Author: Voice Kollywood

தமிழ் சினிமாவில் என்னதான் பல நடிகைகள் இளம் அன்டிகைகளாக அறிமுகமாகிகொண்டே இருந்தாலும் கொடா ஒரு சில நடிகைகளை எப்பொழுதும் மறக்கவே முடியாது என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பது மட்டுமல்லாமல் அவர் நடித்த படங்கள் காலத்திருக்கும் பேசும் படங்களாக அமைந்து விடும். இபப்டி தமிழ் சினிமாவில் குழந்தை நடிகையாக அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவையே கலக்கும்படி பல உச்ச மற்றும் முன்னணி நடியாக்ர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை மீனா என்றே சொலல் வேண்டும். இப்படி நடிகை மீனாவின் மகளே தற்போது திரைக்கு வந்து நடிக்கும் அளவிற்கு தோயருமனத்திர்க்கு பினனர் நடிகை மீனா தனது திரைபபயணத்தை நிறுத்திக்கொண்டார் என்றே சல்ல வேண்டும். இந்நிலையில் கடந்த மாதனம் இவரது கணவர் காலமான செய்தி பலருக்கும் வருத்தத்தை ஏற்ப்படுத்தியது. இந்நிலையில் மீனாவின் கணவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருந்தது என்றும் அது சரியான…

Read More

தமிழ்க் சினிமாவில் மற்ற கதாபாத்திர நடிகைகளுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ இந்த அம்மா கதாபாத்திர நடிகைகளுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருந்தது இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி அம்மா கதாபாத்திரம் என்று சொன்னாலே நமக்கு எப்பொழுதும் நினைவுக்கு வருவது சரண்யா பொன்வண்ணன் என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட இளம் ஹீரோக்கள் தொடங்கி முன்னணி மற்றும் பழைய நடிகர்கள் வரை அனைவருக்கு அம்மாவாக நடித்து கலக்கியது மட்டுமல்லாமல் அதற்காக தெரிய விருதினையும் வாங்கி விட்டார் நடிகை சரண்யா பொன்வண்ணன். இப்படி நடிகை சரண்யாவின் பெயர் தெரிந்தவர்களுக்கும் கூட நடிகை சரண்யாவின் கணவரும் நடிகர் அவர்தான் பொன்வண்ணன் என்பது பலருக்கும் தெரியாது என்றே சொல்ல வேண்டும். இப்படி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட செய்தி தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே தெரியா கூடியது என்றே சொல்ல வேண்டும். ஒரு நாள் சரண்யாவிடம் கால் செய்து பொன் வண்ணன் தனது காதலை…

Read More

தமிழ் சினிமாவில் ஏன்தான் ஒரு சில நடிகர் நடிகைகள் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் அவர்களை எளிதில் பிரபலங்களாலும் தமிழ் சினிமா ரசியக்ர்கலகாலும் மறக்கவே ம்டுயாது என்றே சொல்ல வேண்டும். இபப்டி அவர்களில் ஒருவராக வில்லன் என்று சொன்னாலே மனதில் தோன்றும் அளவிற்கு ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் கலக்கியவர் நடிகர் ரகுவரன். இப்படி தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட பல முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்து முடித்து விட்டார் நடிகர் ரகுவரன் என்றே சொல்ல வேண்டும். இப்படி ஒரு காலத்தில் என்னதான் கொடிகட்டிப்பறந்த நடிகராக இருந்தாலும் இவர் இளம் வயதிலேயே மறைந்தது பல திரைப்பிரபலங்களுக்கும் வருத்தத்தை தந்தது என்றே சொல்ல வேண்டும். இப்படி இவர் நடிகை ரோஹிணியை திருமணம் செய்துகொண்டு பின்னர் ஓரிரண்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் பின்னர் விவாகரத்தும் பெற்றார். இப்படி இவர்களுக்கு சாய் ரிஷிவரன் என்ற மகனும் உள்ளார். வெகு நாட்கள் தனது மகனை…

Read More

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினி என்று சொன்னாலே பலருக்கும் எப்பொழுதும் நினைவுக்கு வருவது தொகுப்பாளினி டி டி என்றே சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு பல வருடங்களாக பல சின்னத்திரை னியாக்ல்சிகளையும் டிவி நிகழ்சிகளையும் தொகுத்து வலகி வருபவர் டி டி.. இப்படி சின்னத்திர இதாண்டி பல திரைப்பட விழாக்களையும் தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் டிடிக்கு அக்க இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. அதுவும் அவரும் ஒரு தொகுபலினி என்பது பலருக்கும் தெரியும் பலருக்கும் ஆச்சர்யமளிக்கும் என்றே சொல்ல வேண்டும். இபப்டி டி டி யின் அக்கா பிரியதர்ஷினி டி டி க்கு முன்னரே தமிழ் சினத்திரையில் தொகுப்பாளினியாக கொடிகட்டிப்பறந்தவர். கிட்டத்தட்ட சொல்லப்போனால் அந்த காலகட்டத்தில் இவர் இல்லாத சொக்கலே இல்லை என்றே சொல்ல வேண்டும். திருமணத்திற்கு பின் பெரிதாக தொலைக்கட்சிகளில் வராத…

Read More

தமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாகவே முநண்ணி நடிகராகவும், வில்லன் நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் கலக்கி வருபவர் நடிகர் சரத்குமார் என்றே சொல்ல வேண்டும். இப்படி தற்போது தமிழ் மட்டுமல்லாது கன்னடம் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் கலக்கி வருகிறார். இப்படி இவரது மகளாக வாரிசு நடிகையாக போடா போடி திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் முதல் திரைபப்டத்திலேயே சிம்புவுடன் நடித்ததால் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இதனால் அடுத்தடுத்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா,. சண்டைகோழி, நிபுன, சர்கார் போன்ற பல படங்களில் நடித்து கலக்கினார். இபப்டி ஹீரோயினாகவும் வில்லியாகவும் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கலக்கி வருகிறார். இபப்டி நடிகை வரலக்ஷ்மி நடிகர் சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிரண்டஹ்வார் ஆவர் என்பது பலருக்கும் தெரியும், இப்படி நடிகை வரலட்சுமிக்கு தங்கை இருப்பது பலருக்கும் தெரியாது இவரது பெயர்…

Read More

வெள்ளித்திரை சினிமாவில் கடந்த சில வருடங்களாக பல இளம் நடிகர்கள் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டு பல படங்களில் நடித்து வரும் நிலையில் தென்னிந்திய தமிழ் சினிமா வெள்ளித்திரையில் என்றும் நடிகர் சிம்புவுக்கு தனி இடமும் நீங்கா இடமும் தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. இவர் தற்போது ஒபெலி என். சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் பத்து தல என்ற படம் நடித்து கொண்டிருக்கிறார்  அந்த டைரக்டர் வேற யாரும் இல்லைங்க “சில்லுன்னு ஒருகாதல்” படம் இயற்றிய அதே டைரக்டர் தான். இந்த படத்தில் சிம்பு மட்டும் இல்லைங்க அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து, தேவராட்டடம், கடல் போன்ற படங்களில் நடித்த நவரச நாயகனான கார்த்திக் இன் மகன் கௌதம் கார்த்திக்கும் இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோயின்னாக பிரியா பவானி சங்கரும் முக்கிய கதாபாத்திரத்தில் கலையரசன், டீஜே…

Read More

இன்றைக்கு சின்னத்திரையில் இருந்து பல பிரபலங்கள் வெள்ளித்திரை பக்கம் நகர்ந்து வருவதோடு மக்கள் மத்தியில் வெகுவாக தங்களை பிரபலபடுத்தி கொள்கின்றனர் அந்த வகையில் இவர்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக இருப்பதோடு இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்து வருவது பிரபல முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் . தற்போது தமிழ் சினிமாவில்  வளர்ந்து வரும் நடிகர்கள் மத்தியில் விறுவிருவென வளர்ந்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து சாதித்த நடிகர் என்றால் சிவகார்த்தியேனை கூறலாம். இவர் தற்பொழுது பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து இப்போது அந்த படம் ரிலீஸ்  ரெடி ஆகிய நிலையில் அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிஸியாக உள்ளார். ஆனால் அவரின் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த  அயலான் திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் பல சிக்கலில் மாட்டி தவிக்கிறது. 2017 இல் ஆரம்பித்த படம் 2021 இல் தான் முடிந்தது. இதில் ஹீரோயினாக ராகுல் ப்ரீட் சிங் நடித்துள்ளார் மேலும்  இப்படத்தினை…

Read More

தற்போது சினிமாவில் பொறுத்தவரை இவர் தான் ஹீரோ என்பது இல்லாமல் பலரும் படங்களில் ஹீரோவாக நடித்து வருகின்றனர் அதிலும் சமீபகாலமாக பல முன்னணி பிரபலங்கள் அதிகளவில் சினிமாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர் எனலாம் . அந்த வகையில் இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் என பலரும் தற்போது ஹீரோவாக நடித்து வரும் நிலையில் தமிழகத்தின் முன்னணி தொழிலதிபரான சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆன லெஜென்ட் சரவணன் தனது சொந்த தயாரிப்பில் படத்தை தயாரித்து அதில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது வெளியான தி லெஜெண்ட் என்ற படம் சரவணா ஸ்டோர்ஸ் இன் இயக்கத்தில் ஜேடி மற்றும் ஜெரி டெரெக்சன் னில் சரவனா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடிப்பில் மற்றும் பாலிவுட் ஹீரோயின் ஊர்வசி ரௌடெல்லா வின் நடிப்பிலும் வெளியானது. இந்த படம் தென்னிந்திய தமிழ் சினிமா வெள்ளித்திரையில் வரலாறு காணாத கலாய் வாங்கினாலும் பேசத்தக்கவகையில் கமர்சியல் வெற்றி பெற்றது. இந்த படத்தில் நடிகர்…

Read More

தென்னிந்திய தமிழ் சினிமாவின் வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான இயக்குனர் கங்கை அமரன். அவரும் அவர் மகனும் பிரபல இயக்குனருமான வெங்கட் பிரபு . இருவரும் இணைந்து தல அஜித்தையும் தளபதி விஜய்யையும் வைத்து ஒரு படம் எடுக்க உள்ளதாக கூறி இருந்தனர். தற்போது அதற்கான முதற் கட்ட வேலையாக கதை ரெடி ஆகிவிட்டது என கூறினர். அடுத்த கட்டமாக இரு பிரபல நடிகர்களிடம் கதை யை சொல்லி ஒப்பந்தம் வாங்க வேண்டும் என சினிமா வட்டாரத்தில் பேசிக்கொண்டனர். தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய வெள்ளித்திரையில் கொடிகட்டி பறக்கும் தல மற்றும் தளபதி க்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இருவருக்கும் தனி தனி ரசிகர்கள் உண்டு. தல அஜித் தற்பொழுது டைரக்டர் வினோத் தயாரிப்பில் ஏ கே 61 நடித்து வருகிறார். அடுத்த படமாக ஏ கே 62 வை டைரக்டர் விக்னேஷ்…

Read More

தென்னிந்திய தமிழ் சினிமாவின் வெள்ளிதிரையில் விறுவிறுவென வளர்ந்து அசைக்க முடியாத தனக்கென தனியிடம் பிடித்த இயக்குனர் என்றால் இயக்குனர் அட்லீ யை சொல்லலாம். தற்போது அவர் இயக்கிவரும் ஜவான் என்ற புது பாலிவூட் திரைப்படத்தில் சாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். நயன்தாராவும் ஷாருகாணும் தென்னிந்திய வெள்ளித்திரை சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் பீல்ட் ல முதன்மையான முன்னிலை இடத்தை பிடித்து கொண்ட நடிகர் நடிகை ஆவர். இவர்கள் ரசிகர்களுக்காகவே இந்த படம் தோல்வியை சந்திக்க வாய்ப்பே இல்லை என சினிமா வட்டாரத்தில் பேசபடுகிறது. இந்த படத்திற்காக நயன்தாரா திருமணம் முடிந்த கையோடு ஜவானில் நடித்து கொண்டு இருக்கிறார். இந்த படம் முடிந்ததும் பாலிவுட் திலும் ஒரு நல்ல இடத்தை பிடிப்பார் என பேசப்படுகிறது. ஜவான் படத்திற்காக நயன்தாராவுக்கு கொடுக்க பட்ட சம்பளம் 4 கோடி ரூபாய். அடுத்த படமாக நிலேஷ் கிருஷ்ணா என்பவரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பது அதிகாரபூர்வமாக…

Read More