தற்போது சினிமாவில் பொறுத்தவரை இவர் தான் ஹீரோ என்பது இல்லாமல் பலரும் படங்களில் ஹீரோவாக நடித்து வருகின்றனர் அதிலும் சமீபகாலமாக பல முன்னணி பிரபலங்கள் அதிகளவில் சினிமாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர் எனலாம் . அந்த வகையில் இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் என பலரும் தற்போது ஹீரோவாக நடித்து வரும் நிலையில் தமிழகத்தின் முன்னணி தொழிலதிபரான சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆன லெஜென்ட் சரவணன் தனது சொந்த தயாரிப்பில் படத்தை தயாரித்து அதில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது வெளியான தி லெஜெண்ட் என்ற படம் சரவணா ஸ்டோர்ஸ் இன் இயக்கத்தில் ஜேடி மற்றும் ஜெரி டெரெக்சன் னில் சரவனா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடிப்பில் மற்றும் பாலிவுட் ஹீரோயின் ஊர்வசி ரௌடெல்லா வின் நடிப்பிலும் வெளியானது. இந்த படம் தென்னிந்திய தமிழ் சினிமா வெள்ளித்திரையில் வரலாறு காணாத கலாய் வாங்கினாலும் பேசத்தக்கவகையில் கமர்சியல் வெற்றி பெற்றது. இந்த படத்தில் நடிகர்…
Author: Voice Kollywood
தென்னிந்திய தமிழ் சினிமாவின் வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான இயக்குனர் கங்கை அமரன். அவரும் அவர் மகனும் பிரபல இயக்குனருமான வெங்கட் பிரபு . இருவரும் இணைந்து தல அஜித்தையும் தளபதி விஜய்யையும் வைத்து ஒரு படம் எடுக்க உள்ளதாக கூறி இருந்தனர். தற்போது அதற்கான முதற் கட்ட வேலையாக கதை ரெடி ஆகிவிட்டது என கூறினர். அடுத்த கட்டமாக இரு பிரபல நடிகர்களிடம் கதை யை சொல்லி ஒப்பந்தம் வாங்க வேண்டும் என சினிமா வட்டாரத்தில் பேசிக்கொண்டனர். தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய வெள்ளித்திரையில் கொடிகட்டி பறக்கும் தல மற்றும் தளபதி க்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இருவருக்கும் தனி தனி ரசிகர்கள் உண்டு. தல அஜித் தற்பொழுது டைரக்டர் வினோத் தயாரிப்பில் ஏ கே 61 நடித்து வருகிறார். அடுத்த படமாக ஏ கே 62 வை டைரக்டர் விக்னேஷ்…
தென்னிந்திய தமிழ் சினிமாவின் வெள்ளிதிரையில் விறுவிறுவென வளர்ந்து அசைக்க முடியாத தனக்கென தனியிடம் பிடித்த இயக்குனர் என்றால் இயக்குனர் அட்லீ யை சொல்லலாம். தற்போது அவர் இயக்கிவரும் ஜவான் என்ற புது பாலிவூட் திரைப்படத்தில் சாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். நயன்தாராவும் ஷாருகாணும் தென்னிந்திய வெள்ளித்திரை சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் பீல்ட் ல முதன்மையான முன்னிலை இடத்தை பிடித்து கொண்ட நடிகர் நடிகை ஆவர். இவர்கள் ரசிகர்களுக்காகவே இந்த படம் தோல்வியை சந்திக்க வாய்ப்பே இல்லை என சினிமா வட்டாரத்தில் பேசபடுகிறது. இந்த படத்திற்காக நயன்தாரா திருமணம் முடிந்த கையோடு ஜவானில் நடித்து கொண்டு இருக்கிறார். இந்த படம் முடிந்ததும் பாலிவுட் திலும் ஒரு நல்ல இடத்தை பிடிப்பார் என பேசப்படுகிறது. ஜவான் படத்திற்காக நயன்தாராவுக்கு கொடுக்க பட்ட சம்பளம் 4 கோடி ரூபாய். அடுத்த படமாக நிலேஷ் கிருஷ்ணா என்பவரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பது அதிகாரபூர்வமாக…
தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய வெள்ளித்திரையிலே கொடி கட்டி பறக்கும் நடிகை சமந்தா. தற்போது ஹிந்தியிலும் ஆயுஷமான் குரானா கூட ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படி டாப் இல் இருக்கும் போது எதற்கு மலையாளத்தில் நடிக்க ஆசை படுகிறார் என்று தெரியவில்லை. மலையாள சினிமா என்றால் அன்று போல் இன்றும் நல்ல கதையை தேர்ந்தெடுத்து சரியான யுகத்தில் படம் தயாரிப்பதில் டாப் தான். ஆனால் தமிழ் சினிமாவில் ஒப்பிடுகையில் சற்று குறைவு தான். அவர்களிடம் மார்கெட்டிங் தமிழ் சினிமா அளவில் ஒப்பிடுகையில் சரியாக இல்லாததால் டாப் இல் இருக்கும் நடிகர் நடிகைகள் அந்த பக்கம் எட்டி கூட பார்க்க மாட்டார்கள். சீசன் இல்லாத டைம்லதா நயன்தாரா மற்றும் திரிஷா போன்ற நடிகைகள் கூட மலையாளத்தில் நடித்தனர். ஏனென்றால் அங்கு எடுக்க படும் படம் கம்மியான பட்ஜெட் மற்றும் கம்மியான சம்பளம் . இப்படி இருக்கையில் எதற்காக மலையாள படத்தில் துல் கர் சல்மானுக்கு…
தென்னிந்திய தமிழ் சினிமா வெள்ளித்திரையில் பல வெற்றி படங்களை கொடுத்து இன்றைக்கு சினிமாவில் தனக்கென தனி சிம்மாசனத்தை பிடித்த சில நடிகர்களுள் அதிகமான ரசிகர்களை கொண்டு முன்னிலையில் இருக்கும் நடிகர் தான் இளைய தளபதி விஜய். இவரின் 66 வது படமான வாரிசு படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதெராபாத் இல் நடந்துகொண்டிருக்கிறது என்ற தகவல் படக்குழுவின் மூலம் வெளியானது. இந்த படத்தில் தளபதி விஜய் கு ஜோடியாக ராஷ்மிகா மந்த்தனாவும் முக்கிய கதாபாத்திரங்களுக்கு சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், சங்கீதா, யோகி பாபு நடித்து வருகின்றனர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகிவிட்டது. இந்த படத்திற்கு தமன் இசையமக்கிறார். இந்த படப்பிடிப்பு முடிந்த உடனே தளபதி விஜய் வேறு ஒரு படத்தில் பிஸி யாக உள்ளதாக சினிமா வட்டரத்தில் தகவல் வெளியானது. தற்பொழுது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் இயக்குனர் மற்றும் கைதி, மாஸ்டர் போன்ற முன்னணி வெற்றி படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். தளபதி…
சின்னத்திரையில் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் பொறுத்தவரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்காது எனலாம் இந்நிலையில் இந்த சேனலில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருவதோடு உலகளவில் பல தமிழ் ரசிகர்களை தனது வசம் வைத்திருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சியாக தான் இருக்க முடியும். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் முடிவடைந்து இருந்த நிலையில் ஆறாவது சீசன் எப்போது தொடங்கபோகிறது இதில் யாரெலாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறார்கள் எனும் எதிர்பார்ப்பும் ஆர்வமும் மக்களிடையேபரவலாக இருந்து வரும் நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் பிக்பாஸ் சீசன் புதுபொலிவுடன் ஒளிபரப்பாக உள்ளது. இதையடுத்து இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொள்பவர்களின் பெயர்கள் அரசல்புரசலாக வெளிவந்த வண்ணம் உள்ளது. அதன்படி இந்த சீசனை மீண்டும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்கபோவதாகவும் இது வழக்கம் போல் விஜய் டிவி…
வெள்ளித்திரைக்கு நிகராக சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களும் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் மக்கள் மத்தியில் பலத்த பிரலத்தை பெற்று வருவதோடு தங்களுக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளனர் எனலாம். அதிலும் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் வெளியாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர் கூட்டமே உள்ளது எனலாம். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து மக்கள் மத்தியில் தன்னை மேலும் பிரபலபடுத்தி கொண்டதோடு அந்த சீசனின் ரன்னராகவும் வந்தவர் பிரபல முன்னணி சினிமா பாடலாசிரியர் சினேகன். இவர் பல முன்னணி வெற்றிப்படங்களில் பல பாடல்களை எழுதியுள்ள நிலையில் பல படங்களில் நடித்தும் உள்ளார் இருப்பினும் அவ்வளவாக மக்களிடையே பரிட்சியம் இல்லாமல் இருந்ததை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொண்டார்.…
தமிழ் சினிமாவில் தற்போது வெளிவரும் படங்களில் காமெடிக்கு பஞ்சம் இல்லை எனும் அளவிற்கு பல காமெடி நடிகர்கள் களமிறங்கி நகைச்சுவையில் கலக்கி வருகின்றனர். இருப்பினும் கடந்த சில வருடங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் இன்றளவும் தனது மார்க்கெட்டை முதலிடத்தில் வைத்திருப்பதோடு பலருக்கும் காமெடியில் சிம்ம சொப்பனமாக இருந்து வருபவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் வைகைப்புயல் வடிவேலு அவர்கள். இவ்வாறு இவர் எந்த அளவிற்கு காமெடியில் பிரபலமோ அதை காட்டிலும் சர்ச்சைகளில் சிக்கி கொள்வதில் பிரபலம் எனலாம். அந்த வகையில் இவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படிக்காதவன் படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் படபிடிப்பின் போது சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த தனுஷுக்கும்வடிவேலுக்கும் இடையில் சில வாக்குவாதங்கள் எழுந்த நிலையில் அந்த படத்தில் மட்டுமின்றி இனி தனுசுடன் நடிக்க மாட்டேன் என வடிவேலு கூறியதாக பல சர்ச்சைகள் எழுந்தது. இது…
எப்பொழுதும் திரைத்துறையில் இருப்பவர்களை சுற்றி எதாவது ஒரு செய்திகளும் சர்ச்சைகளும் வந்துகொண்டே இருக்கும் என்றே சொல்ல வேண்டும். இப்படி நடிகர்களை சுற்றியும் நடிகைகளை சுற்றியும் எப்பொழுதும் செய்திகள் வளம் வந்து கொண்டே இருப்பதால் அவர்கள் என்ன செய்தாலும் குறிப்பாக இன்றால் நடந்தால் என எப்பொழுதும் கிசுகிசுக்கபட்டே வரும் என்றே சொல்ல வேண்டும். இப்படி மற்ற ,மொழி சினிமாவை விட தமிழ் சினிமாவில் எப்பொழுதும் இந்த கிசு கிசுக்களும் சர்ச்சைகளும் சற்று குறைவு என்றே சொல்ல வேண்டும். மேற்க்கத்க்திய கலாச்சாரங்கள் பெரும்பாலும் பாலிவூட் பக்கம் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்கு சர்ச்சைகளும் கிசுகிசுக்களும் அதிகமாகவே இருக்கும் ஆனால் தென்னிந்தியாவில் அதுவெல்லாம் சற்று குறைவு என்றே சொல்ல வேண்டும். இப்படி இப்போது காதல் கிசுகிசுக்களும் சர்ச்சைகளும் அடிக்கடி செய்திகளில் வந்தாலும் எழுபது மற்றும் எண்பதுகளில் சற்று குறைவு என்றே சொல்ல வேண்டும். இபப்டி என்னதான் இப்படி செய்திகள் வர செயல்கள் நடந்தாலும் அந்த செய்தி…
இன்றைக்கு வெள்ளித்திரையில் எத்தனையோ புதுமுக இயக்குனர்கள் புதிதாக வந்து பல வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்று வருகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் இன்றளவும் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பதோடு தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களை கொடுத்து மக்கள் மத்தியிலும் தனக்கென தனி அடையாளத்தையும் பிரபலத்தையும் வைத்திருப்பவர் பிரபல ,முன்னணி இயக்குனர் பாலா. பிரபல முன்னணி இயக்குனரான அறிவுமதியின் சிஷ்யன் எனும் தோரணையில் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ஆக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார் . பாலாவின் படம் என்றாலே புதிய கதாபாத்திரம் வித்தியாசமான கதை வினோதமான நிகழ்வும் இருக்கும் என அனைவரும் அறிவர். மிகவும் அதிகமான தலைமுடி உள்ள ஹீரோ. வித்தியாசமான வில்லன் போன்றவைகள் இருக்கும் என அனைவரும் அறிவர். அந்த மாறி ஒரு படத்தில் நடிக்க அஜித்துக்கு வாய்ப்பு கொடுக்க பட்டது . அவரும் அந்த…
