தமிழ் சினிமாவில் இன்றைக்கு ஏராளமான பல இளம் நடிகர்கள் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் அந்த காலத்தில் நடித்த பல ஹீரோக்கள் என்னதான் இன்றைக்கு படங்களில் அவ்வளவாக நடிக்கவில்லை என்றாலும் அவர்கள் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள் எனலாம். இப்படியொரு நிலையில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களில்
ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகர் முரளி இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் இவருக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் முரளி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஷோபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . மேலும் இவர்களுக்கு அதர்வா , ஆகாஷ் என இருமகன்கள் உள்ள
நிலையில் இவருக்கு காவ்யா எனும் மகள் ஒருவரும் உள்ளார் . இதையடுத்து அதர்வா சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அவரது இளைய மகனான ஆகாஷ் தற்போது சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் . இதனைதொடர்ந்து முரளி அவர்கள் கடந்த 2010-ம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் அவர் காலமாகி பல வருடங்கள் கடந்த நிலையில் தற்போது
அவரது மகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அதில் அவரது மகளை பார்த்த பலரும் அட இவருக்கு இப்படி ஒரு மகள் இருக்க என வாயடைத்து போனதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர் . மேலும் அவரது பல புகைப்படங்கள் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது………………….