இன்றைக்கு சினிமாவில் என்னத்த பல இளம் நடிகர்கள் புதிதாக வந்த போதிலும் அந்த காலத்தில் படங்களில் நடித்த பல முன்னணி நடிகர்கள் அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் எனலாம். அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் பல
படங்களில் ஹீரோ, குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் பிரபல முன்னணி நடிகர் ராஜா . இவர் முதலில் தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான கருத்தம்மா படத்தின் மூலமாக தன்னை திரையுலகில் அறிமுகபடுத்தி கொண்டார். இந்த
படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்ததை அடுத்து மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக கண்ணுக்கு கண்ணாக மற்றும் ஆதித்யா வர்மா படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இந்நிலையில் சமீபமாக
படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ராஜாவை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் நம்ம ராஜாவா இது என வாயடைத்து போயுள்ளனர் . மேலும் பலரும் இவரது இந்த புகைப்படங்களை அதிகளவில் இணையத்தில் பகிர்ந்து வருவதோடு செம வைரலாக்கி வருகின்றனர்………………