Author: Voice Kollywood

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக அறிமுகமாவது கூட அவ்வளவு கடினம் என்று சொல்ல முடியாது ஆனால் தமிழ் சினிமாவில் இளம் அன்டிகையாக அறிமுகமாகி மக்களின் மனதிலும் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து அடுத்துத்த பட வாய்ப்புகள் பெறுவது என்பது அவ்வளவு ஈசி என்று சொல்ல முடியாது . இப்படி  தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ  நடிகைகள் அறிமுகமாக் யிருந்தாலும் கூட ஒரு சில நைட்கைகளை மட்டும் எபோழுதும் தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்காமல் தங்களின் மனதிலே வைத்து இருப்பார்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் கி௯நிமாவில் ஒரு சில நடிகைகள் என்னதான் பல வெற்றிபடங்களிலும் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் காலம் கடந்து நினைவில் வைத்துகொள்வது இல்லை. அதுபோல ஒரு சில நடிகைகள் ஓன்று அல்லது ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலே போதும் அவர்களை காலம் கடந்தும் நினைவில் வைத்துகொண்டு அடையாளம் காட்டுகின்றனர்…

Read More

தமிழ் சின்னத்திரையானது தமிழ் சினமாவை விட தற்போது மிகப்பெரும் உயரத்தில் உள்ளது என்றே சொல்ல வேண்டும் .  இப்படி தற்போது திரைப்பட நடிகைகளே சின்னத்திரை நிகழ்சிகளிலும் தொடர்களிலும் நடிக்க ஆசைப்படும் அளவிற்கு தற்போது தமிழ் சினத்திரையானது உச்சத்தில் உள்ளது என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த சின்னத்திரை நிகழ்ச்சியினை அடுத்த லெவலுக்கு உயர்த்திய நிகழ்ச்சி என்னவென்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும் . இப்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரையில் வந்ததில் இருந்தே திரைபப்டங்களுக்கு இணையாக மிகப்பெரும் பட்ஜெட்டிலும் நிகழ்சிகளும் தொடர்களும் வர தொடங்கியது. இப்படி எப்படியாவது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டுமென இன்னும் எத்தனையோ  சின்னத்திரை நடிகைகளும் வெள்ளித்திரை நடியாகிகளும் முயற்சி செய்து கொண்டே வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி மாடலின் துறையில் இருந்து பல ஷர்ட் பிலிம் மற்றும் க்ரும்படங்களின் மூலம் புகழ் பெற்று பிக்பாஸ் னியாக்ல்சிக்குள் வந்தவர் நடிகை…

Read More

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் ,மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல பலனை பெற்று தந்த திரைப்படம் கோலிசோடா. நான்கு அனாதை சிறுவர்களின் வாழ்க்கையில் அடையாளத்தை தேடும் நிலையில் அவர்களுக்கு நடக்கும் இன்னல்களை மையமாக எடுக்கபட்ட இந்த படம் பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்து இருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் பசங்க படத்தில் நடித்த நான்கு சிறுவர்களும் அப்படியே நடித்து இருந்தார்கள் மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து தனது இயல்பான நடிப்பு மற்றும் வசீகரமான தோற்றத்தால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் பிரபல நடிகை சாந்தினி. சென்னையை பூர்விகமாக கொண்ட இவர் ஒருமுறை தனது கல்லூரியில் இருந்து வீட்டுக்கு தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த நிலையில் இவரை பார்த்த விஜய் மில்டன் இவரை படத்தில் நடிக்க வைக்கலாம் என எண்ணி அவருடன் சென்று போன் …

Read More

தற்போது தென்னிந்திய சினிமாவில் பொருத்தவரை ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வெளியாகி வருவதோடு மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியையும் பெற்று வருகிறது. இதன் காரணமாக அந்த படங்களில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்களை தாண்டி குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெறுவதோடு தங்களுக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து அமோக வெற்றியை தேடித்தந்த திரைப்படம் அறம். சமுதாயத்தில் நடக்கும் அலட்சியங்களை தோலுரிக்கும் வகையில் மூடாத ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை மீட்கும் வகையில் கதை எடுக்கப்பட்டு இருந்த நிலையில் இதில் அந்த குழந்தையின் அப்பாவி அம்மாவாக நடித்து பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை சுனுலட்சுமி. மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் அங்கு பல முன்னணி நடிகர்களின்…

Read More

தமிழ் சினிமாவில் படங்களில் இன்றைக்கு எத்தனையோ இளம் புதுமுக இசையமைப்பாளர்கள் தொடர்ந்து வந்த  வண்ணம் இருப்பதோடு தங்களது புதுவிதமான திறமைகளின் மூலமாக மக்களை குதுகலபடுத்தி வருகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை பலரையும் தனது இசையால் மயக்கி வைத்து இருப்பதோடு பலருக்கும் இன்னமும் சிம்ம சொப்பனமாக இருந்து வருபவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. பலருக்கும் அவரை இளையராஜவாக தெரிந்த போதிலும் அவரது உண்மையான பெயர் ராசைய்யா இந்நிலையில் சினிமாவின் மீது இளம் வயதிலேயே ஆர்வம் கொண்ட இவர் கடந்த 1976-ம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டார் தனது முதல் படத்திலேயே தனது இசையால் பலரது மனதையும் வெகுவாக கவர்ந்த அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களின் பல நூறுக்கும்…

Read More

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார் இந்நிலையில் இவரது நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் ராஜா. இதையடுத்து இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை பிரியங்கா த்ரிவேதி . கொல்கத்தாவை பூர்விகமாக கொண்ட இவர் முதலில் பெங்காலி மொழியில் ஹீரோயினாக அறிமுகமானதை அடுத்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த 2002-ம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ராஜ்யம் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்த மனோஜ்க்கு ஜோடியாக நடித்தன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு நுழைத்தார். முதல் படத்திலேயே மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொண்ட பிரியங்கா அடுத்ததாக தல அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த…

Read More

பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கி ஏறக்குறைய அறுபது நாட்களை எட்டியுள்ள நிலையில் தற்போது வீட்டில் மீதம் பதிமூன்று போட்டியாளர்கள் உள்ளார்கள். இந்நிலையில் துவக்கத்தில் இருபது போட்டியாளர்களுடன் துவங்கிய நிலையில் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் என்ட்ரியாக மைனா நந்தினி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து இருந்தார். இதையடுத்து வீட்டிற்குள் இவரால் பல பூகம்பங்கள் வெடிக்கும் என பலரும் எண்ணிய நிலையில் வந்ததில் இருந்து அம்மிணி இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகிறார். மேலும் கடந்த வார எபிசோடுகளில் கூட இவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கூட சரியாக செய்யாமல் பலரிடமும் பல்பு வாங்கியிருந்தார். இந்நிலையில் இவரது நிலை குறித்து பேசிய அவரது நெருங்கிய நண்பரும் சக போட்டியாளருமான மணிகண்டா சகஜமாக பேசியபோது தனலட்சுமியிடம் மைனாவின் சம்பளம் குறித்து உளறிகொட்டியுள்ளார் . அதன்படி மணிகண்டாவும் தனலட்சுமியும் பேசிகொண்டிருக்கும் போது, மைனா வாங்கும் சம்பளதிற்கு கூட தகுந்த வேலையை…

Read More

கடந்த சில மாதங்களாக பல முன்னணி சினிமா பிரபலங்களும்  தொடர்ந்து தங்களது இல்லற வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து வரும் நிலையில் பிரபல முன்னணி சீரியல் நடிகையான ரித்திகாவும் தனது திருமணத்தை மிக பிரமாண்டமான முறையில் நடத்தி முடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா இந்த தொடரின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானதை காட்டிலும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு அதன் மூலமாக பிரபலமானதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொண்டார். இதையடுத்து பல முன்னணி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற ரித்திகா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்ய முடிவு செய்து தன்னுடன் அதே சேனலில் பணிபுரியும் வினு என்பவரை இருவீட்டார் சம்மதத்துடன் பல சின்னத்திரை பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். மேலும் பலரும்…

Read More

தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகும் அளவிற்கு அந்த படத்தில் மற்ற நடிகர்கள் அந்த அளவிற்கு பிரபலமாவதில்லை. இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களாக காமெடி நடிகர்கள் பெரிதளவில் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருவதோடு தங்களுகேன தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர் இருப்பினும் சினிமாவில் பொறுத்தவரை அந்த காலத்தில் இருந்து தற்போது வரை பெண் காமெடி நடிகர்கள் குறைவாகவே இருந்து வருகின்றனர் . இப்படி இருக்கையில் ஆச்சி மனோரமா, கோவை சரளா இவர்களை தாண்டி தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகையாக நடித்து வருபவர் பிரபல நடிகை தேவதர்ஷினி. தனியார் தொலைகாட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக தனது திரை பயணத்தை தொடங்கிய தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் துடிப்பான பலரது மனதை வெகுவாக கவர்ந்ததை அடுத்து பல முன்னணி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதையடுத்து இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர்…

Read More

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் கோமாளி. இந்த படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் மறக்கமுடியாத அளவிற்கு பலத்த பிரபலமாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் திருப்புமுனையாக வரும் பஜ்ஜி கடை காமெடி சீனை யாராலும் மறக்க முடியாது அந்த அளவிற்கு அந்த சீன் இளசுகளின் மனதில் பதிய காரணம் அந்த சீனில் வரும் அந்த பஜ்ஜி கடை ஆண்டிதான். அந்த சீனில் பஜ்ஜி கடை ஆண்டியாக நடித்து பல இளைஞர்களின் இரவு தூக்கத்தை கெடுத்தவர் பிரபல முன்னணி பாலிவுட் நடிகை கவிதா ரதேஷ்யாம். இவர் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் மற்றும் முன்னணி சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் விலங்குகளின் மீது அதிக அக்கறை கொண்ட இவர் அவைகளுக்கு நடக்கும் இன்னல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும்…

Read More