பொதுவாக சினிமாவில் நடிப்பவர்கள் தான் வெகுவாக தங்களை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொள்ளும் வகையில் தற்போது அதை தாண்டி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் எளிதில் மக்களிடையே தன்னை பிரபலபடுத்தி கொள்வதோடு தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு பலரது கவனத்தையும்
தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிக்பாஸ் பிரபல நடிகை அக்ஷரா ரெட்டி . இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவதோடு பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தும் வருகிறார் . இதனைதொடர்ந்து சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி செம மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி தனது இணைய பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு
அவரது ரசிகர்களை கிறங்கடித்து வரும் நிலையில் சமீபத்தில் அக்ஷரா தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் கடந்த சில வருடங்களுக்கு முன்னரே தனது அப்பா சுதாகர் ரெட்டி மெட்ராஸ் ஐஐடி படித்து தங்கம் வென்றது மட்டுமின்றி பெரும் தொழில் அதிபராகவும் இருந்து வந்த நிலையில் அவர் காலமாகி விட்டார் . இதையடுத்து அக்ஷரா தனது அம்மா மற்றும் அண்ணனுடன்
வாழ்ந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தனது அம்மாவும் காலமான நிலையில் இப்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார் . இப்படி இருக்கையில் தனது அம்மாவின் புகைபடத்தை பகிர்ந்து உருக்கமான சில பதிவுகளை பதிவிட்டுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில்,வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் பலரும் ஆறுதல்களை கூறி வருகின்றனர்………….