Friday, April 26, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்பட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி மோசடி ....... போலீசில் புகார் கொடுத்த அஜித் பட...

பட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி மோசடி ……. போலீசில் புகார் கொடுத்த அஜித் பட நடிகை …….

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடித்து வருவபவர் பிரபல முன்னணி நடிகர் அஜித்குமார் இந்நிலையில் இவரது நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இதையடுத்து இந்த படத்தில் பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்திருந்த நிலையில் இதில்

நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகை வித்யா பாலன். மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு தனது நடிப்பு மற்றும் வசீகரமான அழகால் பல இளசுகளையும் தன் வலையில் விழ வைத்துள்ளார். அதிலும் இவர் நடித்த டர்ட்டி பிச்சர் படத்தில் யாரலும் மறக்க முடியாது மேலும் இந்த படத்திற்காக தேசிய விருதும்

வாங்கியுள்ளார் இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் வித்யா பாலன் மும்பை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார் அதில் தனது பெயரில் போலியான இன்ஸ்ட்கிரம் கணக்கு துவங்கி அதன் மூலமாக பலரிடமும் பணம் கேட்டு

பண மோசடி செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அந்த நபர் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியும் பணமோசடி செய்துள்ளதாக கூறிய நிலையில் போலீசார் அவர் மீது ஐடி 66-சி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………………………

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments