அந்த காலம் முதல் இந்த தலைமுறை வரை சினிமாவில் நடிக்கும் பெண்களுக்கு பலவிதமான இன்னல்கள் இருந்து கொண்டுதான் வருகிறது என்னதான் சினிமா நவீனமயமனாலும் இதன் தாக்கம் தொடர்ந்து இருந்துதான் வருகிறது எனலாம் இப்படி இருக்கையில் பல வருடங்களாக இதை பற்றியும் யாரும் வெளியில் சொல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக பல நடிகைகளும் தானாக முன்வந்து தங்களுக்கு திரையுலகில் உடல் மற்றும் மனரீதியாக நடந்த பல இன்னல்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர். மேலும் இதற்கென பல அமைப்புகளையும் உருவாக்கி அதன் மூலம் பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து பல முன்னணி பிரபலங்களின் முகத்திரையை கிழித்து வருகின்றனர். இது ஆரம்பத்தில் வெள்ளித்திரையில் தான் இருந்து வந்தது என பார்த்தால் தற்போது சின்னத்திரையிலும் அது நடந்து வருகிறது. இப்படி இருக்கையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட அங்கு பல படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து அதன் மூலம் பிரபலமடைந்து தற்போது…
Author: Voice Kollywood
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பல வருடங்களாக வலம் வருவதோடு பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது பிரபல முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவாக இருக்க முடியும். இவ்வாறு இவ்வளவு பிரபலமாக திரையுலகில் கொடிகட்டி பரந்து வரும் நயன்தாரா பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனை ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு மேலாக இருவரும் காதலித்து வரும் நிலையில் கடந்த மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இவர்களது திருமணம் சென்னையில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் மிக பிரமாண்டமான முறையில் பல முன்னணி திரை பிரபலங்கள் சூழ வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இவர்களது திருமணத்தில் பல பிரமாண்டங்கள் நிறைந்து இருந்து நிலையிலும் பல கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டு இருந்தது அதன்படி திருமணத்தில் முக்கியமான நபர்களை மற்றும் அழைத்து இருந்தது மட்டுமின்றி வருபவர்கள் யாரும் மொபைல் பயன்படுத்த கூடாது மற்றும்…
கடந்த சில வருடங்களாக பல முன்னணி திரை பிரபலங்களும் தங்களது குடும்ப வாழ்க்கையில் இணைந்து வரும் நிலையில் அதற்கு நேர்மாறாக பல முன்னணி சினிமா நடிகர் நடிகைகளும் தங்களது துணையுடனான உறவை முறித்து கொள்ளும் வகையில் விவாகரத்து பெற்று பிரிந்து வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது உலக அளவில் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ய போவதாக தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவு வெளியான நாளில் இருந்தே பலரும் இதற்கு பல கருத்துகளை கூறி வருவதோடு இருவரையும் ஒன்று சேர்க்க பல வழிகளை முயற்சி செய்து வந்தனர். இருப்பினும் இதை எதை பற்றியும் துளியும் கவனம் கொள்ளாத இருவரும் தொடர்ந்து தங்களது பட…
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கவுதம் கார்த்திக் நடிப்பில் முழுநீள அடல்ட் காமெடி படமாக வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் படத்தில் துணை நடிகையாக நடித்து தனது கட்டழகு மேனி மற்றும் வசீகரமான நடிப்பால் முதல் படத்திலேயே பல இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தவர் பிரபல இளம் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளதொடு பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி வாரம் வரை வந்தது மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொண்டார். இவ்வாறு பிரபலமாக பல படங்களில் நடித்து கொண்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எதிர்பாரதவிதமாக கார் விபத்தில் சிக்கினார் இதனால் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் அவருடன் உடன் வந்த அவரது நெருங்கிய…
தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி பல ரசிகர்களின் மனதை வெகுவாக கொள்ளை கொண்டு இன்றைக்கு பலரின் கனவு கன்னியாக வாழ்ந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை எமி ஜாக்சன். ஆர்யா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற மதராசபட்டினம் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்தது மட்டுமின்றி தனக்கென தனி அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இந்நிலையில் ஒரு கட்டத்துக்கே மேல் சினிமாவுக்கு முழுக்குபோட்டு தனது சொந்த நாட்டிற்கே சென்று செட்டில் ஆகிவிட்ட அம்மிணி படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து சமூகவளைதலங்களில் தனது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இது ஒருபுறம் இருக்க வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்த அம்மிணி அவருடன் நெருக்கமாக இருந்து வந்ததோடு கர்ப்பமாகி திருமணம் செய்து கொள்ளமலே…
சின்னத்திரை பொருத்தவரை தற்போது வெள்ளித்திரைக்கு இணையாக பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தொடர்களையும் இயக்கி வருகிறது அந்த வகையில் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் வேற லெவலில் பிரபலமாகி வருவதோடு இதில் கலந்து நடிகர் நடிகைகளும் தங்களை பிரபலபடுத்தி கொண்டு திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். இந்நிலையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சமையல் மையமாக நகைச்சுவை ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மக்கள் மத்தியில் பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டதோடு தற்போது டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சி தற்போது இரண்டு சீசனை வெற்றிகரமாக கடந்து மூன்றாவது சீசனின் இறுதிவாரத்தை நெருங்கியுள்ளது. இதில் இறுதி போட்டியாளர்களாக ஸ்ருதிகா, தர்ஷன், வித்யுலேகா, அம்மு அபிராமி, கிரேஸ் கருணாஸ், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் இதில் யார் அந்த டைட்டிலை தட்டி செல்ல போகிறார் என்ற ஆர்வமும் எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில்…
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் விரும்பி பார்க்கபடுவதோடு பலத்த பிரபலத்தை பெற்று வருகிறது. இப்படி இருக்கையில் இந்த சேனலில் கடந்த ஐந்து சீசங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி உலகளவில் உள்ள பல தமிழ் மக்களையும் தனது ரசிகர்களாக வைத்திருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சியாக தான் இருக்க முடியும். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசனை முடித்து ஆறாவது சீசனில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில் இந்த சீசனில் யாரெல்லாம் போட்டியளர்களாக கலந்து கொள்ளபோகிரர்கள் என்ற ஆர்வம் மக்களிடையே பெரிதளவில் உள்ளது எனலாம். இதையடுத்து இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி முடியவுள்ள நிலையில் அடுத்த வாரத்தில் இருந்து பிக்பாஸ் துவங்கவுள்ளது. இந்த சீசனில் போட்டியாளராக தொகுப்பாளர் ரக்க்ஷன் கலந்து கொள்ள உள்ளார் இதையடுத்து பிரபல நாட்டுபுற பாடகியான ராஜலக்ஷ்மி கலந்து கொள்ள…
தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவ்வாறு இருக்கையில் ஐவரும் பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இதையடுத்து இவர்கள் இருவரும் ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இவர்களது திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பல முன்னணி திரை பிரபலங்கள் சூழ வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. மேலும் இவர்களது திருமணம் பல கட்டுபாடுகளுடன் நடந்த நிலையில் இவர்களது கல்யாண நிகழ்வை யாரும் புகைப்படமோ வீடியோ எடுக்க கூடாது என கூறிய நிலையில் இதற்கான முழு உரிமையையும் பிரபல ஒடிடி இணையதளமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 25 கோடி தொகைக்கு ஒப்பந்தம் செய்து இருந்தது. இதன் காரணமாகவே அவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் நிகழ்வுகள் அவ்வளவாக வெளியாகவில்லை…
தற்போது திரைபடங்களில் நடித்து அதன் மூலம் பிரபலத்தை தேடி கொள்பவர்களை காட்டிலும் படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றி அவதூறாக பேசி அதன்மூலம் தங்களை பிரபலபடுத்தி கொள்பவர்கள் தான் அதிகம் எனலாம். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையிலும் இவர் பிரபலமானது என்னவோ நடிகர் நடிகைகளை பற்றிய பல அந்தரங்க தகவல்களை வெளிப்டையாக கூறியதன் மூலமாக தான் எனலாம். அந்த வகையில் பயில்வான் ரங்கநாதன் சமீபகாலமாக எல்லைமீறிய நிலையில் அடிக்கடி நடிகைகளை பற்றி தவறாக பேசி வீடியோ வெளியிட்டு பல சர்ச்சைகளில் சிக்கி கொள்கிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் பிரபல முன்னணி நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் சின்னத்திரை பிரபல நடிகையான ரேகா நாயர் அரைகுறை ஆடையில் நடித்திருந்தார் மேலும் இதற்கான காரணம் குறித்து அவரே விளக்கமும் கொடுத்து இருந்தார். இதற்கிடையில் இது…
இன்றைக்கு தமிழ் சினிமாவில் படங்களில் எத்தனையோ பல புதுமுக நடிகர்கள் வில்லனாக நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலமாகி வரும் நிலையிலும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் இருந்து பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இன்றளவும் நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் ரகுவரன். சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் எனலாம் அந்த அளவிற்கு தனது கம்பீரமான குரல் மற்றும் தேர்ந்த நடிப்பால் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருந்த இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாத நிலையில் காலமானர். இவர் சினிமாத்துறையில் பிரபலமாக இருந்தபோதே பிரபல நடிகையான ரோகினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார் இப்படி இருக்கையில் இவர்கள் இருவரும் சிறிது காலமே ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும்…