Friday, May 10, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்சிறையில் இருக்கும் ரவீந்தருக்கு ஏ -கிளாஸ் கேட்ட மகாலட்சுமி ....... வேற லெவல் தீர்ப்பு கொடுத்த...

சிறையில் இருக்கும் ரவீந்தருக்கு ஏ -கிளாஸ் கேட்ட மகாலட்சுமி ……. வேற லெவல் தீர்ப்பு கொடுத்த நீதிபதி …….

கடந்த வருடத்தில் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த பிரபலங்களின் திருமணங்களில் ஒன்று என பார்த்தால் அது பட தயாரிப்பு அதிபரான ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி ஆகியோரின் திருமண வாழ்க்கை தான் . காரணம் மகாலட்சுமி ஏற்கனவே திருமணமான நிலையில் பணத்திற்காக தன்னை விட பல மடங்கு உடல் எடையில் அதிகமாக இருக்கும் ரவீந்தரை திருமணம் செய்து

கொண்டதாக பல தகவல்கள் இணையத்தில் வந்த வண்ணமாக இருந்த நிலையில் இதற்கு பதில் கொடுக்கும் விதமாக மிக சந்தோசமாக வாழ்ந்து வந்ததோடு அடிக்கடி இருவரும் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களை இணைய பக்கத்தில் பதிவிட்டு பலரையும் வெறுப்படைய செய்து வந்தனர் . இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்களது திருமண வாழ்க்கை ஒரு வருடத்தை எட்டிய நிலையில் அதனை வெகு விமர்சையாக கொண்டாடி இருந்தனர் .

இந்த விழாவை  மகிழ்ச்சியாக கொண்டாடிய சில நாட்களிலேயே ரவீந்தரை போலீசார் கைது செய்தனர் . இதற்கான காரணம் குறித்து  கேட்கையில் , ரவீந்தர் திடக்கழிவு மூலமாக மின்சாரம் தயாரிக்கும் ப்ராஜெக்ட் என கூறி பாலாஜி என்பவரிடம் சுமார் 16 கோடி வரை மோசடி செய்ததாக அவர் போலீசில் புகார் கொடுத்ததை அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர் . இந்நிலையில்

தனது கணவருக்கு சிறையில் ஏ கிளாஸ் அரை தருமாறும் மேலும் ஜாமீன் வழங்க வேண்டும் என இரு மனுக்களை கொடுத்துள்ளார் அவரது மனைவி மகாலட்சுமி. இதையடுத்து இதை விசாரித்த நீதிபதி இந்த இரு மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது………………….

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments