தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளாக பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்த பல முன்னணி நடிகைகள் தற்போது இருக்கும் இடமே தெரியாமல் காணமல் போய்விட்டனர். அந்த வகையில் கமல்ம, ரஜினி விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனது கொழுக்மொழுக் அழகால் பலரையும் தனது வலையில் விழ வைத்த பெருமைக்குரியவர் பிரபல முன்னணி நடிகையான குஷ்பூவையே சேரும். மேலும் ஒரு நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அது குஷ்பூ ஒருவருக்கு மட்டுமே இந்த அளவிற்கு பிரபலமாக படங்களில் நடித்து வந்த நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணதிற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் குறையவே அரசியல் பக்கம் தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். இதையடுத்து பல வருடங்கள் சினிமா பக்கமே வராமல் இருந்த நிலையில்…
Author: Voice Kollywood
மற்ற மொழி சினிமாவில் எத்தனையோ நடிகர்களும் இயக்குனர்களும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் என பலரும் தனது வேலையை விட்டுவிட்டு வேறு ஒரு பாத்திரத்தில் அவ்வளவு எளிதாக வெற்றியடைய முடியாது. இப்படி ஆரம்ப திரைபப்டங்களிலேயே வெற்றிபப்டங்களை கொடுத்துவிட்டு பின்னர் அதனை வைத்தே தன்னை ஹீரோவாக முன்னிலை நிறுத்திக்கொண்டு பல படங்களிலும் ஹீரோவாக கலக்கி தற்போது வில்லனாகவும் மற்ற இயக்குனர்களின் ஹீரோவாகவும் கலக்கி வருபவர் எஸ் ஜே சூர்யா என்றே சொல்ல வேண்டும். இப்படி எத்தனையோ நடிகர்கள் தனது சிறப்பான நடிப்பை வெளிபப்டுத்துய் இருந்தாலும் இவரை போல யாரும் நடிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு தற்போது ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்றுள்ளார் என்றே சொல்ல வேண்டும். இப்படி என்னதான் திரையுலகில் பல சாதனைகளை புரிந்து இருந்தாலும் கூட குடும்ப வாழ்க்கையில் தன்னை அவர் பெரியதாக இணைத்துக்கொள்ள வில்லை என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் பல நடிகைகளுடன் நடிகர் எஸ் ஜே சூர்யா கிசுகிசுக்கபட்டாலும்…
தமிழ் சினிமாவில் எத்தனையோ இளம் ஹீரோக்கள் வருடத்திற்கு வருடம் அறிமுகமாகொகொண்டே இருந்தாலும் கூட ஒரு சில நடிகர்கள் மட்டும் படங்களில் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் காலம் கடந்து அவர்கள் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கல் என்றே சொல்ல வேண்டும். இப்படி எத்தனையோ ஹீரோக்கள் ஹீரோவின் அந்தஸ்த்து இல்லாமல் இருந்து இன்று முன்னணி நடிகர்களாக இருந்தாலும் நடிகருக்கான அத்தனை அந்தஸ்த்தையும் பெற்று சினிமாவில் வந்தவர் நடிகர் சரத்குமார் என்றே சொல்ல வேண்டும்… இப்படி ஆரம்பத்தில் வில்லனாகவும் பின்னர் ஹீரோவாகவும் தற்போது வில்லனாகவும் குணசித்திர நடிகராகவும் கலக்கி வருபவர் நடிகர் சரத்குமார் என்றே சொல்ல வேண்டும். இப்படி நட்புக்காக, புலன் விசாரணை, நாட்டமை, கம்பீரம் போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்து இன்னும் தமிழ் மட்டுமல்லாது பல படங்களில் கலக்கி வருகிறார். நடிப்பு மட்டுமல்லாது கலைமாமணி விருதினையும், தமிழக அரசின் விருதுகளையும் பெற்று இருந்தவர் நடிகர் சரத்குமார். இபப்டியிருக்க தற்போது கூட தளபதி விஜயின்…
தமிழ் சினிமாவில் என்னதான் பல நடிகைகள் இளம் அன்டிகைகளாக அறிமுகமாகிகொண்டே இருந்தாலும் கொடா ஒரு சில நடிகைகளை எப்பொழுதும் மறக்கவே முடியாது என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பது மட்டுமல்லாமல் அவர் நடித்த படங்கள் காலத்திருக்கும் பேசும் படங்களாக அமைந்து விடும். இபப்டி தமிழ் சினிமாவில் குழந்தை நடிகையாக அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவையே கலக்கும்படி பல உச்ச மற்றும் முன்னணி நடியாக்ர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை மீனா என்றே சொலல் வேண்டும். இப்படி நடிகை மீனாவின் மகளே தற்போது திரைக்கு வந்து நடிக்கும் அளவிற்கு தோயருமனத்திர்க்கு பினனர் நடிகை மீனா தனது திரைபபயணத்தை நிறுத்திக்கொண்டார் என்றே சல்ல வேண்டும். இந்நிலையில் கடந்த மாதனம் இவரது கணவர் காலமான செய்தி பலருக்கும் வருத்தத்தை ஏற்ப்படுத்தியது. இந்நிலையில் மீனாவின் கணவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருந்தது என்றும் அது சரியான…
தமிழ்க் சினிமாவில் மற்ற கதாபாத்திர நடிகைகளுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ இந்த அம்மா கதாபாத்திர நடிகைகளுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருந்தது இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி அம்மா கதாபாத்திரம் என்று சொன்னாலே நமக்கு எப்பொழுதும் நினைவுக்கு வருவது சரண்யா பொன்வண்ணன் என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட இளம் ஹீரோக்கள் தொடங்கி முன்னணி மற்றும் பழைய நடிகர்கள் வரை அனைவருக்கு அம்மாவாக நடித்து கலக்கியது மட்டுமல்லாமல் அதற்காக தெரிய விருதினையும் வாங்கி விட்டார் நடிகை சரண்யா பொன்வண்ணன். இப்படி நடிகை சரண்யாவின் பெயர் தெரிந்தவர்களுக்கும் கூட நடிகை சரண்யாவின் கணவரும் நடிகர் அவர்தான் பொன்வண்ணன் என்பது பலருக்கும் தெரியாது என்றே சொல்ல வேண்டும். இப்படி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட செய்தி தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே தெரியா கூடியது என்றே சொல்ல வேண்டும். ஒரு நாள் சரண்யாவிடம் கால் செய்து பொன் வண்ணன் தனது காதலை…
தமிழ் சினிமாவில் ஏன்தான் ஒரு சில நடிகர் நடிகைகள் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் அவர்களை எளிதில் பிரபலங்களாலும் தமிழ் சினிமா ரசியக்ர்கலகாலும் மறக்கவே ம்டுயாது என்றே சொல்ல வேண்டும். இபப்டி அவர்களில் ஒருவராக வில்லன் என்று சொன்னாலே மனதில் தோன்றும் அளவிற்கு ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் கலக்கியவர் நடிகர் ரகுவரன். இப்படி தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட பல முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்து முடித்து விட்டார் நடிகர் ரகுவரன் என்றே சொல்ல வேண்டும். இப்படி ஒரு காலத்தில் என்னதான் கொடிகட்டிப்பறந்த நடிகராக இருந்தாலும் இவர் இளம் வயதிலேயே மறைந்தது பல திரைப்பிரபலங்களுக்கும் வருத்தத்தை தந்தது என்றே சொல்ல வேண்டும். இப்படி இவர் நடிகை ரோஹிணியை திருமணம் செய்துகொண்டு பின்னர் ஓரிரண்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் பின்னர் விவாகரத்தும் பெற்றார். இப்படி இவர்களுக்கு சாய் ரிஷிவரன் என்ற மகனும் உள்ளார். வெகு நாட்கள் தனது மகனை…
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினி என்று சொன்னாலே பலருக்கும் எப்பொழுதும் நினைவுக்கு வருவது தொகுப்பாளினி டி டி என்றே சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு பல வருடங்களாக பல சின்னத்திரை னியாக்ல்சிகளையும் டிவி நிகழ்சிகளையும் தொகுத்து வலகி வருபவர் டி டி.. இப்படி சின்னத்திர இதாண்டி பல திரைப்பட விழாக்களையும் தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் டிடிக்கு அக்க இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. அதுவும் அவரும் ஒரு தொகுபலினி என்பது பலருக்கும் தெரியும் பலருக்கும் ஆச்சர்யமளிக்கும் என்றே சொல்ல வேண்டும். இபப்டி டி டி யின் அக்கா பிரியதர்ஷினி டி டி க்கு முன்னரே தமிழ் சினத்திரையில் தொகுப்பாளினியாக கொடிகட்டிப்பறந்தவர். கிட்டத்தட்ட சொல்லப்போனால் அந்த காலகட்டத்தில் இவர் இல்லாத சொக்கலே இல்லை என்றே சொல்ல வேண்டும். திருமணத்திற்கு பின் பெரிதாக தொலைக்கட்சிகளில் வராத…
தமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாகவே முநண்ணி நடிகராகவும், வில்லன் நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் கலக்கி வருபவர் நடிகர் சரத்குமார் என்றே சொல்ல வேண்டும். இப்படி தற்போது தமிழ் மட்டுமல்லாது கன்னடம் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் கலக்கி வருகிறார். இப்படி இவரது மகளாக வாரிசு நடிகையாக போடா போடி திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் முதல் திரைபப்டத்திலேயே சிம்புவுடன் நடித்ததால் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இதனால் அடுத்தடுத்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா,. சண்டைகோழி, நிபுன, சர்கார் போன்ற பல படங்களில் நடித்து கலக்கினார். இபப்டி ஹீரோயினாகவும் வில்லியாகவும் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கலக்கி வருகிறார். இபப்டி நடிகை வரலக்ஷ்மி நடிகர் சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிரண்டஹ்வார் ஆவர் என்பது பலருக்கும் தெரியும், இப்படி நடிகை வரலட்சுமிக்கு தங்கை இருப்பது பலருக்கும் தெரியாது இவரது பெயர்…
வெள்ளித்திரை சினிமாவில் கடந்த சில வருடங்களாக பல இளம் நடிகர்கள் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டு பல படங்களில் நடித்து வரும் நிலையில் தென்னிந்திய தமிழ் சினிமா வெள்ளித்திரையில் என்றும் நடிகர் சிம்புவுக்கு தனி இடமும் நீங்கா இடமும் தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. இவர் தற்போது ஒபெலி என். சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் பத்து தல என்ற படம் நடித்து கொண்டிருக்கிறார் அந்த டைரக்டர் வேற யாரும் இல்லைங்க “சில்லுன்னு ஒருகாதல்” படம் இயற்றிய அதே டைரக்டர் தான். இந்த படத்தில் சிம்பு மட்டும் இல்லைங்க அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து, தேவராட்டடம், கடல் போன்ற படங்களில் நடித்த நவரச நாயகனான கார்த்திக் இன் மகன் கௌதம் கார்த்திக்கும் இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோயின்னாக பிரியா பவானி சங்கரும் முக்கிய கதாபாத்திரத்தில் கலையரசன், டீஜே…
இன்றைக்கு சின்னத்திரையில் இருந்து பல பிரபலங்கள் வெள்ளித்திரை பக்கம் நகர்ந்து வருவதோடு மக்கள் மத்தியில் வெகுவாக தங்களை பிரபலபடுத்தி கொள்கின்றனர் அந்த வகையில் இவர்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக இருப்பதோடு இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்து வருவது பிரபல முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் . தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் மத்தியில் விறுவிருவென வளர்ந்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து சாதித்த நடிகர் என்றால் சிவகார்த்தியேனை கூறலாம். இவர் தற்பொழுது பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து இப்போது அந்த படம் ரிலீஸ் ரெடி ஆகிய நிலையில் அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிஸியாக உள்ளார். ஆனால் அவரின் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த அயலான் திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் பல சிக்கலில் மாட்டி தவிக்கிறது. 2017 இல் ஆரம்பித்த படம் 2021 இல் தான் முடிந்தது. இதில் ஹீரோயினாக ராகுல் ப்ரீட் சிங் நடித்துள்ளார் மேலும் இப்படத்தினை…
