தென்னிந்திய சினிமாவை தாண்டி உலகளவில் பிரபலமாக பல முன்னணி படங்களில் நடித்து தற்போது ஹாலிவுட் அளவில் தனது பெயரை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ். இவரது திரை வாழ்க்கை மேலோங்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இதற்கு நேர்மாறாக இவரது குடும்ப வாழ்க்கை கேள்விகுறியாகி உள்ளது. இதற்கு காரணம் தனுஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் – ன் மூத்த மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ய போவதாக தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் இதையடுத்து இருவரும் தற்போது வரை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் . ஐஸ்வர்யா ஒரு பெரிய செலெபிரிட்டி யின் மூத்த மகள் என்பதாலும் நடிகர் தனிஷின் மனைவி என்பதாலும் அனைவராலும் அறியப்படுகிறார். அதுவும் தற்பொழுது தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து முடிவு பெரும் அளவில் அனைவராலும் பேச பட்டு வருகிறது. மற்ற நடிகர் நடிகைகள் வாழ்க்கையை ஒப்பிடுகையில் சூப்பர்…
Author: Voice Kollywood
திருமண சர்ச்சைகளும் விவாகரத்து கிசுகயுச்க்களையும் விட எப்பொழுதும் தமிழ் சினிமாவில் அதிகமாக கிசுகிசுக்கபடுவது இந்த காதல் விவகாரங்கள் என்றே சொல்ல வேண்டும்.. இப்படி முன்னணி நடிகர்களும் கல்யாணம் ஆகாத இளம் நடிகை நடிகைகளும் இணைந்து நடித்தாலே போதும் அவருகளுக்குள் காதல் டேட்டிங் செய்கிறார்கள் என்று அவ்வபோது கிசுகிசுக்கப்பட்டு கொண்டே இருக்கும் . இப்படி இந்த செய்திகள் உண்மையாக ஒருபுறம் இருந்தாலும் கூட பல நேரங்களில் வெறும் வதந்திகளாகவே வந்து நாங்கள் வெறும் நண்பர்கள் தான் என பலரும் கதையை முடித்துக்கொள்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி நடிகர் முத்துராமனின் பேரனும் பிரபல நடிகர் கார்த்தியின மகனுமாக தமிழ் சினிமாவில் காலடி எட்த எடுத்து வைத்தாவர் நடிகர் கவுதம் கார்த்திக் என்றே சொல்ல வேண்டும். இப்படி பிரபல முன்னணி இயக்குனரின் பட,மான கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கிய இவருக்கு நடிப்பில் நல்ல நல்ல பெயரை பெற்று கொடுத்தாலும்…
தற்போது வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளும் அதில் நடிக்கும் நடிகர்களும் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்கள் அந்த வகையில் அதை தாண்டி பிரபலமடைந்து இன்றைக்கு பலரும் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். இப்படி இருக்கையில் பிரபல தனியார் முன்னணி சேனலில் செய்தி வாசிப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கி அதில் தனது தடிப்பான பேச்சு மற்றும் வசீகரமான அழகால் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர். இவர் இதையடுத்து பல முன்னணி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அதில் நடித்து மேலும் தன்னை பிரபலபடுத்தி கொண்டு மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக தன்னை திரையுலகிற்கு அறிமுகபடுத்தி கொண்டார். முதல் படத்திலேயே தனது தேர்ந்த நடிப்பு மற்றும் இளமை மிகுந்த அழகால் பலரின் கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்கவைத்தது…
பொதுவாகவே இந்த் சினிமா துறையில் கிசு கிசுக்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை என்றே கூற வேண்டும் . இப்படி நடிகர் நடிகைகளை சுற்றி எப்பொழுதும் எதாவது ஒரு வதந்திகள் வந்து கொண்டு இருப்பது எப்பொழுதும் சகஜமான ஓன்று என்றே சொல்ல வேண்டும் . இப்படி இந்த இலாம் நடிகர்களை பற்றியும் நடிகைகளை பற்றியும் அவ்வபோது சரியான நேரத்தில் எதாவது செய்திகள் வெளிவந்து ரசிகர்களை குஷிபடுத்தும் என்றே சொல்ல வேண்டும் . இப்படி இளம் அன்டியாக்ர் நடிகைகள் காதல் வயப்படுவதும் பின்னர் திருமணம் விவாகரத்து என சர்ச்சைகள் எழும்புவதும் அவ்வபோது சகஜமான ஓன்று என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கும் கிசு கிசுக்களுக்கும் பெயர் போன நடிகர் ஒருவர் உண்டு என்றால் அவர் சிம்பு என்றே சொல்ல வேண்டும். இப்படி இவர் சிறிது நாட்கள் காதலித்து வந்த நடிகை தான் ஹன்ஷிகா. கர்நாடகாவை சேர்ந்த இவர் ஷக்கலக்க பூம் பூம்…
தமிழ் சின்னத்திரை என்னதான் தற்போது வெள்ளித்திரையைவிட பீக்கில் இருந்தாலும் சின்னத்திரை தொகுப்பளினிகள் எப்பொழுதும் பிரபலம் ஆகும் அளவிற்கு தற்போது இந்த சின்னத்திரை நடிகைகள் சீரியல் நடிகைகள் பிரபலம ஆவது இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி சினத்திஐ தொகுப்பளிநிகளுக்கு அன்றும் இன்றும் எப்பொழுதும் மாவு சு என்றே சொல்ல வேண்டும். இப்படி ஆரம்பத்தில் சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து தற்போது வேல்லித்க்திரையில் கலக்கிவரும் எத்தனையோ நடிகைகள் என்றே சொல்ல வேண்டும். இப்படி தொகுப்பாளினி என்று சொன்னாலே இவரது பெயர் வராமல் இருக்காது என்று சொல்லும் சின்னத்திரையில் அளவிற்கு தொகுப்பாளினி டிடி பல வருடங்களாக கலக்கி வருகிறார். கிட்டத்தட்ட தான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சண் டிவியில் ஒரு நிகழ்சியினை தொகுத்து வழங்கியதன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் இவர். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சி இவருக்கு பல பட பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகளை தரவே அடுத்தடுத்து உயரங்களுக்கு சென்று விஜய் ஸ்டீவி…
தற்போதெல்லாம் நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு தற்போது சின்னத்திரை நடிகைகளும் நடிகர்களும் மக்கலம மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள் என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட சின்னத்திரை நிகழ்சிகளும் கூட தற்போது முன்பு இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறது என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டர்கள். சின்னத்திரையில் இருந்து எத்தனையோ பேர் எப்படியாவது வெள்ளித்திரைக்கு சென்று படங்களில் நடிக்க வேண்டும் என்ற நிலை மாறி தர்போது எப்படியாவது சின்னத்திரை நிகழ்சிகளில் கலந்துகொண்டு மீண்டும் மக்களின் மனதில் இடம் பிடித்து விட வேண்டுமென பாலும் நினைக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி சின்னத்திரை நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு தற்போது சின்னத்திரை தொகுப்பளிநிகளுக்கு பொன்னான காலம் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு சின்னத்திரை நிகலோசிகளை தொகுத்து வழங்கி மக்களின் மனத்ஹில் எளிதில் இடம் பிடித்து விடுகின்றனர். இப்படி கிட்டதட்ட்ய பல வருடங்களாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக…
தமிழ் சினிமாவில் எப்பொழுது ம்மற்ற கதாபாத்திர நடிகர்களுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருக்க்ரியாதோ இல்லையோ அனால் இந்த காமெடி நடியாக்ர்களுக்கு மட்டும் எப்பொழுதும் பஞ்சமே இல்லாத அளவிற்கு எப்பொலுது௭ம் எதாவது ஒரு நடிகர் டிரண்டிங்கில் இருந்துகொண்டே இருப்பார் என்றே சொல்ல வேண்டும். இப்படி அந்த காலம் தொடங்கி இந்த காலம்ம வரை எத்தனையோ ஹீரோக்கள் நல்ல நல்ல படங்களில் நடித்து இருந்தாலும் கூட மக்கள் மத்தியில் பிரபலம் ஆகாமல் இருப்பார்கள் ஆனால் இந்த நடிகர்கள் ஒரு சிலர் கண்டியில் கலக்கினால் போதும் ஒரே படந்த்திலேயே மக்களின் மனதில் எளிதில் இடம்பிடித்து விடுகின்றனர். இப்படி கடந்த பத்து ஆண்டுகளில் நடிகர் வைட்வேளுவிர்க்கு பிறகு காமெடியில் மிகவும் கலக்கிய நடிகர் யார் என்று சொன்னால் அது சந்தானம் என்றே சொல்ல வேண்டும். இப்படி நடிகர் வடிவேலுவிற்கு பிறகு ஹீரோக்களே நடிகர்கள் கால் சீட்டுக்காக காத்திருந்தது நடிகர் சந்தனத்திற்கு என்றே சொல்ல வேண்டும். இப்படி நடிகர் விஜய்…
தமிழ் சின்னத்திரையானது தற்போது மற்ற மொழி சின்னத்திரைகளை விட மிகப்பெரும் உயரத்தினை அடைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சின்னத்திரையில் முன்பு இல்லாத அளவிற்கு பல சீரியல் நிகழ்சிகளும் சின்னத்திரை னியாக்ல்சிகளும் ஒளிபரப்பாகி வருகிறது.. இப்படி இவைகள் தற்போது கிட்டத்தட்ட மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறது என்றே சொல்ல வேண்டும். வித்யாசமான நிகழ்சிகளும் வித்யாசமான கதைகள் கொண்ட சீரியல் தொடர்களும் வெளிவந்து தற்போது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். தமிழில் எண்ணற்ற சீரியல்கள் வ்செளிவந்தாலும் தற்போது ஒரு சில சீரியல்கள் மட்டுமே டிரண்டிங்கில் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இப்படிப்பட்ட சீரியலில் விஜய் த்ளைக்கட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலும் ஓன்று என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட தமிழில் ஒளிபரப்பாகி சக்கைபோடுபோட்ட படங்களில் வந்த இரட்டை மனைவி கதையாக இருந்தாலும் தமிழில் வெளிவந்த சீரியல்களிலேயே இது வித்யாசமான ஒன்றாகவே இருந்தது .இப்படி இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில்…
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது உலகளவில் ஹாலிவுட் படங்களில் நடித்து பலரின் கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருப்பதோடு இளம் நடிகர்கள் பலருக்கும் எடுத்துகாட்டாக இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக பதிவு போட்டதை அடுத்து அந்த தனிமையில் இருந்து மீண்டு வர தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது வாத்தி, நானே வருவேன், திருச்சிற்றம்பலம் போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதையடுத்து இவரது நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகையான நித்யா மேனன் நடித்துள்ளார் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம்…
உலகளவில் இன்றைக்கு பலரும் உலகி அழகி பட்டத்துடன் வலம் வரும் நிலையில் அந்த காலத்தில் இருந்து தற்போது வரை நமக்கு உலக அழகி என்று சொன்னால் உடனே நினைவுக்கு வருவது பிரபல முன்னணி நடிகையான உலக அழகி ஐஸ்வர்யா ராய் தான். விளம்பர மாடலாக தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் உலகி அழகி போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றதை தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக நடிக்க தொடங்கி விட்டார் அதிலும் இவர் முதலில் கதாநாயகியாக நடித்தது என்னவோ தமிழ் சினிமாவில் தான். இதையடுத்து பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த இவர் தற்போது அதிகளவில் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் மகனும் பிரபல நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து…
