தென்னிந்திய சினிமாவில் முன்னணி பிரபலங்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு எதிர்பாரதவிதமாக பிச்சைக்காரன் படப்பிடிப்பில் திடீரென விபத்து ஏற்பட்டு முகம் மற்றும் சில இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு மர்ருதுவமனையில் அனுமதிக்கபட்டு இருந்தார் . இதையடுத்து அதிலிருந்து மீண்டு வந்து நலமுடன் அடுத்தடுத்து பல
படங்களில் நடித்து வருகிறார் . இவ்வாறு பிரபலமாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் நேற்றைய நாளில் அவரது வீட்டில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு துயர சம்பவம் ஒன்று நடந்துள்ளது . அந்த வகையில் அவரது மகளான மீரா மன அழுத்தம் காரணமாக தங்களது வீட்டில் தூக்கிட்டு சுயமாக தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார் . இதனை சற்றும் எதிர்பார்க்காத விஜய் ஆண்டனி மற்றும் அவரது
மனைவி இருவரும் உருக்குலைந்து போனதோடு பெருத்த சோகத்தில் மூழ்கினர் . இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து சினிமா முன்னணி பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர் . இது ஒரு பக்கம் இருக்க அவரது மறைவிற்கு காரணம் என்ன என தெரியாத நிலையில் பலரும் பலவிதமான கருத்துகளை கூறி வரும் நிலையில் மீரா தனது கைப்பட
எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது . அதில் ஆங்கிலத்தில் பத்து வரிக்கு மிகாமல் எழுதியுள்ளார் . அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ள மீரா, லவ் யூ டூ ஆல் மிஸ் யூ டூ ஆல் எனது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை மிகவும் மிஸ் செய்வேன் என்பது போலன பல வரிகளை எழுதியுள்ளார் . இந்நிலையில் இந்த கடிதம் தற்போது இணையத்தில் வெளியாகி வேற லெவலில் பகிரப்பட்டு வருகிறது………………