தென்னிந்திய திரையுலகில் கடந்த சில மாதங்களாக பல இன்னல்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதோடு பல முன்னணி திரை பிரபலங்களும் தொடர்ந்து காலமாகி மக்கள் மற்றும் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை கண்ணழகி என எல்லாராலும் செல்லமாக அழைக்கப்படும் மீனா. இவர் தனது திரை வாழ்க்கையை குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து அதன் பின் அப்படியே வளர்ந்து ஹீரோயினாக பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள நிலையில் தர்போதும் பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வித்யாசகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு மகள் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பலத்த சிகிச்சை கொடுத்ம்…
Author: Voice Kollywood
தென்னிந்திய திரையுலகில் படங்களில் ஹீரோ ஹீரோயின்களாக நடிக்கும் பல முன்னணி பிரபலங்கள் நிஜ வாழ்க்கையிலும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள் எனலாம். இருப்பினும் இதில் கடந்த சில வருடங்களாக பல முன்னணி சினிமா ஜோடிகளும் தங்களது இல்லற வாழ்க்கையில் இருந்து பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் பல வருடங்களாக ஒன்றாக சந்தோசமாக வாழ்ந்து வருவதோடு பலருக்கும் எடுத்துகாட்டாக வாழ்ந்து வரும் முன்னணி நட்சத்திர ஜோடி சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் பல படங்களில் இணைந்து ஜோடியாக நடித்துள்ள நிலையில் இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிப்போனது அதிலும் இவர்கள் இணைந்து நடித்த காக்க காக்க படத்தில் இவர்களது ரோமன்ஸ் காட்சிகள் அனைத்தும் தத்ரூபமாக இருந்தது எனலாம். அந்த வகையில் இந்த படத்திற்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமா பக்கம் வராமல் இருந்தார் ஜோதிகா. இந்நிலையில் குடும்ப வாழ்க்கையில்…
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பருத்திவீரன் இந்த படத்தின் மூலம் கார்த்தி தன்னை கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகபடுத்தி கொண்டார். மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர் பட்டாளமே நடித்திருந்த நிலையிலும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் அழ பதியும் அளவிற்கு சிறப்பாக இருந்தது எனலாம். அப்படி இருக்கையில் இந்த படத்தில் வரும் முத்தழகு கேரக்டரை யாராலும் இன்றைக்கும் மறக்க முடியாது அந்த அளவிற்கு பிரபலாமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை ப்ரியாமணி. இவர் இதற்கு முன்னரே பல படங்களில் நடித்திருந்த போதிலும் இந்த படம் இவருக்கு பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது எனலாம். இருப்பினும் இவருக்கு இந்த படத்திற்கு பிறகு தமிழில் அவ்வளவாக பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தெலுங்கு மற்றும்…
திரையுலகை பொறுத்தவரை அந்த காலம் தொடங்கி இன்றளவு வரை படங்களில் நடிக்க வரும் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் என்ற உடல்ரீதியான இன்னல்கள் இருந்துகொண்டுதான் வருகிறது. சொல்லப்போனால் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்காத நடிகைகளே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பல நடிகைகளும் இதற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பல வருடங்களாக யாரும் வெளியில் கூற தயங்கி வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இதனை வெளிக்கொண்டு வரும் விதமாக மீடூ , சுசி லீக்ஸ் போன்ற அமைப்புகள் உருவாகி அதன் மூலம் பல நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை வெளிப்படையாக ஆதாரத்துடன் கொட்டிதீர்த்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் இந்த நிலை அரங்கேறி வருகிறது. அந்த வகையில் பிரபல சேனலான விஜய் டிவியில் முன்னணி நடிகர் ரஞ்சித் கதையின் நாயகனாக நடிக்க வெளிவந்த முன்னணி தொடர் செந்தூரபூவே. இந்த தொடரின் மூலம் நடிகையாக தமிழ் மக்களிடையே தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர் நடிகை…
தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக போதாத காலமாக இருந்து வருகிறது எனலாம் காரணம் இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனாவால் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தது மட்டுமின்றி காலமாகியும் உள்ளனர். இந்நிலையில் இதில் பல முன்னணி சினிமா பிரபலங்களும் உடல்நிலை குறைவு மற்றும் சில எதிர்பாரதவிதமாக விளைவுகளால் காலமாகி உள்ளனர். இவ்வாறு இருக்கையில் தற்போது மேலும் ஒரு முன்னணி பிரபல தமிழ் நடிகர் ஒருவர் காலமாகியுள்ளார். அவர் வேறு யாருமில்லை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் சசி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த பூ படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்கு தன்னை அறிமுகபடுத்தி கொண்டதோடு நடித்த முதல் படத்திலேயே மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த பிரபலத்தை பெற்றவர் முன்னணி நடிகர் ராமு. இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கிய நிலையில் நீர்பறவை, ஜில்லா, நெடுநல்வாடை மற்றும் தங்கமீன்கள் உட்பட பல படங்களில் குணசித்திர…
வெள்ளித்திரையில் வெளிவரும் படங்களுக்கு நிகராக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்களிடையே அதிகளவில் விரும்பி பார்க்கபட்டு வருவதோடு பலத்த பிரபலத்தையும் பெற்று வருகிறது. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெற்றிகரமாக கிட்டத்தட்ட ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான தொடர் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த தொடரில் செந்தில், ரக்ஷிதா, ராஷ்மி போன்ற பல முன்னணி சின்னத்திரை பிரபலங்கள் நடித்து இருந்தனர். இதனை தொடர்ந்து இந்த தொடரில் வடிவு எனும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தனது சிறப்பான நடிப்பால் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை தீபா. இவர் இந்த தொடருக்கு முன்னரே பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் இந்த தொடர் இவருக்கு பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் இந்த சீரியல் முடிவடைந்த நிலையில் தற்போது பிரியமான தோழி, அன்பே சிவம் போன்ற பல முன்னணி சீரியல்களில்…
தமிழ் சினிமா உலகின் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் சிம்ரன், சசிகுமார் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் பிரபல இளம் நடிகை மாளவிகா மோகனன். முதல் படத்திலேயே தனது இளமையான வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பலரது கவனத்தை திரும்பி பார்க்க செய்த மாளவிகாவிற்கு பட வாய்ப்புகள் குவிய துவங்கியது . அந்த வகையில் தளபதி விஜயுடன் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து திரையுலகில் மற்றும் பல இளைஞர்களின் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இதையடுத்து மாறன் படத்திலும் ஹீரோயினாக நடித்து இருந்தார் இதனைதொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ரவுண்டு வருவார் எதிர்ப்பார்த்த நிலையில் ஒரு…
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் பிரபல முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஏறக்குறைய ஏழு வருடங்கள் காதலித்து வந்த நிலையில் அவர்களின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பல இந்திய சினிமா பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில் இருவரும் திருமணம் முடிந்த கையோடு திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்தனர். அதன் பின்னர் கணவன் மனைவியாக பத்திரிக்கையாளர்களை சந்திந்த இருவரும் தங்களது நன்றிகளை பலருக்கும் தெரிவித்த நிலையில் நிருபர்கள் கேட்ட பல கேள்விகளுக்கும் பதில் கொடுத்துள்ளனர். அதில் பலரும் நயன்தாராவிடம் ஹனிமூன் குறித்து கேட்டபோது வெட்கத்துடன் சிரித்தபடி அம்மிணி பேசாமல் இருந்த நிலையில் விக்னேஷ் சிவன் அது எல்லாம் இப்போதைக்கு எந்த பிளானும் இல்லை என கூறியிருந்தார். ஆனால் இதற்கு நேர்மாறாக இருவரும் நைசாக தாய்லாந்து பறந்து சென்று தங்களது ஹனிமூன்…
பொதுவாக சினிமாவில் ஹீரோயினாக நடிக்கவே அணைத்து நடிகைகளும் அதிகளவில் விரும்புவார்கள் இந்நிலையில் இவர்களில் ஒருவராக தனது முதல் படத்திலே ஹீரோயினாக அறிமுகமானாலும் சர்ச்சையான படுக்கையறை காட்சிகளில் நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை அமலபால். இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு அவ்வளவு தான் திரையுலகில் இனி இதுபோன்ற பட வாய்ப்புகள் தான் வரும் என எதிர்பார்த்த நிலையில் அதற்கு நேர்மறையாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டார். இதையடுத்து பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த அமலபால் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் இவர்களது திருமண வாழ்க்கைசில காலமே நீடித்த நிலையில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது…
மலையாளத்தை பூர்விகமாக கொண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பதோடு பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மட்டும் தான். இவ்வாறு இவ்வளவு பிரபலமாக இருக்கும் இவர் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் இருவரும் இறுதியில் திருமணம் செய்து கொள்ள ,முடிவு செய்து இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் பல இந்திய சினிமா பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதையடுத்து இவரது திருமண வாழ்க்கை துவக்கத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை இணையத்தில் கூறி வரும் நிலையில் இதற்கு எதிர்மறையாக ஒரு கும்பல் அம்மிணியின் பழைய காதல்…
