தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வருவதோடு அவர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கி வருபவர் பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா . இந்நிலையில் இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல படங்கள் வெளியாகி வரும் நிலையில் சமீபத்தில் கூட பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகரான ஷாருக்கான்
நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகி உலகளவில் வெற்றிகரமாக ஓடி வருவதோடு வசூல் ரீதியாக சாதனை படைத்து வரும் ஜவான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இந்நிலையில் இந்த படத்தை அடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் சினிமாவில் நடிப்பதை தாண்டி சொந்தமாக பல தொழில்களை செய்து அதன் மூலமாக பல கோடிகளில் வருமானம் தேடி வருகிறார் . இந்நிலையில் சமீபத்தில் கூட
நயன்தாரா 9ஸ்கின் எனும் அழகுசாதன நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார் . இது ஒரு பக்கம் இருக்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் நயன்தாரா அவர்களின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானதை அடுத்து அதில் அவரது கையில் அணிந்திருக்கும் வாட்ச் மற்றும் அதன் விலை குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் வாயடைக்க செய்துள்ளது . அந்த
வகையில் அந்த வாட்ச் ரொலெக்ஸ் கம்பெனியை சேர்ந்த நிலையில் 31 எம்யேம் டைலரை கொண்டதாகவும் டைமண்ட் கற்கள் பொதிக்கபட்டுள்ள அந்த வாட்சின் விலை மட்டும் சுமார் 23 லட்சம் முதல் 26 லட்சம் வரை இருக்குமாம். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகிய நிலையில் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது………………….
View this post on Instagram