தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு மத்தியில் தனக்கென தனி அடையாளத்தையும் பிரபலத்தையும் வைத்து இருப்பதோடு இன்றளவும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கம்பீரமாக நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் ராஜ்கிரண். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாக இணையத்தில் இவரது மகளான ஜீனத் சீரியல் நடிகருடன் காதலித்து ஓடிபோய் திருமணம் செய்து கொண்டதாக பல தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதனிடையில் இதனால் மிகுந்த கோபத்துக்கு ஆளாகி இருக்கும் ராஜ்கிரண் சமீபத்தில் இணையத்தில் திடுக்கிடும் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் எனது மகள் சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக ஒரு தவறான தகவல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் இதன் உண்மைத்தன்மை குறித்து எனது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் விளக்கி கூற வேண்டிய கட்டாயத்துக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன். அந்த வகையில் எனக்கு திருமணமாகி திப்பு சுல்தான் என்கிற நைனார் முகமது எனும்…
Author: Voice Kollywood
பொதுவாக திரையுலகை பொருத்தவரை நடிகர் நடிகைகளுக்கு இடையே காதல் நெருக்கமான பழக்கம் போன்ற பல வதந்திகள் வருவது அந்த காலத்தில் இருந்தே இயல்பான ஒன்றாக தான் இருந்து வருகிறது . அதிலும் கடந்த சில வருடங்களாக இது போன்ற கிசுகிசுக்களும் நிகழ்வுகளும் அதிகரித்து கொண்டே வருகிறது எனலாம். அதற்கு ஏற்றாற்போல் ஒரு படத்தில் நடிக்கும் பட்சத்தில் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறி கல்யாணம் வரை செல்கிறது. ஆனால் அந்த உறவு சில காலங்களே நீடிக்கும் நிலையில் அதன் பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து மீண்டும் அடுத்த படத்தில் அடுத்த துணையை தேட ஆரம்பித்து விடுகின்றனர் சொல்லப்போனால் இதை ஒரு வழக்கமாக வைத்துள்ளார்கள் எனலாம். இப்படியொரு நிலையில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான சில படங்களிலேயே பலரும் நடிக்க தயங்கும் துணிச்சலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இன்றைக்கு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் முன்னணி நடிகை…
தமிழ் சினிமாவில் தற்போது பல இளம் நடிகைகள் வந்துவிட்ட போதிலும் அந்த காலத்தில் படங்களில் ஹீரோயினாக நடித்த பல முன்னணி நடிகைகள் இன்றைக்கும் பல ரசிகர்களின் மனதில் தங்களுக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்து உள்ளனர் எனலாம். அந்த வகையில் 80,90-களின் காலத்தில் வெளிவந்த உதிரிப்பூக்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தன்னை திரையுலகிற்கு அறிமுகமாகி அதன் பின்னர் வளர்ந்த நிலையில் குறைந்த வயதிலேயே பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்த பெருமைக்குரியவர் பிரபல முன்னணி நடிகை அஞ்சு. இவ்வாறு பிரபலமாக பல படங்களில் நடித்துள்ள இவரது குடும்ப பயணம் மிகுந்த இன்னல்களை கொண்டது எனலாம் காரணம் தனது சிறுவயதிலேயே தன்னை விட வயதில் மூத்த அதுவும் அப்பா வயதை தாண்டிய ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சில ஒரு வருடத்திலேயே நான்கு மாத கர்ப்பத்துடன் அவரை பிரிந்த நிலையில் இன்று வரை தனிமையில் வாழ்ந்து வருகிறார். இப்படி…
தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தபல நடிகைகள் தற்போது இருக்கும் இடமே தெரியாமல் காணமல் போய்விட்டனர் அந்த வகையில் தமிழ் தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து திரையுலகில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை அமலபால். இவ்வாறு பிரபலமாக இருந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அம்மின்க்கு பட வாய்ப்புகள் ஏதும் வராத நிலையில் இவரை பற்றிய எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது முன்னாள் காதலாரான பிரபல பாடகர் பவ்நிந்தர் சிங் மீது பரபரப்பு புகார் ஒன்றை போலீசில் கொடுத்து இருந்தார். இதையடுத்து பவ்நிந்தர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கபட்டார். இதையடுத்து விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது அதன்படி ஏற்கனவே அமலபால் பிரபல இயக்குனரான ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட…
தமிழ் சினிமாவில் படங்களில் பொறுத்தவரை கிராமத்து கதை நல்ல முரட்டுத்தனமான உடலமைப்பு மற்றும் நடிப்பு நல்ல கறிவிருந்து என நினைத்தாலே முதலில் நமக்கு நினைவுக்கு பிரபல முன்னணி நடிகர் ராஜ்கிரனாக தான் இருக்க முடியும். அந்த அளவிற்கு தனது வீரமான நடிப்பு மற்றும் பேச்சால் பலரையும் ரசிகர்களாக வைத்து இருப்பதோடு இன்றளவும் பல படங்களில் மிரட்டலாக நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஜீனத் எனும் மகள் உள்ள நிலையில் இவரது மகளான ஜீனத் சமீபத்தில் நாதஸ்வரம் சீரியல் புகழ் நடிகர் முனீஸ்ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்வு தற்போது திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சுன்டிவியில் முன்னணி தொடராக ஒளிபரப்பான நாதஸ்வரம் தொடரில் சம்மந்தம் எனும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தன்னை மக்கள் மத்தியில் அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகர் முனீஸ் ராஜா. இவர் பிரபல முன்னணி நடிகரான…
தற்போது சின்னத்திரை வட்டாரம் முதல் மக்கள் வரையிலும் பரவலாக பேசப்பட்டு வருவதோடு பலவிதமான விமர்சனங்களை பெற்று வருவது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இவர்களுக்கு இடையே நடந்த திருமணம் குறித்து தான். காரணம் மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி எட்டு வயதில் மகன் இருக்கும் நிலையில் ரவீந்தரை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இருக்கையில் இதற்கு எல்லாம் முன்பாகவே மகாலட்சுமி தன்னுடன் சீரியலில் நடித்த ஈஸ்வருடன் நெருக்கமாக பழகி வந்ததோடு அது போலிஸ் வரை சென்றது அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்றே. இப்படி ஒரு நிலையில் தன்னை விட பல மடங்கு பருமனாக இருக்கும் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதன் காரணமாக பலரும் இவரை கலாயித்து தள்ளி வருவதோடு சரமாரியாக கழுவி ஊற்றி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க கல்யாணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற தம்பதி பல ரொமண்டிக்…
கடந்த சில வருடங்களாக திரை பிரபலங்கள் பலரும் தங்களது குடும்ப வாழ்க்கையில் இணையும் விதமாக தொடர்ந்து திருமணம் செய்து வருகின்றனர் அந்த வகையில் பிரபல சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி தயாரிப்பாளரான ரவீந்தரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமி தேவதையை கண்டேன், அரசி உட்பட பல முன்னணி சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நிலையில் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி எட்டு வயதில் மகன் ஒருவரும் உள்ள நிலையில் தற்போது ரவீந்தரை இரண்டாவது முறையாக திருமணம் செய்துள்ள்ளார். இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கும் பிரபல சீரியல் நடிகரான ஈஸ்வருக்கும் நெருக்கமான பழக்கம் இருந்து வந்ததாக கூறி அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்த நிலையில் ஈஸ்வரை போலீசார் கைது செய்து இருந்தனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளே தற்போது ரவீந்தரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்த கையோடு…
தென்னிந்திய திரையுலகில் கடந்த சில மாதங்களாக பல மாறுபட்ட கதைகளை கொண்ட பிரமாண்டமான படங்கள் வெளியாகி உலகளவில் மக்களை வியக்க செய்து வருகிறது. அதிலும் சமீபத்தில் வெளிவந்த பான் இந்தியா படங்களான கேஜிஎப், விக்ரம் போன்ற படங்கள் வேற லெவலில் வெற்றி பெற்றதோடு வசூல் ரீதியாகவும் நல்ல பலனை பெற்றது. இந்நிலையில் தொடர்ந்து இதுபோன்ற படங்களை எடுக்க பல இயக்குனர்களும் ஆர்வம் காட்டி வருவதோடு அதில் பல மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகைகளை ஒன்றாக நடிக்க வைத்து வருகின்றனர். அந்த வகையில் விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி , பகத் பாசில், சூர்யா என பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இதையடுத்து தற்போது இதுபோன்ற பாணியில் பான் இந்தியா படம் ஒன்றில் சூர்யா நடிக்க உள்ளார் இருந்தும் அந்த படத்தில் சூர்யா ஹீரோவாக இல்லாமல் விக்ரம் படத்தில் நடித்தது போன்ற முக்கியமான கதாபத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில்…
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழகம் தாண்டி உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு அனைவரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு என்றால் அது பிரபல சர்ச்சைகளின் நாயகன் சுவாமி நித்தியானந்தாவின் செயல்களும் செய்திகளும் தான். காரணம் சாதரணமான சுவாமியராக தனது வாழ்க்கையை தொடங்கி அதன் பின்னர் தென்னிந்தியாவில் பல இடங்களில் ஆசிரமங்களை நிறுவி பிரபலமாக இருந்து வந்த நிலையில் இதற்கு எல்லாம் ஆப்பு வைக்கும் விதமாக பிரபல நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி அவரது நிலையை நிலைகுலைய செய்தது. இந்நிலையில் பலரும் அவர் கைதாகி ஜெயிலுக்கு சென்று விடுவார் இனி அவரது வாழ்க்கை அவ்ளோதான் என எண்ணி வந்த நிலையில் இவர்களுக்கு எல்லாம் பிரமிப்பை தரும் வகையில் நித்தியானந்தா தலைமறைவானதோடு தனக்கென தனி தீவு மற்றும் நாட்டையே உருவாக்கி கொண்டார். இதையடுத்து பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியான நித்தியானந்தா அவ்வபோது கேளிக்கையான செய்திகள் வந்த வண்ணம் இருந்த நிலையில்…
தென்னிந்திய சினிமாவை தாண்டி உலகளவில் ஹாலிவுட் தரத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருவது மட்டுமின்றி தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக இவரது நடிப்பில் வெளிவந்த அணைத்து படங்களும் அமோக வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதிலும் சமீபத்தில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மத்தியில் வேற லெவலில் கொண்டாடபட்டது. இவ்வாறு திரையுலக வாழ்க்கையில் வெற்றியை பார்த்து வந்தாலும் தனது குடும்ப வாழ்க்கையில் சோகத்தை அனுபவித்து வருகிறார் தனுஷ். காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யபோவதாக தனது இணையப்பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதன் பின்னர் இருவரும் பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர் இருப்பினும் தங்களது குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டி வரும் நிலையில் சமீபத்தில் கூட தனது…
