சின்னத்திரையில் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக உள்ளனர். இதன் காரணமாக மக்கள் மத்தியில் அவ்வளவாக பரிட்சியமில்லாத பல பிரபலங்களும் இதில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு தங்களை பிரபலப்படுத்தி கொண்டு தற்போது திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். இப்படி இருக்கையில் இலங்கையில் தனியார் சேனலில் செய்தி வாசிப்பாளராக வேலை பார்த்து வந்ததை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெகுவாக தன்னை பிரபலபடுத்தி கொண்டு இன்றைக்கு சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருபவர் பிரபல நடிகை லாஸ்லியா. எப்படியாவது சினிமாவில் நடித்து விட வேண்டும் ஈனும் ஆசையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியா அதற்கு ஏற்ப இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில வாரங்களிலேயே தனது சுட்டித்தனம் கொஞ்சி பேசும் தமிழ் மற்றும் வசீகர அழகால் பலரை கவர்ந்ததோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொண்டார். மேலும்…
Author: Voice Kollywood
தென்னிந்திய திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் இயக்குனராக இருப்பதோடு பல முன்னணி இயக்குனர்களுக்கும் சவால் விடும் வகையில் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருபவர் பிரபல முன்னணி இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வெளிவந்த மாநகரம் தொடங்கி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படம் முதல் அணைத்து படங்களும் வசூல் ரீதியாக நல்ல பலனை கொடுத்ததோடு மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்றது. இதையடுத்து இவரது இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் லோகேஷ் அடுத்து தளபதி விஜயை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. ஏற்கனவே இவர்கள் இருவரது கூட்டணியில் மாஸ்டர் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று இருந்தது இதையடுத்து இவர்களது கூட்டணியில் அடுத்த படம் எனும் நிலையில் அவர்களது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்துகொண்டு உள்ளனர். இந்நிலையில்…
தென்னிந்திய திரையுலகில் கடந்த சில மாதங்களாக டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு பல இளைஞர்களின் இரவு தூக்கத்தை கெடுத்து வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல தெலுங்கு முன்னணி நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இருவரும் அதில் சமந்தா முன்பை காட்டிலும் கிளாமரில் சற்று தூக்கலாகவே நடித்து வந்தார் இப்படி இருக்கையில் இருக்கையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் ஒருமனதாக பிரிய முடிவு செய்து விவாகரத்து செய்து விட்டனர். இந்நிலையில் விவாகரத்து பின்னர் சில காலம் படங்களில் நடிப்பதை தவிர்த்து தனிமையில் இருந்த சமந்தா அதன் பின்னர் தனது நண்பர்கள் உதவியுடன் மீண்டு வந்து முன்பை விட கிளாமரில் தாறுமாறாக நடித்து வருவதோடு கோடிகளில் சம்பளத்தை உயர்த்தியுள்ளார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில்…
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படங்களிலும் நடித்து வருவதோடு திரைத்துறைக்கு வந்த சில வருடங்களிலேயே பல லட்சம் ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர் பிரபல இளம் நடிகர் விஜய் தேவர்கொண்டா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்து இளைஞர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் தன்னை ஹீரோவாக அறிமுகபடுத்தி கொண்டார். இருப்பினும் இவர் தெலுங்கில் இதற்கு முன்னரே பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் இருந்தும் இவருக்கு திரையுலகில் தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ அர்ஜுன் ரெட்டி மற்றும் கீதா கோவிந்தம் போன்ற படங்கள் தான் . இந்த படங்களை அடுத்து தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வருவதோடு பல படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது விஜய் தேவர் கொண்டா லைகர் எனும் படத்தில் ஹீரோவாக நடித்து வருவதோடு அவரே அந்த படத்தை தயாரித்தும்…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இளம் நடிகைகளின் வரத்து அதிகமானதை அடுத்து பல முன்னணி நடிகைகள் சினிமாவை விட்டு விலகி வரும் நிலையில் இன்னமும் தனது மார்க்கெட் குறையாமல் பார்த்து வருகிறார். இப்படி இருக்கையில் அம்மிணியும் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனும் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் இருவரும் சென்னையில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் மிக பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவரும் ஹனிமூனுக்கு தாய்லாந்திற்கு சென்று வந்ததை அடுத்து தற்போது இருவரும் அவரவர் பட வேளைகளில் பிசியாக உள்ளனர். அந்த வகையில் நயன்தாரா பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் எனும் படத்தில் நடித்து வருகிறார் அதேபோல் விக்னேஷ் சிவன் தல…
திரையுலக பிரபலங்கள் பலரும் கடந்த சில மாதங்களாக தங்களது குடும்ப வாழ்க்கையை முறித்து கொள்ளும் விதமாக விவாகரத்து பெற்று பிரிந்து வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் நட்சித்திர ஜோடிகளாக வலம் வந்தவர்கள் பிரபல முன்னணி நடிகர் நடிகைகளான நாகசைதன்யா மற்றும் சமந்தா. இவர்கள் இருவரும் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஜோடியாக நடிக்கும் போது இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிப்போனதை அடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் இருவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் வந்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் ஒருமனதாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் இருவரும் தனித்து வாழ்ந்து வரும் நிலையில் இவர்களது இந்த விவாகரத்து முடிவுக்கு காரணம் பிரபல பாலிவுட் நடிகரான அமீர்கான் தான்…
தற்போதுஉள்ள காலகட்டத்தில் சினிமாவில் பல இளம் நடிகைகளின் வரத்து அதிகமாக இருப்பதோடு அவர்கள் தங்களது இளமை மற்றும் எந்தவித கதாபத்திரம் என்றாலும் ஏற்று நடிக்கும் நிலையில் முன்னணி நடிகைகள் பலருக்கும் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் மறுக்கபடுவதோடு அவர்களுக்கு பட வாய்ப்புகளும் அப்படியே குறைந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக பல முன்னணி நடிகைகள் சினிமாவை தவிர்த்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தை என செட்டில் ஆகி வருகின்றனர். இருப்பினும் சில நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் கிடைக்கும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருவதோடு சின்னத்திரை பக்கம் நகர்ந்த வண்ணமும் உள்ளனர். இப்படி ஒரு நிலையில் தென்னிந்திய சினிமாவில் பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல ,முன்னணி நடிகை அமலபால். இவ்வாறு பிரபலமாக படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அம்மிணியின் மவுசு குறைய தொடங்கியதை அடுத்து அம்மிணி…
பொதுவாக தமிழ் சினிமாவில் பொருத்தவரை தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே அதிகளவில் படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதோடு முன்னணி நடிகைகளாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில் பல இளம் நடிகைகளும் தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி வரும் நிலையில் ஒரு சில படங்களுக்கு பின்னர் அவர்களுக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் கிடைப்பதில்லை. இதன் காரணமாக தற்போது பல நடிகைகளும் தமிழை விடுத்து தெலுங்கு சினிமா பக்கம் தலை சாய்த்து வருகின்றனர் மேலும் தமிழில் அடக்க ஒடுக்கமாக நடித்த பல நடிகைகளும் தெலுங்கில் கிளாமரை அள்ளி தெளித்து வருகின்றனர். அப்படி இருக்கையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படங்களிலும் நடித்து தன்னை ஹீரோயினாக அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல இளம் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா. இவர் தமிழில் நோட்டா, நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்…
தமிழ் சினிமாவில் படங்களில் தற்போது பல இளம் நடிகைகள் புதிதாக ஹீரோயினாக அறிமுகமாகி ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் வசீகரமான நடிப்பால் வெகுவாக பலரின் மனதை கொள்ளை கொண்டு திரையுலகில் தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு தங்களுக்கான அடையாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி இருக்கையில் அந்த காலத்தில் இருந்து நடித்து வரும் முன்னணி நடிகைகள் பலரும் என்னதான் முன்னணி நடிகர்களுடன் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தும் இன்னமும் எதிர்பார்த்த வரவேற்பும் பிரபலமும் திரையுலகில் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் மாடல் அழகியாக தனது கலைபயனத்தை தொடங்கி அதன் மூலம் பிரபலமடைந்து இயக்குனர் உதயகுமார் இயக்கிய கன்னட குறும்படத்தில் நடித்து அதன் மூலம் திரையுலகிற்கு தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை ராய் லட்சுமி. இதையடுத்து இவர் தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே கதாநாயகியாக…
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்றைக்கு தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் அளவில் பல படங்களில் ஹீரோவாக நடித்து பல முன்னணி நடிகர்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ். இந்நிலையில் இவர் தற்போது ஹாலிவுட்டில் தி கிரே மென் மற்றும் தமிழில் வாத்தி, திருசிற்றலம்பலம் போன்ற பல படங்களில் நடித்து வரும் நிலையில் நேற்று தனது 39- வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் இதனையடுத்து சினிமா பிரபலங்கள் பலரும் மற்றும் அவரது ரசிகர்களும் இவருக்கு வாழ்த்து மழைகளை பொழிந்த வண்ணம் உள்ளனர். இருப்பினும் இந்த பிறந்தநாளை மிகுந்த சோகத்துடன் தனிமையில் கொண்டாடி உள்ளார் தனுஷ் காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் பதினெட்டு வருடங்கள் ஒன்றாக காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்த மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக பதிவு போட்டதை…
