கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திரையுலகில் பிரமாண்டமாக வெளியாகி உலகளவில் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பாகுபலி இந்த படத்தை பிரபல இயக்குனர் ராஜாமவுலி இயக்கிய நிலையில் இதில் பிரபாஸ், ராணா டகுபதி , ரம்யா கிருஷ்ணன், நாசர், தமன்னா, அனுஷ்கா என பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இப்படி இருக்கையில் இந்த படம் முதல் பாகத்தை
அடுத்து இரண்டு பாகங்கள் வெளியாகி வசூல் சாதனை படைத்து இருந்தது இதையடுத்து இந்த படம் மட்டுமின்றி சை, பாகுபலி, ஆர் ஆர் ஆர் போன்ற பல பிரமாண்ட படங்களுக்கு முன்னணி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் பிரபல ஒளிப்பதிவாளர் செந்தில்குமார். இந்நிலையில் இவர் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களுக்கு கமிட்டாகி வேலை செய்து வரும் நிலையில் இவருக்கு கடந்த சில
வருடங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் காதலியான ரூஹி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவி யோகா டீச்சராக உள்ளதை அடுத்து இவர் தமன்னா, இலியானா, பிரபாஸ் போன்ற பல முன்னணி திரை பிரபலங்களுக்கு யோகா பயிற்சி கொடுத்துள்ளார். இப்படி இருக்கையில் இவரது மனைவி தற்போது
காலமாகி போனதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இவர் சில மாதங்களாக நோய் பிரச்சனையால் தவித்து வந்த நிலையில் காலமாகி போனதாக கூறப்படும் நிலையில் இந்த தகவல்கள் தற்போது வெளியாகி திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது……………………