வந்ததாக கூறி அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்த நிலையில் ஈஸ்வரை போலீசார் கைது செய்து இருந்தனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளே தற்போது ரவீந்தரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்த கையோடு…

Read More

தென்னிந்திய திரையுலகில் கடந்த சில மாதங்களாக பல மாறுபட்ட கதைகளை கொண்ட பிரமாண்டமான படங்கள் வெளியாகி உலகளவில் மக்களை வியக்க செய்து வருகிறது. அதிலும் சமீபத்தில் வெளிவந்த பான் இந்தியா படங்களான கேஜிஎப், விக்ரம் போன்ற படங்கள் வேற லெவலில் வெற்றி பெற்றதோடு வசூல் ரீதியாகவும் நல்ல பலனை பெற்றது. இந்நிலையில் தொடர்ந்து இதுபோன்ற படங்களை எடுக்க பல இயக்குனர்களும் ஆர்வம் காட்டி வருவதோடு அதில் பல மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகைகளை ஒன்றாக நடிக்க வைத்து வருகின்றனர். அந்த வகையில் விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி , பகத் பாசில், சூர்யா என பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இதையடுத்து தற்போது இதுபோன்ற பாணியில் பான் இந்தியா படம் ஒன்றில் சூர்யா நடிக்க உள்ளார் இருந்தும் அந்த படத்தில் சூர்யா ஹீரோவாக இல்லாமல் விக்ரம் படத்தில் நடித்தது போன்ற முக்கியமான கதாபத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில்…

Read More

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழகம் தாண்டி உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு அனைவரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு என்றால் அது பிரபல சர்ச்சைகளின் நாயகன் சுவாமி நித்தியானந்தாவின் செயல்களும் செய்திகளும் தான். காரணம் சாதரணமான சுவாமியராக தனது வாழ்க்கையை தொடங்கி அதன் பின்னர் தென்னிந்தியாவில் பல இடங்களில் ஆசிரமங்களை நிறுவி பிரபலமாக இருந்து வந்த நிலையில் இதற்கு எல்லாம் ஆப்பு வைக்கும் விதமாக பிரபல நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி அவரது நிலையை நிலைகுலைய செய்தது. இந்நிலையில் பலரும் அவர் கைதாகி ஜெயிலுக்கு சென்று விடுவார் இனி அவரது வாழ்க்கை அவ்ளோதான் என எண்ணி வந்த நிலையில் இவர்களுக்கு எல்லாம் பிரமிப்பை தரும் வகையில் நித்தியானந்தா தலைமறைவானதோடு தனக்கென தனி தீவு மற்றும் நாட்டையே உருவாக்கி கொண்டார். இதையடுத்து பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியான நித்தியானந்தா அவ்வபோது கேளிக்கையான செய்திகள் வந்த வண்ணம் இருந்த நிலையில்…

Read More

தென்னிந்திய சினிமாவை தாண்டி உலகளவில் ஹாலிவுட் தரத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருவது மட்டுமின்றி தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக இவரது நடிப்பில் வெளிவந்த அணைத்து படங்களும் அமோக வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதிலும் சமீபத்தில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மத்தியில் வேற லெவலில் கொண்டாடபட்டது. இவ்வாறு திரையுலக வாழ்க்கையில் வெற்றியை பார்த்து வந்தாலும் தனது குடும்ப வாழ்க்கையில் சோகத்தை அனுபவித்து வருகிறார் தனுஷ். காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யபோவதாக தனது இணையப்பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதன் பின்னர் இருவரும் பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர் இருப்பினும் தங்களது குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டி வரும் நிலையில் சமீபத்தில் கூட தனது…

Read More

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளாக பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்த பல முன்னணி நடிகைகள் தற்போது இருக்கும் இடமே தெரியாமல் காணமல் போய்விட்டனர். அந்த வகையில் கமல்ம, ரஜினி விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனது கொழுக்மொழுக் அழகால் பலரையும் தனது வலையில் விழ வைத்த பெருமைக்குரியவர் பிரபல முன்னணி நடிகையான குஷ்பூவையே சேரும். மேலும் ஒரு நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அது குஷ்பூ ஒருவருக்கு மட்டுமே இந்த அளவிற்கு பிரபலமாக படங்களில் நடித்து வந்த நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணதிற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் குறையவே அரசியல் பக்கம் தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். இதையடுத்து பல வருடங்கள் சினிமா பக்கமே வராமல் இருந்த நிலையில்…

Read More

மற்ற மொழி சினிமாவில் எத்தனையோ நடிகர்களும் இயக்குனர்களும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் என பலரும் தனது வேலையை விட்டுவிட்டு வேறு ஒரு பாத்திரத்தில் அவ்வளவு எளிதாக வெற்றியடைய முடியாது. இப்படி ஆரம்ப திரைபப்டங்களிலேயே வெற்றிபப்டங்களை கொடுத்துவிட்டு பின்னர் அதனை வைத்தே தன்னை ஹீரோவாக முன்னிலை நிறுத்திக்கொண்டு பல படங்களிலும் ஹீரோவாக கலக்கி தற்போது வில்லனாகவும் மற்ற இயக்குனர்களின் ஹீரோவாகவும் கலக்கி வருபவர் எஸ் ஜே சூர்யா என்றே சொல்ல வேண்டும். இப்படி எத்தனையோ நடிகர்கள் தனது சிறப்பான நடிப்பை வெளிபப்டுத்துய் இருந்தாலும் இவரை போல யாரும் நடிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு தற்போது ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்றுள்ளார் என்றே சொல்ல வேண்டும். இப்படி என்னதான்  திரையுலகில் பல சாதனைகளை புரிந்து இருந்தாலும் கூட குடும்ப வாழ்க்கையில் தன்னை அவர் பெரியதாக இணைத்துக்கொள்ள வில்லை என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் பல நடிகைகளுடன் நடிகர் எஸ் ஜே சூர்யா கிசுகிசுக்கபட்டாலும்…

Read More

தமிழ் சினிமாவில் எத்தனையோ இளம் ஹீரோக்கள் வருடத்திற்கு வருடம் அறிமுகமாகொகொண்டே இருந்தாலும் கூட ஒரு சில நடிகர்கள் மட்டும் படங்களில் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் காலம் கடந்து அவர்கள் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கல் என்றே சொல்ல வேண்டும். இப்படி எத்தனையோ ஹீரோக்கள் ஹீரோவின் அந்தஸ்த்து இல்லாமல் இருந்து இன்று முன்னணி நடிகர்களாக இருந்தாலும் நடிகருக்கான அத்தனை அந்தஸ்த்தையும் பெற்று சினிமாவில் வந்தவர் நடிகர் சரத்குமார் என்றே சொல்ல வேண்டும்… இப்படி ஆரம்பத்தில் வில்லனாகவும் பின்னர் ஹீரோவாகவும் தற்போது வில்லனாகவும் குணசித்திர நடிகராகவும் கலக்கி வருபவர் நடிகர் சரத்குமார் என்றே சொல்ல வேண்டும். இப்படி நட்புக்காக, புலன் விசாரணை, நாட்டமை, கம்பீரம் போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்து இன்னும் தமிழ் மட்டுமல்லாது பல படங்களில் கலக்கி வருகிறார். நடிப்பு மட்டுமல்லாது கலைமாமணி விருதினையும், தமிழக அரசின் விருதுகளையும் பெற்று இருந்தவர் நடிகர் சரத்குமார். இபப்டியிருக்க தற்போது கூட தளபதி விஜயின்…

Read More