பொதுவாகவே இந்த் சினிமா துறையில் கிசு கிசுக்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை என்றே கூற வேண்டும் . இப்படி நடிகர் நடிகைகளை சுற்றி எப்பொழுதும் எதாவது ஒரு வதந்திகள் வந்து கொண்டு இருப்பது எப்பொழுதும் சகஜமான ஓன்று என்றே சொல்ல வேண்டும் . இப்படி இந்த இலாம் நடிகர்களை பற்றியும் நடிகைகளை பற்றியும் அவ்வபோது சரியான நேரத்தில் எதாவது செய்திகள் வெளிவந்து ரசிகர்களை குஷிபடுத்தும் என்றே சொல்ல வேண்டும் . இப்படி இளம் அன்டியாக்ர் நடிகைகள் காதல் வயப்படுவதும் பின்னர் திருமணம் விவாகரத்து என சர்ச்சைகள் எழும்புவதும் அவ்வபோது சகஜமான ஓன்று என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கும் கிசு கிசுக்களுக்கும் பெயர் போன நடிகர் ஒருவர் உண்டு என்றால் அவர் சிம்பு என்றே சொல்ல வேண்டும். இப்படி இவர் சிறிது நாட்கள் காதலித்து வந்த நடிகை தான் ஹன்ஷிகா. கர்நாடகாவை சேர்ந்த இவர் ஷக்கலக்க பூம் பூம்…
Author: Voice Kollywood
தமிழ் சின்னத்திரை என்னதான் தற்போது வெள்ளித்திரையைவிட பீக்கில் இருந்தாலும் சின்னத்திரை தொகுப்பளினிகள் எப்பொழுதும் பிரபலம் ஆகும் அளவிற்கு தற்போது இந்த சின்னத்திரை நடிகைகள் சீரியல் நடிகைகள் பிரபலம ஆவது இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி சினத்திஐ தொகுப்பளிநிகளுக்கு அன்றும் இன்றும் எப்பொழுதும் மாவு சு என்றே சொல்ல வேண்டும். இப்படி ஆரம்பத்தில் சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து தற்போது வேல்லித்க்திரையில் கலக்கிவரும் எத்தனையோ நடிகைகள் என்றே சொல்ல வேண்டும். இப்படி தொகுப்பாளினி என்று சொன்னாலே இவரது பெயர் வராமல் இருக்காது என்று சொல்லும் சின்னத்திரையில் அளவிற்கு தொகுப்பாளினி டிடி பல வருடங்களாக கலக்கி வருகிறார். கிட்டத்தட்ட தான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சண் டிவியில் ஒரு நிகழ்சியினை தொகுத்து வழங்கியதன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் இவர். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சி இவருக்கு பல பட பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகளை தரவே அடுத்தடுத்து உயரங்களுக்கு சென்று விஜய் ஸ்டீவி…
தற்போதெல்லாம் நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு தற்போது சின்னத்திரை நடிகைகளும் நடிகர்களும் மக்கலம மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள் என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட சின்னத்திரை நிகழ்சிகளும் கூட தற்போது முன்பு இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறது என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டர்கள். சின்னத்திரையில் இருந்து எத்தனையோ பேர் எப்படியாவது வெள்ளித்திரைக்கு சென்று படங்களில் நடிக்க வேண்டும் என்ற நிலை மாறி தர்போது எப்படியாவது சின்னத்திரை நிகழ்சிகளில் கலந்துகொண்டு மீண்டும் மக்களின் மனதில் இடம் பிடித்து விட வேண்டுமென பாலும் நினைக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி சின்னத்திரை நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு தற்போது சின்னத்திரை தொகுப்பளிநிகளுக்கு பொன்னான காலம் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு சின்னத்திரை நிகலோசிகளை தொகுத்து வழங்கி மக்களின் மனத்ஹில் எளிதில் இடம் பிடித்து விடுகின்றனர். இப்படி கிட்டதட்ட்ய பல வருடங்களாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக…
தமிழ் சினிமாவில் எப்பொழுது ம்மற்ற கதாபாத்திர நடிகர்களுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருக்க்ரியாதோ இல்லையோ அனால் இந்த காமெடி நடியாக்ர்களுக்கு மட்டும் எப்பொழுதும் பஞ்சமே இல்லாத அளவிற்கு எப்பொலுது௭ம் எதாவது ஒரு நடிகர் டிரண்டிங்கில் இருந்துகொண்டே இருப்பார் என்றே சொல்ல வேண்டும். இப்படி அந்த காலம் தொடங்கி இந்த காலம்ம வரை எத்தனையோ ஹீரோக்கள் நல்ல நல்ல படங்களில் நடித்து இருந்தாலும் கூட மக்கள் மத்தியில் பிரபலம் ஆகாமல் இருப்பார்கள் ஆனால் இந்த நடிகர்கள் ஒரு சிலர் கண்டியில் கலக்கினால் போதும் ஒரே படந்த்திலேயே மக்களின் மனதில் எளிதில் இடம்பிடித்து விடுகின்றனர். இப்படி கடந்த பத்து ஆண்டுகளில் நடிகர் வைட்வேளுவிர்க்கு பிறகு காமெடியில் மிகவும் கலக்கிய நடிகர் யார் என்று சொன்னால் அது சந்தானம் என்றே சொல்ல வேண்டும். இப்படி நடிகர் வடிவேலுவிற்கு பிறகு ஹீரோக்களே நடிகர்கள் கால் சீட்டுக்காக காத்திருந்தது நடிகர் சந்தனத்திற்கு என்றே சொல்ல வேண்டும். இப்படி நடிகர் விஜய்…
தமிழ் சின்னத்திரையானது தற்போது மற்ற மொழி சின்னத்திரைகளை விட மிகப்பெரும் உயரத்தினை அடைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சின்னத்திரையில் முன்பு இல்லாத அளவிற்கு பல சீரியல் நிகழ்சிகளும் சின்னத்திரை னியாக்ல்சிகளும் ஒளிபரப்பாகி வருகிறது.. இப்படி இவைகள் தற்போது கிட்டத்தட்ட மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறது என்றே சொல்ல வேண்டும். வித்யாசமான நிகழ்சிகளும் வித்யாசமான கதைகள் கொண்ட சீரியல் தொடர்களும் வெளிவந்து தற்போது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். தமிழில் எண்ணற்ற சீரியல்கள் வ்செளிவந்தாலும் தற்போது ஒரு சில சீரியல்கள் மட்டுமே டிரண்டிங்கில் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இப்படிப்பட்ட சீரியலில் விஜய் த்ளைக்கட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலும் ஓன்று என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட தமிழில் ஒளிபரப்பாகி சக்கைபோடுபோட்ட படங்களில் வந்த இரட்டை மனைவி கதையாக இருந்தாலும் தமிழில் வெளிவந்த சீரியல்களிலேயே இது வித்யாசமான ஒன்றாகவே இருந்தது .இப்படி இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில்…
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது உலகளவில் ஹாலிவுட் படங்களில் நடித்து பலரின் கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருப்பதோடு இளம் நடிகர்கள் பலருக்கும் எடுத்துகாட்டாக இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக பதிவு போட்டதை அடுத்து அந்த தனிமையில் இருந்து மீண்டு வர தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது வாத்தி, நானே வருவேன், திருச்சிற்றம்பலம் போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதையடுத்து இவரது நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகையான நித்யா மேனன் நடித்துள்ளார் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம்…
உலகளவில் இன்றைக்கு பலரும் உலகி அழகி பட்டத்துடன் வலம் வரும் நிலையில் அந்த காலத்தில் இருந்து தற்போது வரை நமக்கு உலக அழகி என்று சொன்னால் உடனே நினைவுக்கு வருவது பிரபல முன்னணி நடிகையான உலக அழகி ஐஸ்வர்யா ராய் தான். விளம்பர மாடலாக தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் உலகி அழகி போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றதை தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக நடிக்க தொடங்கி விட்டார் அதிலும் இவர் முதலில் கதாநாயகியாக நடித்தது என்னவோ தமிழ் சினிமாவில் தான். இதையடுத்து பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த இவர் தற்போது அதிகளவில் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் மகனும் பிரபல நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து…
சின்னத்திரையில் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக உள்ளனர். இதன் காரணமாக மக்கள் மத்தியில் அவ்வளவாக பரிட்சியமில்லாத பல பிரபலங்களும் இதில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு தங்களை பிரபலப்படுத்தி கொண்டு தற்போது திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். இப்படி இருக்கையில் இலங்கையில் தனியார் சேனலில் செய்தி வாசிப்பாளராக வேலை பார்த்து வந்ததை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெகுவாக தன்னை பிரபலபடுத்தி கொண்டு இன்றைக்கு சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருபவர் பிரபல நடிகை லாஸ்லியா. எப்படியாவது சினிமாவில் நடித்து விட வேண்டும் ஈனும் ஆசையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியா அதற்கு ஏற்ப இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில வாரங்களிலேயே தனது சுட்டித்தனம் கொஞ்சி பேசும் தமிழ் மற்றும் வசீகர அழகால் பலரை கவர்ந்ததோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொண்டார். மேலும்…
தென்னிந்திய திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் இயக்குனராக இருப்பதோடு பல முன்னணி இயக்குனர்களுக்கும் சவால் விடும் வகையில் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருபவர் பிரபல முன்னணி இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வெளிவந்த மாநகரம் தொடங்கி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படம் முதல் அணைத்து படங்களும் வசூல் ரீதியாக நல்ல பலனை கொடுத்ததோடு மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்றது. இதையடுத்து இவரது இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் லோகேஷ் அடுத்து தளபதி விஜயை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. ஏற்கனவே இவர்கள் இருவரது கூட்டணியில் மாஸ்டர் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று இருந்தது இதையடுத்து இவர்களது கூட்டணியில் அடுத்த படம் எனும் நிலையில் அவர்களது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்துகொண்டு உள்ளனர். இந்நிலையில்…
தென்னிந்திய திரையுலகில் கடந்த சில மாதங்களாக டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு பல இளைஞர்களின் இரவு தூக்கத்தை கெடுத்து வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல தெலுங்கு முன்னணி நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இருவரும் அதில் சமந்தா முன்பை காட்டிலும் கிளாமரில் சற்று தூக்கலாகவே நடித்து வந்தார் இப்படி இருக்கையில் இருக்கையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் ஒருமனதாக பிரிய முடிவு செய்து விவாகரத்து செய்து விட்டனர். இந்நிலையில் விவாகரத்து பின்னர் சில காலம் படங்களில் நடிப்பதை தவிர்த்து தனிமையில் இருந்த சமந்தா அதன் பின்னர் தனது நண்பர்கள் உதவியுடன் மீண்டு வந்து முன்பை விட கிளாமரில் தாறுமாறாக நடித்து வருவதோடு கோடிகளில் சம்பளத்தை உயர்த்தியுள்ளார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில்…